மட்டக்களப்பில் பாடசாலை மாணவி ஒருவரைக் காணவில்லை

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார் மட்டக்களப்பு பூம்புகரையைச் சேர்ந்த சந்திஷ்குமார் வினுஷிகா (வயது 08) என்ற மாணவியே இவ்வாறு காணமல்...

இந்தஆண்டு முடிவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -ஊடக அமைச்சர்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு முடிவதற்குள் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதிக்கு பின்னர் நடைபெறுமெனவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலில்...

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூடாரங்கள் யூ.என்.எச்.ஆர்.சி அனுப்பி வைப்பு

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவியாக 2850 கூடாரங்கள் முதல் தொகுதி உதவியாக ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் டுபாய் களஞ்சியத்திலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்துள்ள...

அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் -தமிழக காங்கிரஸ்

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு...

சுவீடன் வெளிவிவகார அமைச்சின் வீஸா விண்ணப்பம் மறுக்கப்படவில்லை -இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு

சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது சுவிடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக வீசா விண்ணப்பம் எதனையும்...

போர் நிறுத்தம் ஒன்றை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை -.ஊடக அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு

அனைத்துலக சமூகத்திடம் இருந்து எந்தளவுக்கு அழுத்தங்கள் வந்தாலும் போர் நிறுத்தம் ஒன்றை அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப் படுத்தாது என ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொழும்பில் தகவல் திணைக்களத்தில் இன்று...

காட்டு யானையைக் குறிவைத்த துப்பாக்கிச் சூட்டில் இராணுவ சிப்பாய் பலி

மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகல பிரதேசத்தில் காட்டுயானையை கலைப்பதற்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்க இலக்காகி இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மரணமடைந்த இராணுவ சிப்பாய் மதவாச்சியை சேர்ந்த 29வயதான...

பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் -ஜனாதிபதி

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிடிக்கப்பட்டால் முதலில் அவர் இலங்கையின் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவாரென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீ.என்.என் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். நீதிமன்ற விசாரணைகளின் பின்னரே பிரபாகரனை...

இலங்கை நிலவரம் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் ஒபாமா

இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின்...

184 வாக்குகள் மட்டுமே பதிவான வாக்களிப்பு நிலையம்..

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை தொகுதியில் அத்தலே பகுதியில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் 184வாக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாக வாலிதுநுவர பிரதேச செயலாளர் அனோஜா கமகே தெரிவித்துள்ளார் இப்பகுதியிலுள்ள வீதியொன்றைத் திருத்திதஇ தரக்கோரியே இப்பகுதியில் மக்கள் வாக்களிப்பதிலிருந்து...

தயாமாஸ்டர் ஜோர்மாஸ்டரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் மேலதிக விசாரணைக்காக இரகசிய பொலிஸாரிடம் கையளிக்கப் பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா சென்ற விஷேடபொலிஸ் குழுவினர் அவர்களை பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து...

தனி ஈழத்துக்கு இலங்கையில் இடமில்லை: கோத்தபய ராஜபட்ச

தனி ஈழத்துக்கு இலங்கையில் இடமில்லை. வேறு இடத்தைப் பாருங்கள் என்று இலங்கை பாதுகாப்புச் செயலரும் அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச காட்டமாக கூறியுள்ளார். தனி ஈழம் அமைத்துத் தரப்படும் என்று அதிமுக பொதுச்...

இலங்கைக்கான தூதுவரை மீள அழைக்கிறது சுவீடன்

சுவீடனில் இலங்கைக்கான தூதுவரை தனது நாட்டுக்கு மீள அழைத்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்துள்ளதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் இவ்வாரம் இலங்கை வருவதற்கான சுவீடனின்...

தேர்தல் தினத்தில் மாணவரை கொலை சந்தேக நபர் கல்கிஸ்ஸையில் கைது

இரத்மலான படோவிட்ட பகுதியில் தேர்தல் தினத்தன்று பாடசாலை மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கல்கிஸ்ஸை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல்மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்ற கடந்த சனிக்கிழமை ஒரே...

அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை கடைப்பிடிக்கவேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ்

இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லையென்ற உறுதிமொழியை நடைமுறையில் கடைப்பிடிக்கவேண்டுமென நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் கனரக ஆயுதங்களை...

பிரபாகரனை நெருங்குகிறது ராணுவம்!!!

முல்லைத் தீவில் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக அறிவித்துள்ள இலங்கை ராணுவம், பிரபாகரன் மறைந்துள்ள பகுதியையும் மிகவும் நெருங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் வசம் இருந்த வளையார் மடத்தையும் பிடித்து விட்டதாக ராணுவம்...

தமிழ்ப் பகுதிகளுக்கு தங்களால் செல்ல முடியாதுள்ளது: இரா.சம்பந்தன்

தமிழ்ப் பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய தங்களால்க்கூட செல்லமுடியாத நிலையிருப்பதாக இந்தியப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் பகுதிகளுக்கோ அல்லது முகாம்களுக்கோ தாம் செல்வதற்கு...