பிரான்ஸ் தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி…!!

பிரான்சின் நீஸ் நகரில் டிரக் ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளதாக, அந்நகரத்தின் முன்னாள் மேயர் கூறியுள்ளார். மேலும், பிரான்சின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிரான்ஸ் நன்கு சிந்தனை செய்து...

முட்டை பிரியர்களே!… இதோ உங்களுக்கான அதிர்ச்சிக் காட்சி…. இனி உஷாராக இருங்கள்…!! வீடியோ

முட்டை என்பது மிக அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) முட்டையில் உண்டு. அசைவப் பிரியர்களின் உணவுகளில் மிகவும் விரும்பக்கூடியதாகவும்...

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி…!!

கம்பஹா - வெலிவேரிய பியரத்ன மாவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டில் வைத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை,...

பலத்த காற்றினால் 11 வீடுகள் சேதம்…!!

மொரட்டுவ, கொரல்லவெல்ல பிரதேசத்தில் இன்று காலை பலத்த காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக 11 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போது தமது அதிகாரிகள் அப்பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும்...

பச்சிளம் குழந்தையை பையில் போட்டு எடுத்துச் சென்ற இளம் தாய்…!!

குழந்தை ஒன்றை பிரசவித்த 19 வயதான யுவதி ஒருவர் அந்த குழந்தையை பையொன்றி போட்டு எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இராகலை பொலிஸார் இந்த யுவதியை நேற்று கைது செய்துள்ளனர். தங்கவேல்...

துஸ்ப்பிரயோகத்திற்கு இலக்கான சிறுமியை அடித்து துன்புறுத்திய பொலிஸார்…!!

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் சிறுமியை பொலிஸார் தாக்கிஅச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஹப்புத்தளை பிரதேசத்தில் 14 வயதான சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 வயதான தமிழ் சிறுமியை , 29...

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுதானா?

பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் 80 வயதான முதியவரின் 5 பிள்ளைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக நீதவான் கல்ஹாலி லியனகே இன்று உத்தரவிட்டுள்ளார். முதியவரின் மகன்...

துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில்…!!

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையே களவுகொடுத்த கதைகள் பல. உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு தரப்பு மட்டும் காய் நகர்த்துவதில்லை. எல்லாத் தரப்புகளும் காய் நகர்த்தும். பலர் இதைத் தம் இறுமாப்பால் மறக்கிறார்கள்....

காருடன் ஆற்றில் பாய்ந்தவரை காப்பாற்ற போனவருக்கு நேர்ந்த அவலம்…!! வீடியோ

வீதியால் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஆற்றில் பாய்ந்துள்ளது. இதில் மீண்டு வர முடியாது காருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த சாரதியை காப்பாற்ற பொலிசார் முனைந்துள்ளனர். இதற்காக ஆற்றின் ஒரு பகுதியிலிருந்து மறு...

நம்ம தாத்தா, பாட்டி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததன் பின்னணியில் இருந்த ரகசியம் இதுதாங்க…!!

பண்டைய இந்தியர்களின் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் தான் அவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. அக்காலத்தில் கிராமப் பகுதியில் மருத்துவ வசதிகள் அவ்வளவாக இல்லை. இருப்பினும் பண்டைய இந்தியர்கள் 100 வருடங்கள் வாழ்ந்தனர். ஆனால்...

இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

தற்போது ஏராளமான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, மேன்மேலும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால்,...

பள்ளி சிறுமி கடத்தி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது…!!

திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த உதயலால் (வயது 30), ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். உதயலாலுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி...

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு…!!

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஆவணங்களை தயாரிப்பதற்காக சிறிது காலம் ஆணைக்குழுவின் அலுவலகத்தை நடத்திச் செல்வதற்கு அனுமதி...

பாடசாலை மாணவன் கிணற்றுள் இருந்து சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா ?

