ஜெனிவா செல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை: அனந்தியை அனுப்பத் திட்டம் -சிவி தகவல்

‘வடக்கின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலையே நான் கவனித்து கொள்கிறேன் அரசியல் தொடர்பான செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து கொள்கிறார்கள் எனவே நான் ஜெனிவா செல்லவேண்டிய அவசியம் இல்லை’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி....

மகளைக் காதலன் துஷ்பிரயோகம் செய்ய, இடம்கொடுத்த தாயும் தந்தையும் கைது!

தனது புதல்வியை அவளின் காதலன் வீட்டிற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த இடமளித்ததாகக் கூறப்படும் தாய் தந்தையையும் காதலனையும் இம்மாதம் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி எல்பிட்டிய நீதிவான் நீதிமன்ற நீதிபதி கேசர சமரதிவாகர...

டொமினிக்கன் குடியரசை சேர்ந்த மோடல் அழகி, நீச்சல் உடை! (அவ்வப்போது கிளாமர் படங்கள்)

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நீச்சல் உடை இது. இதை அணிந்து கொள்கின்ற நபரால் நிச்சயம் எந்தவொரு ஆணையும் கவர முடியும் என்கிற அளவுக்கு செக்ஸியானதாகவும் உள்ளது. 200 கரட்டுக்கும் அதிகமான வைரங்கள்,...

மெக்சிகோ: ரூ.30 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது

மெக்சிகோசிட்டி: தலைக்கு ரூ30 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மெக்சிகோவின் முக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னனைப் போலீசார் கைது செய்துள்ளனர். மெக்சிகோ, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக அதிகளவு போதைப்பொருள்...

பிரான்ஸ் ஜனாதிபதியின் முன்னாள் மனைவிக்கு ஆபாச தளத்தில் வேலை?

தூதர் மற்றும் பேச்சாளராக பணியாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதியின் முன்னாள் மனைவி வேலரியை பிரபல தளம் அணுகியுள்ளது. பிரான்சின் ஜனாதிபதி ஒலாந்த்- நடிகை ஜூலி கேயட் இடையேயான, கள்ளத்தொடர்பு அம்பலமானதால், வேலரி ஒலாந்திடம் இருந்து விவாகரத்து...

(VIDEO) மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை

மேலாடைக்கு ஜிப் போடாமல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு அதிபர் புதின் பாராட்டு- ரஷ்யாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட ஒரு...

விஜயகாந்த் மாடு வியாபாரம் செய்கிறாரா? தமிழருவி மணியனுக்கு சந்தேகம்!

தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறுகிறது. இதற்கான அறிவிப்பு மதுரையில் இன்று வெளியாகிறது. நோட்டீசாக அச்சடிக்கப்பட்ட கட்சியின் தீர்மானத்தை மதுரை மீனாட்சி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்த பின்...

சற்றுமுன் விபத்துக்கு உள்ளான, அல்ஜீரிய ராணுவ விமானம்! பயணித்த 103 பேர் பலி!!

ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று கிழக்கு அல்ஜீரியாவில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 103 பேரும் கொல்லப்பட்டதாக, சற்றுமுன் அல்ஜீரிய தனியார் டி.வி. சேனல் ‘எனாஹர் டிவி’ செய்தி வெளியிட்டது. ‘விபரமறிந்த வட்டாரங்களை’ மேற்கோள்காட்டி...

‘2013-அமெரிக்க கொடையாளர்கள்’ பட்டியலில், ‘ஃபேஸ்புக்’ அதிபர் முதலிடம்!!

பொது காரியங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அதிக நன்கொடை அளிக்கும் 50 கொடையாளர்களின் பெயரை ‘தி க்ரானிக்கைல் ஆஃப் ஃபிலாந்த்ரொஃபி’ என்ற பத்திரிகை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. நேற்று வெளியான அந்த பத்திரிகையின் முடிவின்படி, கடந்த...

மோடியின் புகைப்படத்துடன் நிர்வாணமாக தோன்றி, வாக்கு சேகரிக்கும் மாடல் அழகி: பா.ஜ.க.வினரிடையே பரபரப்பு

குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் அவருக்கு வாக்கு சேகரிப்பது போல் வெளியாகியுள்ள மும்பை மாடல் அழகி மேக்னா பட்டேலின் நிர்வாண புகைப்படங்கள் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி அலையை...

கொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் விபத்தில் ஐந்து பேர் பலி

ஏ-9 வீதியில் கிளிநொச்சிக்கும் மாங்குளத்திற்கும் இடையில் 233 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி ஆதார...

(PHOTOS) 416 மணித்தியாலங்கள் செலவிட்டு உடல் முழுவதும் பச்சை குத்தி..

416 மணித்தியாலங்கள் செலவிட்டு உடல் முழுவதும் பச்சை குத்தி உலக சாதனைக்கு முயற்சிக்கும் கண் பார்வையற்ற பெண்... வண்ணமயமாக உடல் மழுவதும் பச்சை குத்திக்கொண்டு உலக சாதனை படைக்க முயற்சித்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர்....

