பேஸ்புக் தடை இல்லை -ஜனாதிபதி

கடந்த காலங்களில் பேஸ்புக் தடை செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் இதனை ஜனாபதி மகிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னிரிமை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் தகவல்...

இசைக்கச்சேரியில் கல்வீச்சு: இசைக்கருவிகளுக்கு சேதம்!

களுத்துறை, மத்துகம, பெலவத்தை மிரஸ்வத்தையில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரியின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் இசைக்கருவிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இசைக்கச்சேரி நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கச்சேரி காலதாமதமாகி ஆரம்பமானதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே...

எம். பிக்களான மாவை, சுரேஷ், சரவணபவன் ஊர்வலத்தில் பங்கேற்காது ஒதுங்கினர்!

வடமாகாண சபையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட போதிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊர்வலங்களில் பங்கேற்காது ஒதுங்கி நின்றதைக் காண முடிந்தது. மாவை...

18 வயதுக்கு குறைந்த யுவதிகளில் 16 வீதமானோர் கருக்கலைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைந்த யுவதிகள் கருத்தரிப்பு வீதம் 16 வீதமாக உள்ள நிலையில் இது தேசிய மட்டத்தில் 6. 5 வீதமாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இனவிருத்தி சுகாதார அறிவு இளம்...

14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது

கலட்­டு­வாவ, கரந்­தன, பிர­தே­சத்தைச் சேர்ந்த 14 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்தி கர்ப்­பி­ணி­யாக்­கிய இளை­ஞர்கள் இரு­வரை அவி­சா­வளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கரந்­தன, தம்­முல்ல பிர­தே­சத்தில் வீதி நிர்­மாணப் பணி­க­ளுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட புல்­டோசர் ஒன்றின்...

விபசார விடுதியை நடத்திய மூவர் கைது

கொழும்பு மீரிஹான, உடஹமுல்ல பகுதியில ஆயுர்வேத மஸாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதி ஒன்றை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பட்ட...

சவூதி ரியால்களுடன் போலாந்துப் பிரஜை கைது

சவூதி ரியால்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் போலாந்துப் பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் இன்றுகாலை கைதுசெய்துள்ளனர். மேற்படி போலாந்துப் பிரஜை 7 மில்லியன் ரூபா பெறுமதியான 200,000 சவூதி ரியால்களை...

பெரு நாட்டில் 1000 ஆண்டு பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு!

பெரு நாட்டில் 1000 ஆண்டு பழமையான மம்மிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகர் லிமாவின் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு 2.5 ஹெக்டேர்...

மெக்சிகோவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்தது ஒருவர் பலி: 100 பேர் காயம்!

மெக்சிகோவில் உள்ள கியூபாட் ஜியூராஸ் தொழிற்பேட்டையில் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இன்று 300–க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு ராட்சத பாய்லர் திடீரென...

மரணம் அடைந்த பிரபலங்களின் பணக்காரர் பட்டியலில் மைக்கேல் ஜாக்சன் முதலிடம்!

மரணம் அடைந்த பிரமுகர்களில் அதிக பணம் சம்பாதித்து பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர்களை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டது. அதில், மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் வகிக்கிறார். அவரது...

ஆபாச இருவெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!!

ஆபாச காட்சிகள் அடங்கிய 605 இருவெட்டுகள் மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றுடன் கொட்டாவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அதுருகிரிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கடையொன்றில் திருடியமைக்காக இந்த நபர்...

மட்டக்களப்பில் மரக்குற்றி விழுந்து, ஒருவர் மரணம்!!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை மணல்பிட்டிய வீதியில் டிபர் வாகனம் ஒன்றில் இருந்த மரக் குற்றிகள், சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரின் தலையில் தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார் மணல்பிட்டி பகுதியில் இருந்து கொக்கட்டிசோலை நோக்கி பயணித்த...

பல்கலை மாணவிக்கு காதல் தொல்லை, தனியார் பாடசாலை ஆசிரியர் கைது!!

பல்­க­லைக்­க­ழக மாண­வி­யொ­ரு­வரை பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த தனியார் வகுப்பு ஆசி­ரி­ய­ரொ­ரு­வரை மிரி­ஹான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பெலி ஸார் கைது செய்­துள்னர். ஹோக்­கந்­தர பிர­தே­சத்தைச் சேர்ந்த ஜே.ஏ....

பாகிஸ்தானில் இந்திய பெண் மானபங்கம்!

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் சிஹோர் நகருக்கு அருகேயுள்ள கிராமத்தில் 30 வயது இந்திய பெண் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றார். பிறகு தாய்-மகள் இருவரும் பொருட்கள்...