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவன் ஒருவன் கிணற்றுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் அது தற்கொலை என பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது தற்கொலையல்ல கொலையென்ற...

யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் அதிரடி கைது…!!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி துருக்கி ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட நபர் ஒருவரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று குறித்த நபரை கைது செய்துள்ளதாக விமானநிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த...

வட்டிக்கு பணம் பெற்றுக்கொடுத்த பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி பலி…!!

கத்திக்குத்துக்கு இலக்காகிய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 41 வயதான இளங்குமார் சாந்தமலர் என்பவரே இவ்வாறு...

குண்டுவெடிப்பில் தீக்காயமடைந்து பேண்டேஜ் சுற்றிய நிலையிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஈராக் சிறுமி…!!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு...

உங்கள் கண்களுக்கு விருந்தாகும் வினோதமான லேசர் நடனம்…!! வீடியோ

மக்களை மகிழ்விக்க பல்வேறு வகையான நடனக் கலைகள் உள்ளன. இவை தற்போதெல்லாம் அவற்றில் நவீன யுக்திகள், தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டு மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன. தவிர உடலில் பல வர்ண மின்குமிழ்களைப் பொருத்திக்கொண்டு இருளான பின்னணியில் அவற்றினை...

சிறந்த கணவனாக திகழ நீங்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்…!!

இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற வேண்டும் என்றால், 11 ஆட்டக்காரர்களும் சிறந்த வெளிப்பாட்டை கொண்டுவர வேண்டும். அதே போல தான் இல்லறம் நல்லறமாக சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள் என...

பிரான்சின் நைஸ் பகுதியில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் 73 பேர் உயிரிழப்பு: தீவிரவாத தாக்குதலா?

பிரான்ஸ் நாட்டின் நைஸ் மாகாணத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது நைஸ் மாகாணத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென, ஒரமாக...

நாக ரத்தினத்தை பாதுகாக்கும் நாகம்…. மிக மிக அரிய காட்சி…!! வீடியோ

பாம்பிலிருந்து கிடைக்கும் நாக ரத்தினம் என்ற கல் எப்படி உருவாகிறது. அதனை பாம்பு எப்படி வெளிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?... அதாவது தனது வாழ்நாளில் நூறு வயதை தொட்ட நாகபாம்பு, தன் வாழ்நாளில்...

மாதுளை ஜூஸ் முதுமையை எப்படி விரட்டுமென தெரியுமா?

வயோதிகம் வருவது எதனால்? நமது செல்களிலுள்ள மைட்டோகாண்டிரியாக்கள்தான் சக்தி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மைட்டோகாண்ட்ரியாவில்தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களையும் , முக்கிய வளர்சிதை மாற்றங்களும் நடக்கின்றன. வயது ஆக ஆக, மைட்டோக்காண்ட்ரியாவின் செயல்பாடுகள்...

தண்டையார்பேட்டையில் குடும்பதகராறில் பெண் தீக்குளிப்பு…!!

தண்டையார்பேட்டை நேதாஜிநகரை சேர்ந்தவர் நாகேந்திரன். ரிக்சா தொழிலாளி. இவரது மனைவி மாரி (42) நாகேந்திரனுக்கு குடிபழக்கம் உண்டு. இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நாகேந்திரன்...

கண்ணீர் விட்ட பிரான்ஸ் ரசிகர்… ஆறுதல் கூறிய சிறுவன்! நெகிழ வைக்கும் காட்சி…!! வீடியோ

30 நாட்கள், 50 போட்டிகள், 107 கோல்கள் என்று யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது. இதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, முதல் முறையாக போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம்...

காதலியிடம் ‘ப்ரபோஸ்’ செய்வதற்காக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக இளைஞர் மீது குற்றச்சாட்டு…!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியைத் திரு மணம் செய்து கொள்ளும் விருப் பத்தை தெரிவிப் பதற்காக போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்தியதாக குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளார். இந்த இளைஞர் போக்குவரத்து மிகுந்த...

