கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

இந்திய வம்சாவளி பெண் மீது இன பாகுபாடு : அமெரிக்க நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

அமெரிக்காவில் உள்ள செவ்ரோன் நிறுவனம், அந்நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இன்ஜினியர் மீது இனப் பாகுபாடுடன் நடந்து கொண்டதால், ரூ.22.3 கோடி நஷ்ட ஈடு வழங்க, அந்நாட்டு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரண்...

சிலம்பாட்டத்தில் சினேகா?

நாயகி விஷயத்தில் சிம்புவின் ராசி, ரொம்ப குழப்பமானது. யானா குப்தா, மந்த்ரா பேடி என ஒருபக்கம் குளிரடிப்பார்கள். லேகா வாஷிங்டன் போன்று இன்னொரு பக்கம் திகிலடிப்பார்கள். காளை', 'கெட்டவன்' படங்களுக்குப் பிறகு சிம்பு நடிக்கும்...

கோவில் நகை திருடர்களை காட்டி கொடுத்த கேமரா

டில்லி பாலாஜி கோவில் பிரபலமானது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கடந்த வெள்ளியன்று அதிகாலை கொள்ளைக்கும்பல் புகுந்து, நகைகளைத் திருடியது. கோவிலில் கண் காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததால், கும்பலை காமிரா பதிவு செய்தது....

தந்தை பணம் தராததால் மகன் தீக்குளித்து பலி

தந்தை பணம் தர மறுத் ததால் வாலிபர் தீக்குளித்து இறந்தார். முதலியார்பேட்டை நைனார்மண்டபம் வள்ளாலார் வீதியை சேர்ந்தவர் ஜெகநாத சுவாமி. இவரது மகன் ரமேஷ்சுவாமி(30). மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் ஜெக நாத சுவாமியிடம் அடிக்கடி...

ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவம்

புதுச்சேரி அரசு பஸ்சில் பெண் ணிற்கு குழந்தை பிறந்தது. முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் ஏசு. இவரது மனைவி நிர்மல் சுகந்தி (25). கர்ப்பிணி யான நிர்மல் சுகந்தி பிரசவத் திற்காக விழுப்புரம் போலாண் டிக்குப்பத்தில் உள்ள...

மூன்று வயது குழந்தை கண் தானம் : இரண்டு குட்டீஸ்களுக்கு பார்வை

விபத்தில் இறந்த மூன்று வயது பெண் குழந்தையின் கண்களை தானமாக பெற்று, இரு குழந்தைகளுக்கு கண் பார்வை அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் மஞ்சித் சிங்; தனியார் பஸ் டிரைவர். சமீபத்தில் இவரின்...

சிறையில் கைதிகள் தோண்டிய 40 அடி நீள சுரங்க வழி கண்டுபிடிப்பு

மீரட் சிறையில், கைதிகள் தோண்டிய 40 அடி நீள சுரங்கவழி கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இன்னும் மூன்று அடி தோண்டியிருந்தால், 140 கைதிகள் கூண்டோடு ஓட்டம் பிடித்திருப்பர்! உ.பி., மாநிலம் மீரட்டில் உள்ள சிறையில் இந்த...

மும்பைக்கு உதவ ஜெர்மனி தயார்: ஏஞ்சலா அறிவிப்பு

மும்பையின் நகர்ப்புற பிரச்னைகளுக்கு ஜெர்மனி உதவ தயாராக உள்ளது,'' என்று அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறினார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் இரண்டு நாள் பயணமாக மும்பை வந்துள்ளார்."திரிரத்னா பிரேர்ணா மண்டல்'...

மன்மோகனுடன் பெட்ரோலிய அமைச்சர் சந்திப்பு

கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் முதல் முறையாக அதிகபட்சமாக 2 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோரை மத்திய...

போதை மருந்து புகார்: டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் திடீர் ஓய்வு

உலகில் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் மார்ட்டினா ஹிங்கிஸ். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது போதை மருந்து சாப்பிட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் அவர் `கோக்கைன்'...

நீதிபதி மீது தாக்குதல்: கைதான வக்கீல் சிறையில் அடைப்பு- இன்னொரு வக்கீலுக்கு வலைவீச்சு

எழும்பூர் 5-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் முருகானந்தம். இவர் கோர்ட்டில் தனது இருக்கையில் அமர்ந்த படி வழக்கு விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வக்கீல்கள் 2 பேர் திருட்டு வழக்கில் கைதான 4 பெண்களை...

ஆசிரியை கண்ணில் மண்ணை தூவி நகை பறிப்பு

நாங்குநேரி அருகே பள்ளிக்கு பணிக்கு சென்று வீடு திரும்பிய ஆசிரியையின் கண்ணில் மண்ணை தூவி நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். விஜயநாராயணம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்....

ரீ-மிக்ஸில் சுந்தர் சி., நமிதா

பாட்டில்லாமல் படமெடுக்க மாட்டோம் என்று சபதம் செய்திருக்கிறார்கள். இப்போது, ரீ-மிக்ஸ் இல்லாமல் படம் இல்லை என்ற ரேஞ்சுக்கு வந்திருக்கிறது தமிழ் சினிமா.எந்த படத்தை எடுத்தாலும் ஒவ்வொன்றிலும் உண்டு இந்த ரீ-மிக்ஸ். சுந்தர் சி. நடிக்கும்...

கமல் ரசிகர்கள் ரத்ததானம் – தொடங்குகிறார் கெளதமி

கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி (நவம்பர் 7), 4ம் தேதி அவரது ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவுள்ள ரத்ததான முகாமை கெளதமி தொடங்கி வைக்கிறார். கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி வருகிறது. வழக்கமாக...