கொழும்பு மக்களின், அதிக விருப்பு வாக்கு ஹிருணிக்காவுக்கு..

​கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார். இதன்படி அவர் 139034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115638 வாக்குகளையும் உபாலி...

நான்கு மாத குழந்தை விற்கப்பட்ட சம்பவம்; மூன்று பெண்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் குழந்தையொன்று விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தை எண்ணாயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு கல்குடா கல்மடு பிரதான...

உணவு விடுதியில் சிசுவாக கைவிடப்பட்டவர், 27 வருடங்களின்பின் தாயாருடன் இணைவு

சமூக வலைத்தளங்கள் மூலமான கோரி, பிறந்த சில மணித்தியாலங்களேயான நிலையில், அமெரிக்காவிலுள்ள பேர்கிங் உணவு விடுதியின் கழிவறையில் தனது தயாரினால் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட யுவதியொருவர் க்கைகள் மூலம் தன்னைப் பெற்ற தாயாருடன் மீண்டும் இணைந்துள்ளார்....

சிறை தண்டனையில் இருந்து தப்பிய உயர்ந்த மனிதன்

அதிக உயரமாக வளர்ந்திருக்கும் மனிதருக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் உயரமுள்ள ஒரு மனிதருக்கு சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் திடீர் அதிர்ஷ்டம் தேடிவந்தது. ஜூடி மெட்கால்ப்(23) என்ற பெயருடைய...

அவசர முத்தமும், ஒரு அணைப்பும் போதும்..’-நடிகை ரவீணா தாண்டன்

அழகான நடிகை ரவீணா தாண்டன் தற்போது அன்பான அம்மாவாகியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்: தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருப்பது...? அனுராக் காஷ்யப்பின் 'பாம்பே வெல்வெட்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நீங்கள் நடிகையாகியிருக்காவிட்டால்...? எனது...

படகின் மிதவை உடைந்ததில், மாமடு குளத்தில் மூழ்கி மூவர் பலி

வவுனியா,மாமடு குளத்தில் படகு செலுத்திக் கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படகின் மிதவை உடைந்ததில் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இன்று பிற்பகல் ஒரு...

நிர்வாண உடையணிந்து, பிறந்தநாள் கொண்டாடிய லேடி காகா (படங்கள், வீடியோ) -அவ்வப்போது கிளாமர்-

உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி லேடி காகா நேற்று முன் தினம் தனது 28 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாள் அவர் அணிந்து வந்த உடையை பார்த்து விழாவுக்கு வந்தவர்கள்...

சாதி பிரச்சினை: கர்ப்பிணி மகளை, கௌரவக்கொலை செய்த தமிழ் தாய்

பெற்றோர் வீட்டிற்கு சென்ற தனது இளம் கர்ப்பிணி மனைவியை காணவில்லை என மதுரை உயர் நீதிமன்றில் கணவன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதனை தொடர்ந்து விசாணைகளை மேற்கொண்ட கேணிக்கரை பொலிசாருக்கு குறித்த பெண் கண்ட துண்டமாக...

நக்மாவை காண திரளும் இளைஞர் கூட்டம்..

இந்திய தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் நக்மாவை காண இளைஞர்கள் பெருமளவில் திரள்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. உத்தரப் பிரதேசம் மீரட்டில் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் வேட்பாளரான நடிகை நக்மாவை காண...

16 சிறுமிகளை கற்பழித்த சீனருக்கு மரண தண்டனை

சீனாவின் ஆங்குய் மாகாணத்தை சேர்ந்தவர் வாங்யங். இவர் இண்டர்நெட் மூலம் 12 முதல் 16 வயது சிறுமிகளுடன் தொடர்பு வைத்து நண்பரானார். பின்னர், அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்று கற்பழித்தார். இதுபோன்று...

சிறையில் படுக்கை வசதி இல்லாததால் குண்டு வாலிபர் விடுதலை

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் 'கிளின்பெல்டார்' என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட...

தெனாலிராமன் படத்தில் வடிவேலு பேசும், வில்லங்கமான வசனம்!

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததினால், திரையுலகினரால் புறக்கணிக்கப்பட்ட வடிவேலு, சுமார் 3 வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தெனாலிராமன் படத்தில் நடிக்கின்றார். இந்தப்படத்தின் கதைப்படி வடிவேலுவுக்கு...

மனைவியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்திய கணவன்..

மனைவியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்திய கணவன்: பிள்ளைகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தலாம் என கருதி கொலை செய்த தாய்- தனது மகள்மார் வளர்ந்தபின் அவர்களை தனது கணவர் விபசாரத்தில் ஈடுபடுத்தக் கூடும் என்ற அச்சத்தில் பாலகிகளான...

தனது மகள்களை மீட்டுத்தருமாறு: சவுதி மன்னரின் முன்னாள் மனைவி, ஒபாமாவிடம் கோரிக்கை

சவுதி அரேபிய அரசர் அப்துல்லாவின் முன்னாள் மனைவி அலனடு அல்பயாஸ் (வயது57). ஜோர்டானை சேர்ந்த இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். மன்னர் அப்துல்லா இவரை கடந்த 2003 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்....

போலி நம்பர் பிளேட் காரில் சென்ற, இலியானாவை துரத்தி பிடித்த போலீஸ்..

போலி நம்பர் பிளேட் பொருத்திய காரில் சென்ற இலியானா உள்பட 3 பேரை போக்குவரத்து துறை அதிகாரிகள் துரத்தி சென்று மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நண்பன் பட ஹீரோயின் இலியானா. தற்போது இந்தி...

இறால் குழம்பு சாப்பிட நயன்தாராவுக்கு தடை

நயன்தாராவுக்கு பிடித்த உணவு இறால் குழம்பு. அதை சாப்பிடக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மன முடைந்து இருக்கிறார். நயன்தாரா ஏற்கனவே காதல் தோல்வியில் இருக்கிறார். சிம்பு, பிரபு தேவாவுடனான இரு காதலும்...

வல்லுறவில் ஈடுபட முயன்றவர், குழியில் விழுந்தார்..

யுவதி ஒருவரைக் கடத்திச்சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட முயன்றவர் கால்தடுக்கி குழியில் விழுந்த நிலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, புத்தளம் பகுதியில்...

நடிகை ரதி மகனுடன், கமல் மகள் காதல்?

நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். இவர் தற்போது இந்தியில் தனுஷுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் கமல் மகள் அக்‌ஷராவுக்கும் பழைய நடிகை ரதியின் மகன் தனுஜ்வில்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக...

இங்கேயும் பங்காளிச் சண்டையா? விஜயகாந்தின் சகோதரர் அதிமுகவில் இணைந்தார்..

ஏற்கனவே திமுகவில் அண்ணன் - தம்பி சண்டை வலுப்பெற்றிருக்கும் நிலையில், தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர், தனது மனைவியுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து அதிமுக சார்பில்...

கத்தார் நாட்டில் வளர்ப்பு மகளை பட்டினி போட்டு கொன்ற தம்பதிக்கு ஜெயில்

அமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயர் மாத்யூ. இவரது மனைவி கிரேஸ் {ஹவாங். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் தவிர குளோரியா என்ற 8 வயது குழந்தையை கானாவில் இருந்து தத்தெடுத்து வளர்த்தனர். இந்த நிலையில்...

தேர்தல் பிரசாரத்தில், அத்துமீறி நெருங்கிய இளைஞரை அறைந்த நக்மா..

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகை நக்மா, தன்னை சூழ்ந்த கொண்ட மக்களிடமிருந்து விடுபட திணறியதுடன் அத்துமீறிய இளைஞர் ஒருவரை அறைந்துள்ளார். நக்மா போட்டியிடும், உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஜாலி கோதி...

இந்தியாவின் செயல் குதிரையை குப்புறத் தள்ளி, குழிபறித்த கதை- கருணாநிதி

ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர்...

யாழ். சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொட்டடியை சேர்ந்த 14 வயது சிறுமியை அதே இடத்தை சேர்ந்த 19வயதுடைய இளைஞன் ஒருவர் பாலியல்...

வசூல் வேட்டையில் சன்னி லியோனின் ‘ராகினி எம்.எம்.எஸ். 2’ வயது வந்தவர்களுக்கு மட்டும்

முன்னாள் பாலியல் பட நாயகி சன்னி லியோன் கவர்ச்சியில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் முதல் வாரத்தில் மட்டும் 24.5 கோடி இந்திய ரூபாவினை வசூலாக ஈட்டியுள்ளது. பொலிவூட்டில் வயதுவந்தவர்களுக்கான முதல் திகில்...

கணவன் முகத்தையும், மார்பையும் கடித்துக் குதறிய; பெண் டாக்டர்..

திருமண வைபவமொன்றுக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் ஏற்பட்ட சச்சரவில் கணவனின் முகத்தையும் மார்பையும் கடித்து குதறிய பெண்ணொருவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்ல...

15 வயது மாணவனுடன், வகுப்பறையில் பாலியல் உறவுகொண்ட ஆசிரியை கைது..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலத்திலுள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுடன் வகுப்பறையில் வாய்மூல பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கொலி ஏன் லோங் என்ற 43...

