தந்தை கண்டித்ததால், சினேகா தூக்கிட்டு தற்கொலை

எந்நேரமும் ​தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதாக தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்து வரும் முத்துக் குமார் என்பவரின் மகள் 18 வயது...

பொலிஸாரைக் கண்டதும் நிர்வாணமாக நடனமாடிய, தாயும் பிள்ளைகளும் கைது

ஜாஎல,தண்டுகம பிரதேசத்தில் பெண்ணொருவரும் அவரது இரண்டு புதல்விகளும் நடத்தி வந்த பாரிய சூதாட்ட நிலையமென்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை கடமையைச் செய்ய விடாமல் உடைகளைக் களைத்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய சூதாட்ட நிலையத்தை நடத்தி...

சிறீதரன் பேச்சு: உணர்ச்சி வயப்படுவதில் பிரயோசனம் இல்லை – விக்கினேஸ்வரன்

கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தார் பாராரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன்...

பாப்பரசரின் தொப்பியை கழற்றிய பாலகன்!! (PHOTOS)

புனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் தொப்பியை பாலகன் ஒருவன் கழற்றி கையில் எடுத்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. எளிமைக்கும் சாதாரண மக்களுடன் அன்புடன் பழகுவதற்கும் பெயர் பெற்ற பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், வசதி குறைந்த...

விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது -கோத்தபய

கொழும்பு: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தேசிய கீதம் திருத்தம் மற்றும் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்க இலங்கை மறுத்துள்ளது. தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின்...

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு

கௌதம் மேனன், பாண்டிராஜ் என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிம்பு புதிதாக செல்வராகவன் இயக்கதில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பின்னர் சிம்புவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் அமையாத...

கட்சி உறுப்பினர்களை விடவும், மக்களே பிரதானமாக வேண்டியவர்கள்.. -ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா

நேசிக்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது!.... நேசிக்கும் மக்களுக்கு கூற விரும்புவது என்னவென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....