மார்பகத்தைப் பெரிதாக்க பணம் திரட்டிய பெண்

கவர்ச்சி மொட­லாக விளங்­கு­வதை இலட்­சி­ய­மாகக் கொண்ட அமெ­ரிக்க அழகி ஒருவர், இதற்­காக நிதி வசூ­லித்து, தனது மார்­பு­களைப் பெரி­தாக்கி இப்­போது தான் நினைத்­ததை சாதித்து விட்டார். இப்­போது அமெ­ரிக்­காவின் கவர்ச்­சி­க­ர­மான மொடல்­களில் இவரும் ஒருவர்....

துருக்கியில், முதன் முறையாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, ‘செக்ஸ்’ குறித்த இணையதளம்!

துருக்கியில், முதன் முறையாக, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 'செக்ஸ்' குறித்த விவரங்களை தெரிவிக்கும், புதிய இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த, ஹவுல்க் முரால் டெமிரேல், 38; புதிய 'ஆன் - லைன் செக்ஸ்...

ஊக்கமருந்து பாவனையால் ஆண் தோற்றத்துக்கு மாறிய யுவதி

பிரிட்­டனைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் பொடி பில்டிங் ஆர்­வத்தில் அதிக ஊக்­க­ம­ருந்­து­களை பயன்­ப­டுத்­தி­யதன் கார­ண­மாக அவரின் உடல் ஆண்­களின் தோற்­றத்­துக்கு மாறி­யுள்­ளது. 28 வய­தான கென்டிஸ் ஆம்ஸ்ட்ரோங் எனும் இந்த யுவதி லண்­டனைச் சேர்ந்­தவர். உடலின்...

ஆபிரிக்க நாடுகளால், பொதுநலவாய மாநாடு புறக்கணிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டினை பகிஷ்கரிக்கும் முயற்சியில் ஆபிரிக்க நாடுகள் இணைந்து செயற்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உகண்டா, தன்சானியா, ருவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா, சம்பியா, கென்யா ஆகிய...

மூன்று வெளிநாட்டு பிரதிநிதிகள்

இலங்கைக்கான புதிய தூதுவர் ஒருவரும், உயர்ஸ்தானிகர்கள் இருவரும் இன்று தமது உறுதிச் சான்றிதழ்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். இதன்படி சுடானின் இலங்கைக்கான தூதுவராகஹசன் ஈ.எல்.டாலிப் நியமிக்கப்பட்டுள்ளார். மொசாம்பியாவின் உயர்ஸ்தானிகராக பொசே டி சில்வா வேய்ரா...

இலங்கைக்கு கடுமையான செய்தியை வழங்குவோம்; -பிரித்தானியா

இலங்கையின் மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பாக, பொதுநலவாய மாநாட்டை, பயன்படுத்திக் கொள்ள பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில், வெளிவிவகார பணியகத்துக்கான மூத்த இணை அமைச்சர்...

பூமி மீது 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வந்து விழுந்து வாலாட்டிய வால் நட்சத்திரம்

பூமியின் மீது கிட்டத்தட்ட 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெரும் வால் நட்சத்திரம் வந்து மோதி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுதான் பூமியின் மீது வந்து மோதிய முதல் வால் நட்சத்திரம்...

பாகிஸ்தானில் தலிபான் அலுவலகம்: அனுமதி கேட்டு மனு

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தானில் தலிபான்கள் அலுவலகம் துவங்க அனுமதி கோரி அந்த நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் காஸிஃப் மஹ்முது சுலேமானி செவ்வாய்க்கிழமை...

இந்தியாவைக் குறிவைக்கும் அல்கொய்தா

முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையில், அமெரிக்க எதிர்ப்பில் அல்கொய்தா வலுவிழந்துவிட்டதாக அமெரிக்க நிபுணர் ஒருவர் கூறி உள்ளார். பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துவரும் ஸடீபன் டங்கெல், அல்-கொய்தா, லஸ்கர் இ தொய்பா...

மாணவி மீது வல்லுறவு, பிரதேச சபை உறுப்பினருக்கு சிறை

பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ரட்ணசிறி கலுப்பெருமவிற்கு 7 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மேல் நீதிமன்றம்...

மன்னார் இளைஞன் சவூதியில் வாகன விபத்தில் உயிரிழப்பு

மன்னார் பெற்றாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி சவூதி அரேபியா டமாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மன்னார் பெற்றாவைச் சேர்ந்த குலசிங்கம் சுரேஸ் குமார்(வயது-28)...

