அழகுக்காக நாடு கடத்தப்பட்ட இளைஞருக்கு மெர்சிடிஸ் காரை பரிசளித்த பெண்!!

மிக அழ­காக இருப்­பதால் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்ட டுபாய் இளை­ஞ­ரான ஒமர் பொர்கான் அல் காலா­வுக்கு பிறந்த நாள் பரி­சாக 'மெர்­சிடிஸ் ஜி 55' ரக காரொன்றை பெண்­ணொ­ருவர் அனுப்­பி­வைத்­துள்ளார். ஆனால் அப்பெண்...

காந்திமதியின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டுமென கோரிக்கை!!

ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கைப் பணிப் பெண்ணின் மரணம் தொடர்பாக விசாரணை நடாத்தி நீதி வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு வாழைச்சேனையில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த 6ம் திகதி ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டில்...

இராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் மனைவி மற்றும் காதலி!!

பிரிட்டனில் லீ ரிக்பிஎன்ற இராணுவவீரர் ஒருவர் கழுத்து அறுத்து கொலைசசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை ஒட்டி இறந்த இராணுவ வீரருக்கு அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்....

சொத்துக்காக தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் பிடிபட்டார்!!

கரூரில் சொத்துக்காக தாயை மகனே கொலை செய்து விட்டு, பின்னர் போலீசில் புகார் அளித்து நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்டார். கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவர் 2011ம் ஆண்டு கொலை...

Zoo சஞ்சிகையில் ஜோடி மார்ஷின் முழு நிர்வாணத்தை காணும் சந்தர்ப்பம் !!(PHOTOS)

ஆண்கள் மத்தியில் பிரபலமானதும் வில்லங்கமான விடயங்களை சுமந்துவரும் சஞ்சிகைகளில் இந்த Zooவும் ஓன்று, இந்த வாரத்தின் சிறப்பு இதழ் ஜோடி மார்ஷின் பல கவர்ச்சி போஸ்களை கொண்டிருக்கிறது, ஜோடி மார்ஷுக்கு அறிமுகம் தேவையில்லை, 35வயதிலும்...

அமலாபாலுக்கு தெலுங்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம்!!

தமிழில் சிந்துசமவெளி படத்தில் காமக்கொடூர வேடத்தில் நடித்தவர்தான் அமலாபால். என்றபோதும், கவர்ச்சிகரமாக நடிப்பதில் அவர் தொடர்ந்து தடை விதித்து வந்தார். அப்படி கேட்ட டைரக்டர்களிடத்தில், எனது உடல் மற்றும் முக அமைப்புக்கு ஓவர் கிளாமர்...

தந்தையின் மீது கற்பழிப்பு புகாரை கூறிய பாசக்கார மகன்!!

சொத்துக்களை அபகரிப்பதற்காக தந்தையை கற்பழிப்பு வழக்கில் சிக்க வைத்து சிறையில் அடைக்க முயன்ற மகனின் திட்டம் தவிடுபொடியானது. டெல்லி நிஜாமுதீன் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர், அழுத கண்களுடனும், இழுத்துப் போர்த்திய...

துபாய்க்கு 1 1/2 கிலோ “கொக்கைன்” கடத்தி வந்த தாய்லாந்து பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை!!

"கொக்கைன்" போதைப் பொருளை கடத்திவந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு துபாய் நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வந்திறங்கிய ஒரு...

வரலாற்றில் பதியப்பட்ட மிக கேவலமான கவர்ச்சி ஆடைகள்!!(PHOTOS)

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நன்ஜென்பர் .. அளவுக்கு மிஞ்சினால் அழகாகும் கவர்ச்சியும் சில சந்தர்ப்பங்களில் வெறுக்கத்தக்கதாகிவிடும், மொடல்களின் உடைகள் அடுத்த நிலைக்கு போகுமா என்று எங்க வைக்கும் ?? சில மொடல்களின் ஆடைகளும் உடலமைப்பும்...

“நான் சின்ன ஸ்ரீதேவிசிலிர்க்கிறார் தமன்னா!!

திறமை என்பதை விட, நேரத்தை ரொம்பவே நம்புகிறார் தமன்னா. "சினிமாவில் நடிகையான போது, இந்தியில் தான் பிரபலமாக ஆசைப்பட்டேன். ஆனால், தென் மாநில சினிமா, என்னை இழுத்துக் கொண்டது. அதனால் தமிழ், தெலுங்கில் பிரபல...

ஊது குழலால் அடித்து துப்புரவு ஊழியர் கொலை!!

தகாத வார்த்தையால் திட்டியதால் ஊது குழலால் அடித்து மாநகராட்சி துப்புரவு ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். வில்லிவாக்கத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை...

