லிபியாவில் பயங்கர விமான விபத்து-104 பேர் பலி, குழந்தை மட்டும் தப்பியது

லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 104 பேர் பலியாயினர். எட்டு வயது சிறுவன் மட்டும் உயிர் தப்பியுள்ளான். லிபிய அரசுக்குச் சொந்தமான அஃப்ரிகியா...

நெடியவன் தலைமையில் நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமே

நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவமேயாகும் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத விரிவுரையாளர் ரொஹான் குணரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். நெடியவன் தலைமையில் இயங்கி...

காணாமல் போன சிறுமி மாரவிலைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்

கடந்த ஞாயிறன்று களனி ரஜமஹா விகாரையில் காணாமல் போன இரண்டரை வயதுச்சிறுமி மாரவிலை வீடொன்றிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலொன்றை...

இரு யுவதிகள் மீட்பு.. யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் யாழ் வந்தவேளை கடத்தப்பட்ட இளம்யுவதி ஒருவரும் வல்லைவெளியில் மீட்கப்பட்ட கரவெட்டியை சேர்ந்த இளம் யுவதியும் சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்னியில் இருந்து வந்த...

ஜெனரல் சரத் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்ட புதுக்கடை நீதிமன்றில் கடும் சோதனை நடவடிக்கை

ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனையொட்டி புதுக்கடை மஜிட்ரேட் நீதிமன்ற கட்டிடத்தொகுதி இராணுவத்தினரால் கடும் சோதனைக்கு...

திறந்த மனதுடன் பணியாற்றுவதே தனதுநோக்கம் -ஊடக அமைச்சர்

திறந்த மனதுடன் வெளிப்படையாக பணியாற்றுவதே தனது நோக்கம் எனவும் ஊடகவியலாளர்களுடன் சிறந்த நட்புறவைப் பேணி பணியாற்றுவதையே தாம் விரும்புவதாகவும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர்...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 20இலங்கையர்களும் விடுதலை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பேர்மூடா கப்பலுக்கு பணம் கொடுத்ததால் கப்பலையும் கப்பலிலிருந்தவர்களையும் கடற் கொள்ளையர்கள் விடுதலை செய்துள்ளனர். இக்கப்பலில் இருந்த 20 இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இக்கப்பல் சோமலிய...

பார்வதி அம்மாளை அரசுகள் இப்படி வேதனைப்படுத்தலாமா?- விஜயகாந்த்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் நிபந்தனைகள் வேதனைக்குரியவை. ஒரு வயோதிகத் தாயை இப்படி வேதனைப்படுத்துவது சரிதானா? என்று தேமுதிக தலைவர்...

விஜய்யின் அடுத்த படம் ‘வேலாயுதம்’!

விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய் . இந்தப் படத்தின்...

மகள் இலக்கியாவுக்கு ரகசிய திருமணமா?-டி.ஆர் மறுப்பு

என் மகளுக்கு ரகசியமாகத் திருமணம் நடந்து விட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை. அவளுக்கு இப்போதுதான் மாப்பிள்ளையே பார்க்க ஆரம்பித்துள்ளோம் என்றார் இயக்குனர் விஜய டி ராஜேந்தர். திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான விஜய...

தன்மான பார்வதியம்மாள் அன்னையின் பாதம் தொட்டு வணங்குகிறேன்!- சீமான்

துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது... என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன், என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்....

இலங்கை வெற்றி – இந்திய அணியின் அரை இறுதி கனவு தகர்ந்தது

20 டுவெண்டி ஆட்டத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கான பரபரப்பான போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியின் அரைஇறுதிக் கனவும் தகர்ந்தது. முதலில் துடுப்பெடுதாடிய இந்திய அணி டாஸ்...