16 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரம்…!!

நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 16 அத்தியாவசியப் பொருட்களுக்கு...

மின்சாரம் தாக்கி பச்சிளம் குழந்தை பலி…!!

வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற...

கூட்டு பாலியல் வன்புணர்வு! இரு சந்தேகநபர்கள் கைது..!!

அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் யுவதி ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

மாணவனை காயப்படுத்திய வடமாகண முதலமைச்சர் செயலக வாகனம்…!!

வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற வடமாகாண முதலமைச்சு செயலகத்திற்குரிய வாகன விபத்தில் மாணவன் காயமுற்றுள்ளார். இதன்போது ரமேஸ் ஜனநிதன் கண் மற்றும் தோள்பட்டை பகுதியில் காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

திருக்கோணேஸ்வரம் கோயிலில் நிஷா பிஸ்வால்…!!

அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று (14) காலை 9.45 மணியளவில் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்ததாக அறியமுடிகின்றது. இதன்போது...

பேயை விரட்டுவதாக கூறி கர்ப்பிணி பெண்ணை அடித்து கொன்ற மந்திரவாதிகள்…!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது சமோகார் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த 22 வயது பெண் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு ஏற்கனவே பெண் குழந்தை பிறந்திருந்தது. எனவே அடுத்தது ஆண் குழந்தை பிறக்க...

ஒன்று, இரண்டு சொல்ல தெரியாததால் வெங்காயத்தை வாயில் திணித்து 6 வயது மகளை கொன்ற தந்தை…!!

மும்பையில் ஒன்று, இரண்டு சொல்ல தெரியாததால் வெங்காயத்தை வாயில் திணித்து 6 வயது மகளை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ளது பாலாப்பூர் கிராமம். இந்த ஊரைச்...

எலும்பு மற்றும் மூட்டு வலிகளுக்கான ஓர் அற்புத நாட்டு மருந்து…!!

தற்போது மூட்டு மற்றும் எலும்பு வலியால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்கள் தான் முக்கிய காரணம். எனவே ஒவ்வொருவரும் தங்களது எலும்புகள் மீது சற்று அதிக அக்கறை...

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா?

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு. நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும். எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து...

சில்கொட் அறிக்கை ஒரு கண்துடைப்பு…!!

ஈராக்குக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் இணைந்து நடத்திய போரில் பிரிட்டனின் பங்கைப் பற்றி சேர் ஜோன் சில்கொட் தலைமையில் பிரித்தானியா அரசாங்கம் நியமித்த குழுவின்...

இறந்து போன உடலிலிருந்து ஆன்மா வெளியேறும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் இறப்பு என்பது கட்டாயமான ஒன்றாகும். இவை உயிரினங்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பொருந்தும் விடயமாகும். உடம்பில் செயற்பாடுகள் முற்றிலும் நின்று, உடம்பை விட்டு உயிர் பிறந்து செல்வதையே இறப்பு என்கிறோம்....

ஓரம் கட்டப்பட்ட கிட்டு: விரக்தியில் ஒதுங்கிய கிட்டுவின் விசுவாசிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 79) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

கிட்டுவின் மன உறுதி. கிட்டுவுக்கு ‘கிரனேட்’ வீச மாத்தையாவால் அனுப்பப்பட்டவர் தற்போது கனடாவில் இருப்பதாக ஒரு தகவல். கிட்டு உயிர் தப்பியபோதும், கிட்டுவுடன் சென்ற அவரது மெய்ப்பாதுகாவலர் பலியானார். அவரது பெயர் சாந்தாமணி. மன்னார்...

புயலாக பறந்து வந்து கொண்டிருந்த குதிரைகள்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ

குதிரைப் பந்தயம் எனும் சுவாரஸ்யமான விளையாட்டினைப் பற்றி அறியாதவர்கள் மிக அரிதாகவே இருப்பார்கள். அந்த அளவிற்கு சூதாட்டம் தலைவிரித்தாடும் விளையாட்டுக்களுள் பிரபல்யமானதாகும். இப்பந்தயமானது குதிரைகளுக்கு இடையில் காணப்பட்டாலும் அவற்றினை உற்சாகப்படுத்தி போட்டியில் வெற்றிக் கொடி...

