25வது பிறந்த நாளை டாப்லெஸ்ஸாக கொண்டாடிய மொடல்!! (PHOTOS)

ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒவ்வொருவிதமாக கொண்டாடுபவர்கள் மத்தியில் மொடல் Emma Frainனும் ஒருவர்! வித்தியாசமாக என்றால் இவர் பாஷையில் இப்படித்தான் .... ஆம் டாப் லெஸ் கொடுத்து பிறந்தநாள் பார்ட்டியை அமர்க்களப்படுத்தி விட்டார்...

இந்தியாவின் கேரள மாநிலத்தில், சிறுவர் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்பட சிறுசிறு வியாதிகளுக்கு நாட்டு வைத்தியம் செய்யும் ஒருவரிடம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர், பெற்றோருடன் சென்றுள்ளார். திருவனந்தபுரம் வைப்பின் பகுதியை சேர்ந்த...

“கண்ணா லட்டு தின்ன ஆசையா” கதை என்னுடையது: சந்தானம் பல்டி

நடிகர் சந்தானம் நடித்த "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. தனது இன்று போய் நாளைவா படத்தின் கதையே இப்படம் என்று டைரக்டர் பாக்யராஜ் குற்றம் சாட்டி...

மன்னாரில் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு சியாத் இயக்கம் கொலைமிரட்டல்

மன்னாரில் மற்றுமொரு ஊடகவியளாருக்கு சியாத் இய்க்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏ.எஸ்.எம்.பஸ்மி என்பவருக்கே நேற்றுமுன்தினம் மாலை இவ்வாறு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றம்மீது கடந்த வருடம் இடம்பெற்ற...

இன்றைய ராசிபலன்கள் :19.01.2013

மேஷம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி...

கிறிக்கெற் வீரர் டில்சானின் காமக் கமரா!

கிறிக்கெற் நட்சத்திரம் ரி. எம். டில்சானுக்கு எதிராக அவரது அயல் வீட்டுக்காரி மிரிஹன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டு உள்ளார். டில்சானின் வீடு புறக்கோட்டையில் உள்ளது. அயல் வீட்டுக்காரியின் பெயர் ரேணுகா டி...

விமானத்தில் வந்த பொதியில் 18 மனித தலைகள்

இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றில் 18 மனித தலைகள் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் சிகாகோவில் உள்ள ஓஹரே...

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு! நீந்தத் தயாரா?

செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு, செவ்வாய் கிரகத்திற்கு ஊடாக செல்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு...