தாயின் வயிற்றிலிருந்து தூக்கியெறிப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்!!

சீனாவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து சாலையில் விழுந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. இதேவேளை தாயும் தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தெற்கு சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரத்தை சேர்ந்தவர் ஷாவோ,...

சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது -மன்னார் ஆயர்

சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு...

இலங்கை பெண் ஒருவருக்கு, சவுதியில் 1200 கசையடிகள் தீர்ப்பளிப்பு

சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 1200 கசையடிகள் விதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை விடுதலை செய்து தருமாறு அதிகாரிகளிடம் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். கசையடிக்கு மேலதிகமாக 12 வருடகால சிறைத்தண்டனையும் அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக அவரின் கணவரான...

9 வயதுடைய மகன், மகள் கொடுமை: 44 வயது தந்தை கைது

இரட்டை பிள்ளைகளான 9 வயதுடைய தனது மகனையும், மகளையும் உடல், உள ரீதியாக கொடுமைப்படுத்திய தந்தை ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ஹொரவப்பொத்தான பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்பிள்ளைகளின் தந்தையின் சகோதரியான...