புல்மோட்டையில் தொடர் கொள்ளை: இருவர் கைது..!!

கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த இருவர் நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை, தென்வன் மரபு அடி கிராமத்தில் கடந்த சில தினங்களாக பல பொருட்கள்...

மறைந்த அமைச்சரின் சகோதரர் சடலமாக மீட்பு..!!

மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் (51 வயது) வீட்டுத் தோட்டத்திலிருந்து சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஆண்டிகம பிரதேசத்திலுள்ள தனது வீட்டின் தோட்டத்திலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலத்தை...

முதலை முட்டை வைத்திருந்தவர் கைது..!!

களுத்துறை, ஹெட்டிமுல்ல பிரதேச வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 முதலை முட்டைகளை கைப்பற்றியுள்ள பொலிஸார், அவற்றை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரையும் நேற்று கைது செய்துள்ளனர். ஊர்வன இனத்தைச் சேர்ந்த அரியவகை இரு முதலையினங்களை...

சைக்கிளில் சென்றவர் யானை தாக்கி மரணம்..!!

குருநாகல் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெபெல்லாவ பிரதேசத்தில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் நேற்று காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...

மூன்றாம் கட்டப் போராட்டம் ஆரம்பம் : விக்கினேஸ்வரன்..!!

தமிழ் மக்களின் உரிமைக்கான மூன்றாவது கட்ட போராட்டம் தற்போதுதான் ஆரம்பிக்கவுள்ளது. ஆயுதப் போராட்டத்தால் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளமையினால் இந்த மூன்றாம் கட்டப் போராட்டம் மீண்டும் ஜனநாயக முறைப்படி ஆனால் சர்வதேச நாடுகளின் புரிந்துணர்வுடனும்...

மதில் உடைந்து வீழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!!

திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மதில் மீதேறியபோது நேற்று அதன் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது...

கிரேண்ட்பாஸில் இருப்பது பள்ளிவாசல் அல்ல;அதனை அகற்றியே தீருவோம்; அப்பகுதி விகாராதிபதி..!!

கிராண்ட்பாஸிலுள்ளது பள்ளிவாசலேயல்ல. எனவே அதனை அகற்றியே தீரவேண்டுமென அப்பகுதியிலுள்ள ஜயதிலக்கராமய விகாரையின் விகாராதிபதி தம்மானந்த தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; கிராண்ட்பாஸில் அமைந்துள்ளது பள்ளிவாசல் அல்ல. அது ஒரு தொழிற்சாலையாகவே...

ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க பென்டகன் முடிவு..!!

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நிர்வாகம் தனது இராணுவத்தில் பணிபுரியும் ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு பிற இராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் இதற்கான அறிவிப்பை...

திருட்டுத்தனமாக மாடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்தவர் கைது..!!

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரிவில் திருட்­டுத்­த­ன­மாக மாடு அறுத்து இறைச்சி விற்­பனை செய்து வந்த குற்றம் தொடர்பில் நான்கு பிடியாணை­க­ளுக்கு தலை­ம­றை­வா­க­வி­ருந்து வந்த நப­ரொ­ருவர் அக்­க­ரைப்­பற்று பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டார். பொலிஸ் சார்­ஜண்ட் யூ.எல்எம். ஆப்டீன்...

தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானம்..!!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்த தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தனியார் பஸ் கட்டணங்கள் பத்து வீதம்...

தந்தையை கோடாரியால் தாக்கிக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை..!!

75 ஆயிரம் ரூபா  பணத்தை வழங்க மறுத்த தந்தையை கோடாரியால் தாக்கி கொலை செய்த மகனுக்கு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் அமென்தா செனவிரட்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.   கண்டி  அங்கும்...

குழந்தைகளுக்கு பாலூட்ட மார்பகங்களை வாடகைக்கு விட தயார்:பிரான்ஸில் பெரும் பரபரப்பு..!!

பிரான்ஸில் உள்ள ஒரு பெண், ஓரின சேர்க்கையாளர்கள் தத்து எடுக்கும் குழந்தைகளுக்கு பாலூட்ட தன்னுடைய மார்பகங்களை வாடகைக்கு விட தயார் என அதிரடி அறிவிப்பு.. ஒன்று செய்துள்ளதால் பாரீஸில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய...

யுவதிகளுடனான தனது பாலியல் உறவை வீடியோ செய்து வைத்திருந்த பௌத்த பிக்கு கைது..!!

யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்­தி­ருந்த பிக்கு ஒருவர் பெந்­­தோட்­டையில் வைத்து  பொலி­ஸா ரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர் பெந்­தோட்டை ரன்­தா­கொட பகுதி ஒன்­றி­லுள்ள விஹா­ரையின் பிக்கு...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது: அமெரிக்கா..!!

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தனது கவலையை தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இச் சம்பவம் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது...

பிரபாகரனை பிடித்த அரசுக்கு பள்ளிகள் மீது தாக்குதல் மேற்கொள்வோரை ஏன் பிடிக்க முடியாது : முஜிபுர்

பிரபாகரனை பிடிக்க முடியுமானால் ஏன் அரசாங்கத்திற்கு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்பவர்களை பிடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல்...