சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்த நபர்கள் கைது!

25 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து வைத்து சென்னைக்கு கொண்டு செல்ல முயற்சித்த இந்திய பிரஜைகள் நால்வர் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அவர்களிடம் இருந்த 28 தங்கக்...

ஐங்கரநேசன் தொடர்பில் மாவைக்கு கடிதம்: சுரேஷ்!!

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஐங்கரநேசனுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவியானது எமது கட்சிக்காக வழங்கப்பட்ட அமைச்சாக கருதக்கூடாது என தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை...

இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரிப்பு: கிளிநொச்சி மாவட்ட மக்கள் அசௌகரியம்!

கிளி­நொச்சி மாவட்­டத்தில் தினமும் இரவு வேளை­களில் ஆயு­தங்­க­ளுடன் ரோந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் இரா­ணு­வத்­தி­னரால் மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். வட­மா­காண சபைத் தேர்­த­லின்­போது அதி­க­ள­வி­லான இரா­ணு­வத்­தினர் சகல பகு­தி­க­ளிலும் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தனர். இந்த நட­வ­டிக்­கைகள் தற்­பொ­ழுதும்...

பொதுநலவாய அமைப்புக்கான பிரித்தானியாவின் நிதியும் குறைப்பு!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாடு குறித்த சர்ச்சை பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், பிரித்தானியாவும் பொதுநலவாய அமைப்புக்கு தரும் நிதி உதவியை குறைத்திருப்பதாக, லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி டெலகிராப் பத்திரிகை கூறியிருக்கிறது. இந்த...