இவர்களின் பாஷையில் திறமையை வெளிப்படுத்துவது இப்படித்தான் ..!!(PHOTOS)

கவர்ச்சி மொடல்களின் பாஷையில் திறமையை வெளிப்படுத்துவது இப்படித்தான், ஆண்களை கவர்ந்திழுக்கும் அங்க அழகு இருந்தாலே மொடலிங் துறைக்கு இவர்கள் தகுதியானவர்களே... Leanna Decker, பிளேபோய் உட்பட பல பக்கங்களிலும் தனது திறமையை காட்டியவர். இவரின்...

சேலத்தில் கள்ளத்தொடர்பால் பயங்கரம் : ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை!!

சேலத்தில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கள்ளத் தொடர்பு காரணமாக கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சேலம் வடக்கு கிருஷ்ணன்...

ராஜபாளையம் பெண்ணாக கார்த்திகா!!

"கோ படத்துக்கு பின், போதிய வாய்ப்பு இல்லாமல், மலையாள கரையோரம் ஒதுங்கிய கார்த்திகா, விரைவில் வெளியாகப் போகும், "அன்னக் கொடி படத்துக்காக, மீண்டும் தமிழுக்கு வந்தார். ஆனாலும், தமிழில், குறிப்பிட்டு சொல்லும்படியான, வேறு வாய்ப்புகள்...

இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் பலி!!

மட்டக்களப்பு மீராவோடையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர். குறித்த தாய் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளார்....

பிரேசிலில் பெண்கள் மீதான கற்பழிப்பு அதிகரிப்பு!!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஸ்சில்...

திருட்டு சிடி தயாரிப்பதால் கர்நாடகாவில் மலையாள படங்கள் ரிலீஸ் இல்லை!!

கர்நாடகாவில் வெளியாகும் மலையாள படங்கள் தியேட்டரில் வைத்தே திருட்டு சிடி தயாரிப்பதாக கேரளா திருட்டு விசிடி தடுப்பு பிரிவும், தயாரிப்பாளர்கள் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு மாதத்துக்கு கர்நாடகாவில் மலையாள...

கேன்ஸ் 2013-ல் செக்ஸியான கவுனில் வந்த நடிகைகள்!!(PHOTOS)

பொதுவாக கேன்ஸ் விழாவிற்கு வருகைத் தரும் திரை நட்சத்திரங்கள் தங்களின் அழகை, பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திரை நட்சத்திரங்களுக்கு வெளிப்படுத்த, நல்ல அழகான ஆடையில் வருவார்கள். அவ்வாறு வருபவர்களில் சிலர் மிகவும் கவர்ச்சியாக...

கடத்தப்பட்ட 14 வயதுச் சிறுமி மீட்பு! கடத்திய 3 பிள்ளைகளின் தந்தை கைது!! சம்மாந்துறையில் சம்பவம்!!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னல் கிராமத்தில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதுடன் இச்சிறுமியைக் கடத்திக்கொண்டு சென்ற குடும்பஸ்தர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி...

கங்கா படம் என்னை டாப் ரேஞ்ச் நடிகையாக்கும்! டாப்ஸி நம்பிக்கை!!

ஆடுகளம் டாப்ஸிக்கு அதையடுத்து நடித்த எந்த படமும் கைகொடுக்கவில்லை. ஏதோ மார்க்கெட்டில் இருந்தாலும் பேசப்படும் இடத்தில் இல்லை. இருப்பினும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று தொடர்ந்து போராடி வருகிறார். அதனால்தான், விஷ்ணுவர்தன்...

தாயைக் கொன்று மகளைக் கற்பழித்த நபர் தப்பிச் செல்கையில் தடுக்கி விழுந்து மரணம்!!

தாயைக் கொலை செய்து மகளை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்கேநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவேளை உயிரிழந்துள்ளார். பிட்டிகல மத்தக்க பிரதேசத்தில் 73 வயதான இரு பிள்ளைகளின்...

வெள்ளிச்சந்தை அருகே பரபரப்பு : காதலி மீது டீசல் ஊற்றி தீ வைத்த காதலன் கைது!!

காதலியை தீ வைத்து கொளுத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். இதனால் வெள்ளிச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் பீட்டர். கேரளாவில் மீன்பிடி தொழில்...

அம்மா ஆனாலும் சும்மா இருக்க மாட்டேங்குறாரே கிம்மு….!!(PHOTOS)

கர்ப்பவதியான கிம் கர்தஷியான் இப்போதும் கூட கையை, காலை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறாராம். தொடர்ந்து கவர்ச்சிகரமாகவே வளைய வந்து கொண்டிருக்கும் அவர் அதி வேகமாக நடந்தும், ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்தும் சர்ச்சையில்...