பாரிய இயந்திர சிலந்தி…!!

பாரிய சிலந்தி உருவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் பிரான்ஸின் நன்டேஸ் நகரில் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டது. “லா மெசின்” எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தய சிலந்திக்கு குமோ நீ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இராட்சத இயந்திர சிலந்தி...

தேனீக்கள் கொட்டியதில் 45 மாணவர்கள் பாதிப்பு..!!

திருகோணமலை சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜெயந்திவெவ மகா வித்தியாலய வளாகத்தில் இருந்த மரம் ஒன்றிலிருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதால் 45 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிபுர கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்...

இரு குழுக்கள் இடையே மோதல் : ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்..!!

நுவரெலியா, ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்குட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ தோட்டத்தில் இரு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

மாணவர்கள் 100 பேர் வைத்தியசாலையில்..!!

திருகோணமலை – பதவியா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதவிய ஶ்ரீபுர ஜயந்தி மஹா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த...

தலைமறைவான கொலைக் குற்றவாளி கைது…!!

ஹிக்கடுவை பகுதியில் இடம் பெற்ற மூன்று வெவ்வேறு கொலைகளுடன் தொடர்புடைய நபர் கண்டி பல்லேகலையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சந்தேகநபர் இரண்டு மாதங்களுக்கு...

ஒரே மரத்தில் 14,000 தக்காளிகள் அறுவடை..!!

கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்படுபவை தான் “ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஒக்டோபஸின் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது. 40 முதல் 50 சதுர...

கனவில் யானை வந்தால் என்ன பலன்?…!!

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை...

பெற்ற குழந்தையை கழிவறைக் குழிக்குள் வீசிய தாய்…!!

பிறந்த குழந்தையை கொலை செய்து கழிவறைக் குழிக்குள் வீசி பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேராதனை பிரதேசத்தில் இன்று மதியம் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே 12 மற்றும்...

23 வயதில் மூன்று திருமணங்கள் – குத்தி கொன்ற மாமனார்…!!

திருமணம் செய்து கொண்ட மனைவியை வீட்டில் இருந்து விரட்டி விட்டு கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு மற்றுமொரு யுவதியை திருமணம் செய்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார். மூன்றாவதாக திருமணம் செய்த யுவதியின் தந்தை கத்தியால்...

ஒரு பாடசாலைக்கு இரண்டு அதிபர்கள்…!!

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கான அதிபர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை இதுவரை தீர்க்கப்படாது தொடர்கிறது. தற்போது குறித்த பாடசாலையில் இரண்டு அதிபர்கள் கடமையில் இருக்கின்றார்கள். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளார் 01-07-2016...

யாழில் கைகுண்டுகள் மீட்பு..!!

யாழ்.பொம்மைவெளி பகுதியில் 6 கைகுண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வீடொன்றில் கிணற்றை வீட்டு உரிமையாளர் இன்று துப்பரவு...

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமியின் கலியாணம் ; நடந்த விபரீதம்…!!

கிளிநொச்சியில் அப்பா, அம்மா சம்மதத்துடன் கலியாணம் கட்டடிய 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி கிளிநொச்சி, திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இளவயது திருமணம் செய்த சிறுமியை, சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாருக்கு கிளிநொச்சி...

வாவ்!… என்ன அருமையான கொமடி… சிரிப்பை அடக்கவே மாட்டீங்க…!! வீடியோ

நம்ம மகிழ்ச்சி எப்போதுமே மற்றவர்களை பாதிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதனையும் மதிக்காது செயல்பட்டால் சில சமயங்களில் அது நமக்கே ஆப்பாக மாறிவிடும். இதைத்தான்...

முதலை இறைச்சியுடன் ஒருவர் கைது…!!

முதலை இறைச்சியுடன் பொலன்னறுவை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பொலன்னறுவை - தேசிய பூங்கா பகுதி பரகாசு வில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்....