சன்னி லியோனை நாடு கடத்த வேண்டும், இந்து அமைப்பு போர்க்கொடி

ஆபாச படங்களில் நடித்திருப்பவர் சன்னி லியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். படுகவர்ச்சியாக இவர் நடித்துள்ள ராகினி எம்எம்எஸ் 2 இந்தி படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடுபோடுகிறது. இந்நிலையில் இப்படத்துக்கு...

பஹ்ரெயினில் மோசடி; இலங்கையர் தொடர்பில் இன்டர்போல்..!

பஹ்ரெயினில் ஆயிரக்கணக்கான டினார்களை மோசடி செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி வந்த இலங்கையர் ஒருவர் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினர் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பஹ்ரெனியில் அவர் பணியாற்றிய சுற்றுலா நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்களிடம்...

புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு: இலங்கையருக்கு அமெரிக்காவில் சிறை..

புலிகள் அமைப்பிற்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான ஏ கே 47 ரக துப்பாக்கி மற்றும் எறிகணை என்பவற்றை கொள்வனவு செய்ய முற்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு நிவ்யோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறை...

(PHOTOS) குழந்தையாக கைவிடப்பட்ட பெண்; பேஸ்புக் இணையத்தளத்தின் உதவியால், தாயாருடன் இணைவு!

1986 ஆம் ஆண்டு புதிதாக பிறந்த குழந்தையாக உணவகமொன்றில் குளியலறையில் கைவிடப்பட்ட பெண்ணொருவர் பேஸ்புக் இணையத்தளம் மூலம் தேடுதலை மேற்கொண்டு தனது சொந்தத் தாயை கண்டு பிடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றது. கத்தரீன் டெப்றில்,...

பாலியல் வல்லுறவு &கொலை: நான் கொலையாளி அல்ல, உயிர்களை காப்பவன்: வைத்தியர் சாட்சியம்

நான் கொலைக்காரன் அல்ல. மக்களின் உயிர்களை காப்பாற்றும் வைத்தியன். நிரபராதியான என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களால் என் வாழ்க்கை நாசமாகியுள்ளது என்று நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ சாட்சியமளித்துள்ளார். கட்டுநாயக்க ஆடைத்...

பசியினால் அழுத பிள்ளைக்கு தவறுதலாக மண்ணெண்ணை பருக்கிய 3 வயது சிறுவன்..

அழுது கொண்டிருந்த குழந்தையின் பசியைப் போக்குவதற்காக பால் என நினைத்து தவறுதலாக மண்ணெண்ணையை பருக்கியதினால் பாதிக்கப்பட்ட நான்கு மாத பிள்ளை ஒன்று தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஏழாலை...

தனக்கு தானே சமாதி கட்டிக் கொண்ட, இலங்கை அமைச்சர்

எதையாவது செய்து அவ்வபோது பரபரப்பு ஏற்படுத்தி வருபவர் அமைச்சர் மெர்வீன் சில்வா. இலங்கை மக்கள் தொடர்பு துறை அமைச்சராக உள்ள இவர் தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. மனித உரிமை கமிஷன்...

இலங்கை மீதான பிரேரணை: 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் (நாடுகளின் விபரம்)

அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பித்த பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ள அதேவேளை, 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது...

வவுனியாவிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டுவதில், இராணுவத்தினர் தீவிரம்..

வவுனியாவில் இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறன. 'இது உங்களதும் உங்கள் பிள்ளைகளதும் பாதுகாப்பு பற்றியது' என தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு...

இராணுவத் தளபதி பதவியை, இராஜினாமா செய்தார் அப்துல் பத்தாஹ்

எகிப்தின் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் இராணுவ சீருடையுடன் தோன்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவென அப்துல் பத்தாஹ் அல் சிசி தெரிவித்துள்ளார். அல் சிசி...

அமலாபால் -ஆர்யா பற்றி கிசு கிசு பரப்பிய பார்த்திபன்..

ஆர்யா, சிம்பு, விஷால் போன்றவர்கள் சக ஹீரோயின்களுடன் இணைத்து பேசப்படுகின்றனர். இவர்களில் முதலிடத்தில இருப்பவர் ஆர்யா. நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்ஸன், டாப்ஸி என தன்னுடன் நடித்த பெரும்பாலான ஹீரோயின்களுடன் இவர் ரொமான்ஸ் செய்கிறார்...

விடுமுறையின் பின், பெண்ணாக திரும்பிவந்த ஆசிரியர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் போது பெண்ணாக உருமாறி வந்துள்ளார். கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 56 வயதான நபர் ஸ்கொட் யோசெமிட்டி...

விசாரணை அவசியம் என்பதை இலங்கை நிராகரிப்பு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் தேவை அவசியமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலைமையிலான நாடுகளினால் ஐ.நா மனித உரிமை...