காபி அதிகமாய் குடித்தால் காது கேட்காதா?- இதபடியுங்க…!!

காபி அதிகமாக குடிப்பது உடலுக்கு நல்லதில்லை என நீங்கள் அறிந்ததே . காபி குடிப்பதால் தலைவலி, இதய பாதிப்புகள் போன்றவை வரும் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். கூடுதலாக காது கேட்கும் திறனையும் இழக்கும் வாய்ப்புகள்...

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த காதல் தம்பதிக்கு நடந்தது என்ன? வீடியோ

பல மில்லியன் செலவில் நடந்த முன்னாள் சிட்னி Auburn துணை மேயர் சலீம் மெகஜரின் காதல் திருமணம் உலகையே ஆஸ்திரேலியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த திருமணம் அதுவென ஊடகங்களும் வர்ணித்தன....

5 மாணவர்களும் உயிருடனுள்ளனர் – வைபரில் செய்தி வந்ததாக பெற்றோர் தெரிவிப்பு…!!

கடந்த 2008 ஆம் ஆண்டு தெஹிவளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து கடத்தப்பட்ட ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரில் மாணவர்கள் அனைவரும் உயிருடனேயே உள்ளதாக, பாதிக்கப்பட்டோரின் உறவுகளுக்கு வைபர் ஊடாக செய்தி...

ஊழல் மோசடிகளுக்கு அரசாங்கமே பாதுகாப்பு ; கபே அமைப்பு குற்றச்சாட்டு…!!

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கி வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன்...

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்..!!

வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது...

அனல் மின் உற்பத்தி நிலைய கண்காணிப்பிற்காக குழு நியமனம்…!!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய கேள்விப்பத்திர கண்காணிப்பிற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அமைச்சர் ரஞ்சித் சியமலாப்பிட்டியவின் தலைமையின் கீழ் இந்த நியமனம் இடம் பெற்றதாக புதுப்பிக்கத்தக்க சக்திகள்...

பரிதாபகரமான நிலையில் ஆணின் சடலம் மீட்பு…!!

கிளிநொச்சி - முரசுமோட்டை, சேற்றுக்கண்டி பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மாலை மீட்கப்பட்டுள்ளது. முரசுமோட்டை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சகாதேவன் சுமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என...

நாளை முதல் காலநிலையில் மாற்றம் – மக்களே அவதானம்…!!

நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களைஎதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன்...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது…!!

மகாவலி ஆற்றில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்ட 13 பேரை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினருக்கு இன்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

தன்னுடன் ஓடிவர மறுத்ததால் கள்ளக்காதலனை சரமாரி அடித்து உதைத்த பெண்…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பத்ராவை சேர்ந்தவர் பல்ஜித் (வயது 30). தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளின் தாயை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடி திருமணம்...

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கற்பழித்து கொலை?: உடலை மீட்டு போலீசார் விசாரணை…!!

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35), லாரி...

ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு…!!

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில் வன விலங்குகள் கண்காட்சி நடந்தது. அதை கண்டுகளிக்க ஏராளமானோர் கூடியிருந்தனர் அப்போது அங்கு அசுர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு தனது கூரிய கால்களின் நகங்களால்...

பேஸ்புக் லைவ் வீடியோவில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்…!! வீடியோ

அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் பேஸ்புக்கில் ஆன் லைனில் இருந்து கொண்டிருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஆன் லைனில் இருக்கும் போதே...

திருமணத்தில் மணமகனுக்கு நிகழ்ந்த சம்பவம்… யாருக்கும் வரக்கூடாது இப்படியொரு தர்ம சங்கடம்…!! வீடியோ

திருமணம், மனித வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது, மணமக்களின் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் ஒரு நாளாக திகழ்கிறது திருமண நாள். இம்மாதிரியான ஒரு நாளில், ஒரு மணமகன் தனது திருமண நாள் என்றென்றும்...