சடலமாக மீட்கப்பட்டவர் பேராதனை பல்கலை மாணவனே!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தின் காட்டுப்பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் கல்வி கற்கும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 23 வயதான வி.கே.நிஷாந்த என்பவருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது....

சவூதி, மதீனா ஹோட்டலில் தீ விபத்து : 15 யாத்திரிகர்கள் பலி: 130 பேர் காயம்

சவூதி அரேபியாவின் மதீனா நகரில் யாததிரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலொன்றில் நேற்றுமுன்தினம் தீப்பற்றியதால் 15 பேர் உயிரிழந்ததுடன் 130பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஷ்ரக் அல் மதீனா எனும் ஹோட்டலில் சனிக்கிழமை பிற்பகல் 2...

வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரியும் கோடீஸ்வரி

பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாக சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரி ஒருவர் வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரிகின்றார். 54 வயதான யூ யூஷென் என்ற கோடீஸ்வரியே வீதி சுத்திகரிப்பாளராக வேலை செய்கின்றார். சுமார் 20 கோடி...

பீரில் ஆணி… அதிர்ந்த குடி”மகன்”… டாஸ்மாக்குக்கு அபராதம்

திருப்பூர்: டாஸ்மாக்கில் வாங்கிய பீரில் ஆணி கிடந்ததால் பாதிக்கப்பட்ட குடிமகனுக்கு டாஸ்மாக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம். திருப்பூர் மாவட்டம்,அவிநாசிக்கு அருகில் உள்ள ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்த ஜூன்...

யாழ் குடாவில் ‘ஆவா’ குழுவினையடுத்து ‘டில்லு’ குழுவும் பொலிஸாரால் கைது!

யாழ்.குடாநாட்டுப் பகுதியில் வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சமூக விரோதக் குழுவான டில்லுக் குழுவினரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படிக் குழுவினரில் கொக்குவில், தலையாழி, கேணியடி, பிடாரி கோவிலடி...

பிணத்துடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த சுவிஸ் நர்ஸ்..

சுவிஸ் நாட்டை சேர்ந்த நர்ஸ் ஒருவர் பிணத்துடன் புகைபடம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு நண்பர்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக 800 பவுண்டுகள் அபராதக விதிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த நர்ஸ் Blaze Binder. 37 வயதான...

(+18PHOTOS) கற்பழிப்பு செய்த நபர், ஆணுறுப்பு அறுத்து வாய்க்குள் வைக்கப்பட்டு கொலை!

பாலியல் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட நீதி என்கிற தலைப்பில் வந்து உள்ள இப்பதிவு குற்றம் செய்ய நினைப்பவர்களையே அச்சப்பட வைப்பதாக உள்ளது. இந்நபர் மருமகளை பல தடவைகள் கற்பழித்து இருக்கின்றார். இன்னும் சில சிறுமிகளையும் கற்பழிக்க...

(PHOTOS) படகொன்றிலிருந்து 8150 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினை ஆஸி கடற்படையினர் கைப்பற்றினர்

படகொன்றிலிருந்து 70 கோடி அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் (சுமார் 8150 கோடி இலங்கை ரூபா,  3885 கோடி இந்திய ரூபா) அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை அவுஸ்திரேலிய படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். இந்து சமுத்திரத்தில் தான்ஸானியாவுக்கு...

தொழில் தருவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம்; பாடசாலை அதிபர் கைதாகி விளக்கமறியலில்!

தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 35 வயது திருமணமான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக வெல்லவாய கல்வி வலயத்தைச் சேர்ந்த பெலவத்தை பகுதியிலுள்ள பாடசாலை அதிபரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிபரை...

அதிகமாக சாப்பிட்ட இப்படித்தான் வயிறு வெடிக்கும்: சீன பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

பீஜிங்: சீனாவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவர் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு வலியால் அவதிப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்த போது வயிறு வெடித்து நெருப்பு உருவானது. சீனத் தலைநகரான பீஜிங்கில்...

மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டிய மணப்பெண்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் என்ற ஊரில் ஆணுக்குப் பெண் தாலி கட்டிய வினோத திருமணம் நடந்தது. நீடாமங்கலம் காட்டிநாயக்கன்தெருவை சேர்ந்தவர் சோமு. இவரது மனைவி கல்யாணி. இவர்களுடைய மகள் வசந்திக்கு, திருச்சி மாவட்டம்...

வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களை குறிவைத்து; பொலிஸார் எனக் கூறி நகை, பணம் கொள்ளை!

பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்றும் வீட்டைச் சோதனையிடப் போவதாகவும் கூறிக்கொண்டு கொழும்பு புறநகர் கல்கிஸை ஜனத்தா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூவர் வீட்டில் உள்ளவர்களை துப்பாக்கி முனையில் அறையொன்றுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வீட்டில்...

