ஆசியாவில் மிக வயதான பெண் 117 வயதில் இலங்கையில் உயிரிழப்பு

ஆசியாவிலேயே மிக வயதான பெண் என அழைக்கப்பட்ட முதியவர் தனது 117 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். உக்கு அம்மா என அழைக்கப்பட்ட இவர் 1897 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம்...

சுரேஷ் பிரேமச்சந்திரன் வீடியோ: மீடியாக்கள் சதி என்கிறார் புலிகளின் நெடியவன் அணி ஆதித்தன் மாஸ்ரர்..!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுத்தரவுள்ள (!) தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தூண்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிங்கள போலீஸை மிரட்டிய வீடியோ தணிக்கை செய்யப்பட்டு மீடியாக்களில் வெளியானதில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது...

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய, 3 வயது குழந்தையை பரிசோதிக்க மறுத்த மருத்துவர்கள்

இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பாலோத் என்ற மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஒரு 3 வயது பெண் பிள்ளையை மருத்துவ பரிசோதனை செய்ய ஆரம்ப சுகாதார மையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை...

ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை

ராகம - வல்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து 1.50ற்கு புறப்பட்ட ரயிலில்...

புனர்வாழ்வு பெற்று வரும், முன்னாள் புலி போராளிகள் பாராளுமன்றுக்கு வருகை

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 140 பேர் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி 140 பேரும்...