காருடன் நீரில் மூழ்யவர், தன்னை காப்பாற்றியவர்களுக்கு எதிராக வழக்கு

காருடன் நீரில் மூழ்கியவரின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு எதிராக உயிர் மீட்கப்பட்ட நபரே வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலரடா மாநிலத்தின் போல்டர் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரோய் ஓர்டிஷ் என்பவரே தன்னை...

நலன்புரி முகாமில் தங்கியிருந்த ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கைது

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தினை சுற்றிவளைத்து ஆவா குழு​வைச் சேர்ந்த ஆறுபேரை பொலிஸார் இன்று அதிகாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் என்று யாழ். சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில்...

யுவதியை ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

யுவதியொருவரை ஏமாற்றி பலப்பிட்டிய மாதுகங்கைக்கு அருகில் கைவிடப்பட்ட ஹோட்டலொன்றுக்கு அருகிலுள்ள கற்பாறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் ஒருவர் கரந்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது...

யாழ். அரியாலையில் பிடிபட்டது ஆறரை அடி முதலை

யாழ். அரியாலை, செம்மணி வீதியில் அமைந்துள்ள வயற்பிரதேசத்தில் நேற்றைய தினம் முதலையொன்று அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆறரை அடி நீளமான இந்த முதலை பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றின் ஊடாக விவசாய நிலத்தில் பிரவேசித்த...

9 வயது மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

பொலனறுவை மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வலயக் கல்வி பணிப்பாளர் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேசகநபரான 47 வயது ஆசிரியர்...

குவைத்: திருமணவிழா துப்பாக்கிச் சூட்டின், குண்டில் இருந்து விமானம் தப்பியது

குவைத்தில் உள்ள அல் அஹ்ம்னாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஓர் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்ற ஒருவர் உற்சாக மிகுதியில் தன்னிடம் இருந்த 'ஏ.கே.-47' தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக வானத்தை நோக்கி...

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகம்

ஹட்டன் கொட்டியாகல பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவம் தொடர்பில் தமக்கு நேற்று அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ்...

கொலையாளி வேலைக்கு, ஆள் தேடும் இலங்கை அரசு!!

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 51 சதவீதம் நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. அதனை சட்ட வடிவிலும், செயல் முறையிலும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றான இலங்கை, மரண தண்டனையை நிறைவேற்றும்...

நடிகையை தடுமாற வைத்த நடிகை!

விரல் வித்தை நடிகருடன் நயன நடிகை நடிப்பதற்கு முன்புவரை, கல் நடிகையுடனான காதல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. என்றைக்கு நயன நடிகையுடன் நடிக்க விரல் வித்தை நடிகர் ஒப்பந்தம் ஆனாரோ, அன்றிலிருந்து இருவரும் சண்டை...

தனிபங்களாவில் சவுதி அரேபிய இளவரசிகள் சிறைவைப்பு

சவுதி அரேபியாவின் மன்னர் ஆக இருப்பவர் அப்துல்லா. இவரது மகள்கள் சாஹர் (42), ஜவாகர் (38), ஹாலா (39), மாகா (41). இளவரசிகள் அந்தஸ்து பெற்றுள்ளனர். இவர்களில் சாஹர், ஜவாகர் ஆகியோர் சவுதி அரேபியாவில்...

முத்தக்காட்சிகளை பார்க்க நான் விரும்புகிறேன், மக்களும் ரசிக்கின்றனர் : கரண் ஜோஹார்

படங்களில் இடம்பெறும் முத்தக் காட்சிகளை மக்கள் ரசிக்கின்றன. இதன் மூலம் படத்துக்கு வரவேற்புக் கிடைக்கின்றது என பொலிவூட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் கூறியுள்ளார். கரண் ஜோஹார் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள '2...

செல்ல நாயை திருமணம் செய்த இங்கிலாந்து பெண்

இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் அமண்டா ரோட்ஜர்ஸ் (47). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களில் அவர்களுக்கு இடையே ஒத்து போகவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்...