இமாச்சலப் பிரதேசத்தில் 2 சீடர்களுடன் நித்யானந்தா கைது!

இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சீடர்களான நித்ய பக்தானந்தா மற்றும் கோபால் சீலம் ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில்...

புதிய பலாலி கட்டளைத் தளபதி நியமனம்..

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக குரூப் கப்டன் அத்துல கலுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். குரூப் கப்டன் நிஷேன் அபேசிங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் மேற்படி பதவியை...

இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்..

முதன் முறையாக யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தியாவில் 15லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். சேவாலங்கா நிறுவனத்துடன்...

யாழ். இளவாலைச் சிறுவன் கதிர்காமம் மாணிக்க கங்கையில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் கதிர்காம மாணிக்க கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எட்டு வயதுடைய இராமச்சந்திரன் லக்ஸன் என்பவரே கதிர்காம மாணிக்க கங்கையில் நீராடுகையில், இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பெற்றோருடன்...

செல்போனில் லண்டன், கனடாவுக்கு பேசினாரா நளினி?

சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களைத் தடை செய்து சிறை அதிகாரிகள் தொல்லை செய்வதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி புகார் கூறியுள்ளார். நேற்று வேலூர் பெண்கள் சிறை...

35பேர் கொண்ட புதிய அமைச்சரவை டி.எம்.ஜயரட்ண புதிய பிரதமர்..

இலங்கையில் புதிய நாடாளுமன்றம் நாளை கூடிய பின்னர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை 35பேர்கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் எனத் தெரிய வருகிறது. புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி ஆளும்தரப்பின் சிரேஷ்ட உறுப்பினரான டி.எம்.ஜயரட்ணவுக்கு வழங்கப்படும்...

மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் பிள்ளைபிடி..

யாழ்ப்பாணத்தில் பிள்ளைபிடிக்காரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்புவானில்...

சுன்னாகம் சென்றிருந்த இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்..

வன்னி இடைத்தங்கல் முகாமிலிருந்து உறவினர்களை பார்வையிடுவதற்காக சுன்னாகம் சென்றிருந்த இளம்யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உள்ளுர் நபர்கள் இருவரே தொடர்பு பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஊர் இளைஞர்களால்...

வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு 10கோடி ரூபா ஒதுக்கீடு

இடம்பெயர்ந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட 50மீனவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முல்லைத்தீவு...

யாழிலிருந்து சென்ற ஜேர்மன் பாதிரியார் விபத்தில் படுகாயம்..

நேற்று பிற்பகல் புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன் நாட்டுப் பாதிரியார் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இந்த வாகனம் புத்தளம் அநுராதபுரம் சாலையில் விபத்துக்குள்ளானது இதில் ஜேர்மன் பாதிரியார் தவிர மேலும் மூவர்...

அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் -சர்வதேச மன்னிப்புசபை

இலங்கையில் அவசரகால சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தின் பின்னரான இலங்கை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை முடிவுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெ தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 7வது...

போலியான பொலிஸ் வாகனம் களுத்துறையில் பிடிபட்டது

களுத்துறையில் போலியான பொலிஸ் வாகனம் ஒன்றை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். களுத்துறைக்கு அருகாமையில் இந்த வாகனம் பயணித்தவேளையில் வேகத்தடைகளை தாண்டி மிகவும் வேகமாகவும் சீரற்ற முறையிலும் இந்த வாகம் செலுத்தப்படுவதை பார்த்த பொலிஸார் வாகனத்தை...