10 வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயது இளைஞன்!!

பொகவந்தலாவை, மொடக்கு சீனாகுள தோட்டத்தில் 10 வயதுச் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்...

டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது!!

டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டான். பலியான தந்தையின் பெயர் நாகலு (வயது 55) ஆந்திர மாநிலம் நிலுமாபாத் மாவட்டம் கும்மரி வாடாவைச் சேர்ந்தவர். டெய்லராக பணியாற்றி வந்தார்....

அஞ்சலி மீதான வழக்கு! கைது வாரண்ட்!!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் நடிப்புத் திறமையால் கலக்கியதோடு, சொந்தப் பிரச்சனையாலும் கலக்கியவர் நடிகை அஞ்சலி. சித்தி மற்றும் நெருங்கிய நண்பரைப் போல் பழகிய இயக்குனரால் ஆபத்து என தலைமறைவாகி பிறகு அதிரடியாக வெளிவந்து இரு திரையுலகிலும்...

கிண்ணியாவில் 13 வயதுச் சிறுமியப் பலாத்காரம் செய்த 49 வயது நபர்!!

திருகோணமலை, கிண்ணியா நடுவுற்று பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியை பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு சந்தேகநபர் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். 49...

மானத்தைக் காக்க ஓடும் லாறியிலிருந்து குதித்த தாய் மற்றும் மகள் பரிதாபப் பலி!!

உத்தர பிரதேச மாநிலத்தில், ஓடும் லாரியில் ஓட்டுனரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க முயன்று கீழே குதித்த தாய் மற்றும் அவரது மகள் ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ராகேஷ்....

விபச்சார வழக்கில் பரபரக்கப்பட்ட சானாகானின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!(PHOTOS)

கடந்த ஆண்டு விபச்சார வழக்கில் கைதானதாக வதந்தி ஒன்று ஊடகங்கள் பலவற்றில் பரவி, பிரபலமடைந்தவர் தான் இந்த சானாகான். அதன் பின்னர் தமிழ் நடிகைகள் தன்ணி அடிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்து பரபரப்பானார். தற்போது...

நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்!!

சமீபத்தில் திரைக்கு வந்த நேரம் படத்தில் நடித்தவர் நஸ்ரியா நசீம். அதைத்தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா, நய்யாண்டி, ராஜா ராணி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் தமிழில் அவர் கமிட்டான...

கேபிள் டிவி ஆபரேடர் கொலை… மனைவி உள்ளிட்ட மூவர் கைது!!

சென்னை அம்பத்தூரில் கேபிள் டிவி ஆபரேடர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமனார், மைத்துனர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்பத்தூர் பானு நகரில் வசித்து வந்தவர் ஸ்ரீதர். இவருக்கு...

பேங்காக் ஆட்டோ ஷோவில் கிறங்கடித்த அழகிகள்!!(PHOTOS)

இப்போது எல்லாம் அழகிகள் இல்லாமல் ஆட்டோ ஷோவே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. அந்த வகையில் பேங்காக் ஆட்டோ ஷோவில் கிறங்கடித்த அழகிகள்!

பார்சல் தர தாமதமானதால் ஓட்டல் உரிமையாளர் குத்திக்கொலை!!

பார்சல் தர தாமதமானதால், ஓட்டல் உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(65). ஓட்டல் நடத்தி வந்தார். இவரது ஓட்டலுக்கு,...

கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்கத் தயார்: அமலாபால்!!

கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார். அறிமுகமான படத்தில் மாமனார், மருமகள் கள்ளக்காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் கணவனுக்கு துரோகம்...

யுவதியை மிரட்டி பல தடவை வல்லுறவுக்குட்படுத்திய பிரபல தயாரிப்பாளர் கைது!!

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக...

சம்மன் கொடுக்கச் சென்றபோது கத்தியால் குத்திய குற்றவாளி: போலீஸ் ஏட்டு பலி!!

சென்னையில் போலீஸ் ஏட்டு ஒருவரை குற்றவாளி கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் தியாகராஜன். இவர் நேற்று ஐஸ் ஹவுஸ், செல்லம்மா தோட்டம் பகுதியைச்...

சித்தார்த்துடன் ஜோடி சேரும் லட்சுமிமேனன்!!

கொலிவுட்டில் வெளியான பீட்சா பட இயக்குனரின் புதிய படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர், ‘கும்கி’ படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’...

கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்!!

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மணீஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து இன்று காலை கதறல் சத்தத்துடன் புகையும் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே அங்கு...

ரூ.5 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தை விற்பனை!!

அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர். அரக்கோணம் அடுத்த மேல்களத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன்(49), கண்பார்வை குறைவானவர்....