பெற்றோரை வெட்டிக் கொலை செய்ய, டோர்ச் லைட் பிடித்த மகள்!!

10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தனது தாயையும், தந்தையும் வெட்டிக் கொலைசெய்ய மகள் டோர்ச் லைட்டை பிடித்துக் கொண்டிருந்த கொடூரமான சம்பவம் இலங்கையில் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில்தான் இடம்பெற்றுள்ளது என கிழக்கு மாகாண சிரேஷ்ட...

நுவரெலியா பத்தனையில் சடலம் மீட்பு

நுவரெலியா, பத்தனை பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான ஆட்டோ ஒன்றின் சாரதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த ஆட்டோ எப்போது...

நடிகர் கமலஹாசன் இளைஞர்களிடையே பாலியல் ஆசையை தூண்டியதாக, இந்து மக்கள் கட்சி பொலிஸில் புகார்

அண்மையில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நாட்டில் பாலியல் பலாத்காரத்திற்கு தூண்டு கோலாக இருந்ததாகவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்யில் மூலம் இந்திய கலாச்சாரத்தையே சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாகவும் கூறி...

14வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இரு இளைஞர்கள் கைது

14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய இரு இளைஞர்களை இரத்தினபுரி மாவட்டத்தின் பிபிலை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிபிலை நில்கலை பகுதியைச் சேர்ந்த...

ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு

திருகோணமலை நகரில் உள்ள பிரபல்யமான ஆண்கள் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பாக மண்டை ஒடு வைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மண்டையோட்டுடன் எச்சரிக்கை செய்யும் வாசகம் அடங்கிய பதாதையும் வைக்கப்பட்டுள்ளது. அதில் பாடசாலை...

கொத்மலையில் சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகம்

நுவரெலியா கொத்மலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது மூத்த சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 15 வயதான சிறுமி ஒருவரே தனது சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்...

சுன்னாகத்தில் இரு பெண்களைக் காணாமற் போயுள்ளனர்

சுன்னாகம் பொலிஸ் பகுதியில் இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மல்லாகம் கோட்டைக்காட்டுப் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து...

புத்தளம் விபத்தில் பிரதேசசபைத் தலைவர் பலி

கொழும்பு புத்தளம் பிரதான வீதியின் தெதுருஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் புத்தளம் பிரதேசசபைத் தலைவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்றுஅதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம்...

பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் தேர்தலில் போட்டியிட அனுமதி- முன்னாள் இராணுவத் தளபதி சரத்

அரசாங்கம் பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் தேர்தலில் போட்டியிட அனுமதித்துள்ளது. இதன்மூலம் அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தயா மாஸ்டர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

புலிகளின் தயா மாஸ்டர் ஆளும் கட்சியில் போட்டி

புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட உள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்....

துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்குத் தடை

ஆளும் ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட எம்.பி துமிந்த சில்வாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ள அதேவேளை சாட்சியாளர்களை...

மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு சிறை

தனது மனைவியின் முதலாவது விவாகம் மூலம் பிறந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்வத்தின் குற்றவாளியான பிரதிவாதிக்கு காலி மேல்நீதிமன்றம் இன்று 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. காலி, அஹங்கம பகுதியைச் சேர்ந்த...

பாழடைந்த வீட்டிலிருந்து மாணவியின் சடலம் மீட்பு

கேகாலை மாவட்டம் உடகரடுபன பகுதியில் 7 வயதான பாடசாலை மாணவியொருவர் பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாம் தரத்தில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பாமையால் அவரது தந்தை நேற்றுமாலை கேகாலை...