யாழில் இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

யாழ்ப்பாணம், பழம் வீதி, ஆறுகால் மடம் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். பழம் வீதி,...

ஆடைகளை கொள்ளையிட்ட பெண் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதி, மொரட்டுவையில் இயங்கி வரும் தைத்த ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி மூன்று லட்சம் ரூபா பெறுமதியான...

கள்ளத்தொடர்பால் வெட்டுக்காயங்களுக்கு உள்ளானவர் மரணம்

நுவரெலியா, பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் தகாத உறவு காரணமாக வெட்டு காயங்களுக்கு உள்ளன நபர் உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று மாலை கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்....

மசூதிக்கு பின்னழகை காட்டி ‘போஸ்’ கொடுத்த பாடகி ரிஹான்னா வெளியேற்றம்!

அபுதாபியில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்றுள்ள பிரபல பாப் இசை பாடகி ரிஹான்னா அங்குள்ள உலகின் பெரிய மசூதி என கருதப்படும் ஷேக் சயித் கிராண்ட் மசூதி வாசலில் போட்டோக்களுக்கு 'போஸ்' கொடுத்தார். கருப்பு...

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நவாஸ் செரீப் இன்று சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் அமெரிக்க சென்றுள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி ஜான்கெர்ரியை சந்தித்து பேசினார். நேற்று அமெரிக்க சமாதன நிறுவனத்தில் கலந்து கொண்டு பேசினார். இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அப்போது...

நிர்வாணப் பெண்ணின் படத்தில் ஆசிரியையின் முகம் இணைப்பு கணினி பாட ஆசிரியர் கைது

நிர்­வாணப் பெண்ணின் பட­ மொன்றில் ஆசி­ரி­யை­யொ­ரு­வரின் முகத்தை கணினி மூலம் பொருத்தி அதைப் பிர­தி­யெ­டுத்து பாட­சா­லையின் ஏனைய ஆசி­ரி­யர்­க­ளுக்கு விநி­யோ­கித்த குற்­றச்­சாட்டின் பேரில் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டு குற்றத்தை ஏற்றுக்கொண்­ட போது கணினி ஆசி­ரி­யரை...

சிறுவர்கள் தற்கொலைக்கு முயலும் வீதம் அதிகரிப்பு -டாக்டர் சித்ரா கலமநாதன்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா கலமநாதன் தெரிவித்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால்...

கோழிகளின் பாதுகாப்புக்கு விசேட அங்கிகள்!!

பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமொன்று கோழிகளின் பாதுகாப்புக்காக ஒளிதெறிக்கும் தன்மையுடைய விசேட அங்கிகளை தயாரித்து விற்பனை செய்கிறது. வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் இருளான வேளைகளில் வீதியில் நடக்கும்போது அவற்றை வாகன சாரதிகள் இலகுவாக அடையாளம் காண்பதற்காக...

பாகிஸ்தான் ரயிலில் குண்டு வெடிப்பு 7 பேர் உயிரிழப்பு; 16 பேர் காயம்!!

பாகிஸ்­தானில் பய­ணிகள் ரயில் ஒன்­றினுள் சக்தி வாய்ந்த குண்டு வெடித்­ததில் 7 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு, 16 பலத்த காயம் அடைந்­துள்­ளனர் . நேற்று ராவல் பிண்­டியில் இருந்து ஜப்பார் எக்ஸ்­பிரஸ் பய­ணிகள் ரயில் பாகிஸ்தான்...

சத்திர சிகிச்சை மூலம் கைகள் பொருத்தும் நவீன முறை!!

விபத்துக்களின் போது அவயவங்களை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்றும் அடிப்படையில் சத்திரசிகிச்சை மூலம் கைகளை பொருத்தும் அதி நவீன முறையை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார். குறித்த இலங்கை விஞ்ஞானி இந்த ஆய்வினை...

மனைவியின் தாக்குதலில் கணவன் மரணம்!!

மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் தனது கணவன் செய்த கொடுமையை தாங்க முடியாத நிலையில் அவரது மனைவி அவரை அடித்துக் கொன்றுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரே தனது கணவனை இவ்வாறு அடித்து கொன்றுள்ளார்....

வீட்டில் தனித்திருந்த குடும்பஸ்தர் மர்ம மரணம்!

மாத்தளை, நாவுல, தலாகொட பிரதேசத்தில் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 58 வயதான இந்நபரது மனைவியும் பிள்ளைகளும் இரண்டு நாட்கள் வீட்டில் இல்லாத நிலையில் குறித்தநபர்...