நமுனுகுல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை தீ மூட்டிய நபர் கைது…!!

பசறை - கனவரெல்ல நமுனுகுல மலைப்பகுதியின் துன்மலய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீ மூட்டிய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸார் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்காக குறித்த பகுதிக்குச் சென்ற போது...

வாழைச்சேனையில் 160 போதை மாத்திரைகளுடன் வியாபாரி கைது…!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முச்சக்கர வண்டியொன்றில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி போதை மாத்திரைகளை செவ்வாய்கிழமை மாலை கைப்பற்றியதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை மாலை கல்முனைப் பிரதேசத்தில் இருந்து முச்சக்கரவண்டி ஒன்றின்;...

குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை…!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் தோட்ட பகுதியில் 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இரண்டு...

கந்தளாய் சீனி உற்பத்தி நிலையம் விரைவில் திறக்கப்படும்…!!

கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசு மேற்கொள்ளவுள்ளது. இதன்படி கந்தளாய் சீனி உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்கு முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சின் செயலாளர்...

யாழில் கஞ்சா கடத்திய நபர் கைது:பொலிஸாரின் விசாரணைகள் தீவிரம்…!!

யாழ்.செம்மணி வீதியில் வைத்து 4 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா...

வேகமான நடைப்பயிற்சி கேன்சர் நோயாளிகளுக்கு நல்லது…!!

புற்று நோயாளிகளுக்கு கீமோதெரபி மற்றும் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகளில் சிகிச்சை தருவதால், நினைவுத் திறன் குறைவாகவே இருக்கும். இவர்கள் வேகமாக நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சமீபமாக...

உங்களுக்கு தெரியுமா?.. விரல் சூப்பினால், நகம் கடித்தால் பலன் உண்டாம்…!!

இறந்த பின் மனித உயிர் பிரிந்து செல்லும் நேரடி காட்சி!கையை சூப்பும் அல்லது நகங்களைக் கடிக்கும் குழந்தைகல், கிருமிகளுக்கு பழகிவிடுவதால், பிற்காலத்தில் வளரும்போது அவர்களுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவது குறைவு என்று நியுசிலாந்தில் நடத்தப்பட்ட...

திருப்பூர் டாக்டர் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: தந்தை வலியுறுத்தல்..!!

திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரை சேர்ந்தவர் கணேசன். பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சரவணன் (வயது 24). மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த சரவணன், மேல் படிப்புக்காக டெல்லி...

வீரவநல்லூர் பஸ் நிலையத்தில் நடந்த இரட்டைக்கொலையில் 2 வாலிபர்கள் கைது…!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த திருப்புடைமருதூர் அருகே உள்ள சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது47). அ.தி.மு.க. கிளை செயலாளர். இவரது சகோதரர்கள் மாரியப்பன் (44), சேதுராமலிங்கம் (42). இவர்கள் 3 பேரும் விவசாயம் செய்து...

இத்தாலியில் பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!

தெற்கு இத்தாலியின் புக்லியா பகுதியில் இரண்டு பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. கோராடோ மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒரு வழி ரெயில் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு...

மீண்டும் ஒரு காதல் விவகாரம்! கழுத்து அறுக்கப்பட்ட ஆண்…!!

காதல் விவகாரங்களினால் கழுத்து அறுக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் மற்றும் ஏனைய விபரீதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவின் தமிழ் நாட்டில் அதிகளவில் இடம்பெற்று வந்த நிலையில் இலங்கையிலும்...

பாதசாரி கடவையில் மாணவர்கள் மீது வாகனம் மோதி விபத்து! மூவர் படுகாயம்…!!

தம்புள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு எதிரில் உள்ள பாதசாரி கடவையில் பயணித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கெப் ஒன்று மோதியதில் படுகாயத்திற்குள்ளாகினர். கெப் மற்றுமொரு வாகனத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து நேற்று காலை இடம்பெற்றுள்ளதாகவும்...