புலிகளுடைய ஆவணங்களை கொண்டே, தடை செய்யப்பட்டோர் பட்டியல் தயாரானது

முல்லைத்தீவு போர் முனையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் செயற்படும் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிநபர்களையும், தடைசெய்யும் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் தேசிய...

மகளது கள்ளக் காதலுக்கு உதவிய, மாமியாரை கொன்ற மருமகன்..

மட்டக்களப்பு, இருதயபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளார்....

மாடுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..

மாடுகளின் வெப்பம் காரணமாக தீ விபத்து எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்ததால் போயிங் 474 ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது. ஐரிஸ் கடல் பகுதிக்கு மேலாக இவ்விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தீ...

பிரான்சில் வினோதம்: கொலையை நேரில் பார்த்த நாய்க்கு கோர்ட் சம்மன்..

கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர்...

ஐந்து வயதுச் சிறுவன் மீது தாக்குதல், டாக்டர் பிணையில் விடுதலை

ஐந்து வயது சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாத்தளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பகல் சிகிச்சைக்காக வந்த சிறுவன் ஒருவனே...