திருகோணமலையில் கிளேமோர். ஐவர் பலி 14பொதுமக்கள் படுகாயம்

திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் இன்று நண்பகல் நடைபெற்ற கிளேமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வாகனமொன்றில் பொருத்தப்பட்டு தொலைஇயக்கி மூலம் இக்கிளேமோர்க்குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

ராஜீவ்காந்தி, பிரபாகரன் ரகசிய ஒப்பந்தம்-பாலசிங்கம் பகீர் தகவல்

ராஜீவ்காந்திக்கும், பிராபகரனுக்கும் இடையே ரகசி ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசாங்கத்திற்கு அனுமதி புலிகளின் நிதித்தேவைக்கு மாதா மாதம் ரூ. 50 லட்சம் வழங்கவும் ராஜீவ்...

ஈராக்கில் பெண் எம்.பி. கடத்தல்

ஈராக்கில் பெண் எம்.பி. ஒருவர் கடத்திச் செல்லப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் சன்னி, ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கிடையே சமீபகாலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் மசூதியை அவர்கள் தாக்க, அவர்கள் மசூதியை இவர்கள் தாக்க...

இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் பெக்காம் ராஜினாமா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக பெக்காம் ராஜினாமா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டன்...

வாழைச்சேனை கறுவாக்கேணியில் இராணுவத்தினர் மீது குண்டுத்தாக்குதல்.

வாழைச்சேனை கறுவாக்கேணியில் வீதிபாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது இன்று காலை 10.30 மணியளவில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு இராணுவத்தினர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் எம்.அசோக்கசிறிவத்தன வயது 32 இவரின்...

யாழ்.கோண்டாவில் சந்தியில் குண்டுத் தாக்குதல் சிப்பாய் பலி

யாழ்பாணம் கோண்டாவில் சந்தியில் சோதனையில் ஈடுபட்ட இராணுவ அணி மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்தவர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைசிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்

கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் சடலம்

வெலிகந்தை பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அருளய்யா மதி(30), அவரது மனைவி சுதா(25) என்பவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சடலங்கள் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை வெலிகந்தை...

5-ந்தேதி பிரான்ஸ்-போர்ச்சுக்கல் அரை இறுதியில் மோதல்; மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி-இத்தாலி

18-வது உலககோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. `லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் இரண்டாவது...

விடுதலைப்புலிகளின் படகு தீப்பிடித்து மூழ்கியது இலங்கை கடற்படை தாக்குதல்

இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகளின் படகு தீப்பிடித்து மூழ்கியது. இலங்கையில் நேற்று இரவு 10 மணிக்குமேல் தொண்டமணறு என்ற இடத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் படகு புறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை என்ற இடத்தில் உள்ள...

ஈராக் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் குண்டு வெடித்து 60 பேர் பலி

ஈராக் மார்க்கெட்டில் காரில் இருந்த குண்டு வெடித்ததில் 60 பேர் பலியானார்கள். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.ஈராக் நாட்டில் அமெரிக்கா படையெடுத்து அதன் அதிபர் சதாம் உசேனை பிடித்த பிறகு ஷியா பிரிவைச் சேர்ந்த...

உலக சாம்பியன் பிரேசில் அதிர்ச்சி தோல்வி: 1 கோல் போட்டு பிரான்ஸ் வீழ்த்தியது

18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த 4-வது கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரேசில்-பிரான்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால்...

அரை இறுதி போட்டியில் ஜெர்மனி-இத்தாலி 4-ந் தேதி பலப்பரீட்சை

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 18-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 3 மற்றும் 4-வது கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து...

அமெரிக்காவுக்கு பின்லேடன் மீண்டும் எச்சரிக்கை

சர்வதேசபயங்கரவாதியான பின்லேடன் அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்து உள்ளான். இந்த எச்சரிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 19 நிமிடத்துக்கு இடம்பெற்றுள்ள இந்த செய்தியில் பின்லேடனின் குரல் இடம் பெற்று உள்ளது. அதில் அவன் ஈராக்கில்...

குவைத் பாராளுமன்றத்துக்கு தேர்தலில் போட்டியிட்ட 28 பெண்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை

குவைத் நாட்டின் பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் முதல்முறையாக 28 பெண்கள் போட்டியிட்டனர். முதல் முறையாக இந்த தேர்தலில் தான் பெண்களுக்கும் ஓட்டுஉரிமை அளிக்கப்பட்டது. இருந்தும் இந்த தேர்தலில் ஒரு பெண்கூட வெற்றி பெறவில்லை. தேர்தல்...

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடத்தபடவிருந்த 73,000 பென்டோர்ச பற்றரிகள் மீட்பு

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்கு கொண்டு செல்வதற்காக வவுனியாவுக்கு எடுத்து வரப்பட்டிருந்த 73,000 பென்டோர்ச் பற்றிரிகளும், 50 கிலோ கிராம் எடை கொண்ட 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சைக்கிள் சன்னங்களும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. (more…)