வாலுடன் பிறந்த அனுமானின் அவதாரம் : இந்திய பக்தர்கள் பெருமிதம் (video)

இந்தியாவில் ஒருவருக்கு 14 இன்ச் வால் இருப்பதால் அவர் தன்னை ஹனுமானின் அவதாரம் என்று சொல்லி வருகிறார். அவரிடம் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆசிவாங்கி செல்கின்றனர். இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த Chandre...

22 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக்கால் நடந்த இன்ப அதிர்ச்சி!

பிரான்ஸ் நாட்டில் 22 வருடங்களுக்கு பிறகு இரட்டை சகோதரிகள் பேஸ்புக் உதவியால் ஒன்று சேர்ந்துள்ளனர். சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஷிம் மற்றும் பேபினி என்ற இரட்டையர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு...

குழந்தைகளுக்கு மது ஊற்றி கொடுத்து விட்டு, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்!!

திருச்சி அரசு வைத்தியசாலைக்கு இன்று காலை ஒரு பெண் 2 குழந்தைகளுடன் பதறியபடி வந்தார். அந்த குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன. உடனடியாக அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது?...

“எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” – வனிதா தயாரிக்கும் புதுப்படப் பூஜை!

சென்னை: நடிகை வனிதா (விஜயகுமார்) புதிதாக தயாரிக்கும் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவர் ஏற்கெனவே இருமுறை திருமணம் செய்து...

கோர்ட் வளாகத்தில், நிர்வாணமாக சூரியக்குளியல் போட்ட, பெண் நீதிபதி டிஸ்மிஸ்

Bosnia என்ற நாட்டில் பெண் நீதிபதி ஒருவர் தனது அலுவலகத்தில் நிர்வாணமாக சூரியக்குளியலில் ஈடுபட்டதால் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். Bosnia நாட்டின் இளம்பெண் நீதிபதி ஒருவர் காலை எட்டுமணிக்கு தனது அலுவலகத்திற்கு வந்து...

நடக்கும் போது நடக்கும்- திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: நயன்தாரா

நயன்தாரா காதல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடித்த ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது. நயன்தாரா அளித்த...

ஆந்திர தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதல்..

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. அக்காவுக்கு முன் தங்கை திருமணத்தை நடத்துவதா என்று தெலுங்கு திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. அதை காஜல் கண்டு கொள்ளவில்லை. தற்போது தெலுங்கு மற்றும்...

​ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில், பாதணிக்கான மோதலில் மூவர் பலி

​ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் ஒரு ஜோடி பாதணி தொடர்பாக, ஏற்பட்ட மோதலில் பங்களாதேஷை சேர்ந்த ஊழியர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சார்ஜாவில் வெ வ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 500...

(VIDEO) அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபர்: பல்கலைகழக மாணவர்கள் அச்சம்

அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபரால் அப்பகுதியிலுள்ள பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் அச்சமும் விசனமும் வெளியிட்டுள்ள சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தூக்கத்தில் நடக்கும் இந்த நபர் ஒரு சிற்பம் என்றால் நம்ப முடிகிறதா?...

சேலத்தில் பிளஸ்–2 மாணவியிடம் ‘சில்மிஷம்’: பள்ளி நிர்வாகிக்கு பெண்கள் செருப்படி

சேலம் சுவர்ணபுரி அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (40), இவர் அந்த பகுதியில் மழலையர் பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இவர் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெண்களிடமும், அந்த வழியாக வந்து செல்லும்...

காருக்குள் காதல் கும்மாளம்: தொழில் அதிபருக்கு அசின் முத்தம் கொடுத்த போட்டோ சிக்கியது..

நடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் ஒன்றாக இருப்பது போன்ற படம் போட்டோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி...

விசித்திர தோல் வியாதியால், பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த கொடூரம்

விசித்திரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் கிழக்கு ஜகார்த்தாவில் பின்தங்கிய கிராமத்தில் வசித்து வந்த செரோடின் (46) என்ற பெண்ணுக்கு விசித்திரமான தோல்...

உறுப்பு நாடுகளின் தீர்மானத்திலேயே சர்வதேச விசாரணை -ஐ.நா

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன் அடிப்படையில் செயற்பட தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை...

ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவை இழுத்து மூடச் சொல்லி அதிகாலையில் கலாட்டா செய்த சிறுவன்!

சென்னை: ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கூடத்தை இழுத்து மூடச் சொல்லி ஒரு சிறுவனம் உத்தரவிட்டு கலாட்டா செய்துள்ளார். அப்போது ஏ ஆர் ரஹ்மானும் அங்கிருந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து ஏ ஆர் ரஹ்மானே கூறியிருப்பதாவது:...

மாறுவேடத்தில் சென்ற அதிரடிப்படையினரால் தேரர் கைது

கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற தேரர் ஒருவர் உட்பட ஒரு குழுவினரை பேராதனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே இவ்வாறு...