காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு

இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது. கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார். ஆனால் அநத...

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சீ.பிளேன்

தேசிய சுற்றுலா அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக சீ பிளேன் ஒன்று இன்று பிற்பகல் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் தரையிரங்கியுள்ளது. இலங்கையில் சுற்றுலா அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக மூவர் பயணிக்கக் கூடிய குறைந்தளவான நீரிலும், தரையிலும் இறங்கக்கூடிய fair என்ற...

சொர்க்கத்தில் “செஸ்” விளையாட நண்பரை கொன்று, தானும் தற்கொலை

சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் லியாவோ (54) தொழிலாளி. இவர் 'செஸ்' விளையாடுவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர். இவர் தனது பக்கத்து வீட்டு 57 வயது நண்பருடன் 'செஸ்' விளையாடுவார். இந்த நிலையில் லியாவோவின்...

தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு

தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று லட்சிய தி.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டவர் நடிகர் டி.ராஜேந்தர். அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்....

நடிகை ஆக்குவதாக ஏமாற்றி இளம்பெண்கள் கற்பழிப்பு: வாலிபர் கைது

கேரள மாநிலம் திருச்சூர் சேலக்கரை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சரத் என்ற அஜி (வயது 35). சில ஆண்டுகள் குவைத் மற்றும் டெல்லியில் தங்கி வேலை பார்த்த வந்த இவர் பிறகு திருவனந்தபுரத்தில் சொகுசு...

காணாமல் போன 16 வயது சிறுமி, 9 தினங்களுக்குப் பின் வீடு திரும்பினார்..

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு காணாமல் போனதாக கருதப்பட்ட 16 வயது நிரம்பிய மாணவி ஒன்பது தினங்களுக்குப் பின் வீடு வந்துள்ள சம்பவம் மகியங்கனைப் பகுதியின் மாப்பாகடவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

ஓட்டமாவடியில் மலைப்பாம்பு பிடிபட்டது

மட்டக்களப்பு, ஓட்டமாவடி- காவத்தமுனைக் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு அடி நீளமுள்ள மேற்படி பாம்பானது, ஆட்டு பட்டியொன்றில் நுழைந்து அங்கிருந்த ஆடொன்றை விழுங்கி கொண்டிருந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. பட்டி...

(VIDEO) நித்யானந்தா பிறந்தநாளில், சாமியார் ஆனார் நடிகை ரஞ்சிதா!!

பெங்களூர் : நடிகை ரஞ்சிதா பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் நேற்று சன்னியாசினியாக தீட்சை பெற்றுக்கொண்டார். சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்ததால் சர்ச்சைக்குள்ளானவர் நடிகை ரஞ்சிதா. இந்த வீடியோ காட்சி தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பாகி பெரும்...

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை!

ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகி விட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை.. இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப்...