‘எந்திரன் 2′இல் ரஜினி நடிப்பதில் சிக்கல்; விஜய் அல்லது அஜித்திற்கு வாய்ப்பு?

ரஜினியிடம் உடலை வருத்த வேண்டாமென வைத்தியர்கள் அறிவுரை கூறியதால் எந்திரன் 2ஆம் பாகத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ரஜினிக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பினார். படங்களில் நடிக்காமல்...

தவறான நிலையத்தில் தரையிறங்கிய வியட்நாம் விமானம்: பயணிகள் அதிர்ச்சி

வியட்நாம் நாட்டில் உள்ள சுற்றுலா தலத்துக்கு சென்ற வியட்ஜெட் விமானம் தவறான விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2011-ல் தொடங்கப்பட்ட இந்த வியட்ஜெட் என்ற தனியார் நிறுவனம் வியட்நாமில் உள்ள...

ரொனால்டோவை பின் தொடரும் பிரேஸில் மொடல் அழகி

போர்த்துகல் கால்பந்தாட்ட அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அவரின் அவரின் முன்னாள் காதலி என கூறப்படும் அன்ட்ரெஸா யுராச் பின்தொடர்ந்து வருகிறாராம். 26 வயதான அன்ட்ரெஸா, பிரேஸிலில் பின்னழகு அழகுராணி போட்டியொன்றில் இரண்டாமிடம் பெற்றவர்....

கணவனை கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட பெண்

மனித மாமிசம் சாப்பிடுவது பல நாடுகளிலும் இருந்து வருகின்றது... இதை மையமாக கொண்டு பல படங்களை ஹாலிவுட்காரர்கள் எடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் பக்கார் மாவட்டத்தில் மனித மாமிசங்களை தின்றதாக...

வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவரின் காவல் வாபஸ்

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு, புதன்கிழமையுடன் (25) வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவது தொடர்பில் பொலிஸ் பாதுகாப்புப் பெற்ற உறுப்பினர்களுக்கு யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா...

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் 4.45 கோடியினை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு ஒரே நாளில் பக்தர்கள் 4.45 கோடியினை (இந்திய ரூபாய்) உண்டியல் மூலம் காணிக்கையாக வழங்கியுள்ளனர். உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தி...

ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் மறியல் நீடிப்பு

யாழ். நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கொலை தொடர்பிலான வழக்கு நீதவான் நீதிமன்ற...

நாயுண்ட நிலையில் சிசு சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்திலுள்ள தாமரைக்குளக் கரையிலிருந்து சிசுவொன்றின் சடலம் இன்று காலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஏதோவொன்றை நாயொன்று உட்கொள்வதைக் கண்ட பொதுமக்கள் சிலர், நாயை துரத்திவிட்டு...

வெள்ளவத்தையில் கொள்ளை பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வங்கியில் வைப்பிலிட கொண்டு சென்ற 13 லட்சத்து 65,000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட வெள்ளவத்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி...

புத்தளம் குருநாகல் வீதி விபத்தில் சிறுமி பலி

புத்தளம் குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதான சிறுமி ஒருவர் பலியானார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே பலியாகினார். ஈருருளி, பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்ட நிலையில் இந்த...

சவூதியிலிருந்து மலேஷியா நோக்கிச் சென்ற விமானத்தில் பெண் மரணம்

சவூதி அரேபியாவிலிருந்து மலேஷியா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததால் அவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றதாக மலேஷியாவின் பேர்னமா இணையத்தளம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் பிளைனாஸ்...

சந்திரிகாவின் வீட்டை படம்பிடித்த மூவருக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை படம்பிடித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது

குரு­ணாகல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மல்­ல­வ­பிட்­டிய மற்றும் நக­ரி­லி­ருந்து சுமார் 6 கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள கொக்க­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இப்­பா­க­முவ, பன்­னல ஆகிய பகு­தி­களில் இரு பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. அத்­துடன்...

படக்குழுவினரை எச்சரித்த நயன்தாரா

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் திரைப்படம் தனியொருவன். இந்த படத்தில் நயன்தாரா பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு நெருங்கிய நண்பராகவும்...

சிலையின் உறுப்புக்குள் மாட்டிக் கொண்ட இளைஞர்

ஜெர்மனியில் உள்ள துபின்ஜென் பல்கலைக்கழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு பெர்ணாண்டோ டி லா ஜாரா ஒரே பாறையிலான பை சாகன் என்ற அழகிய சிலை செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை பை சாகன்...

வட்டரக்க விஜித தேரருக்கு ‘பலவந்தமாக சுன்னத்து

இலங்கையில் கடந்த வாரம் தாக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்குதலின் போது தனக்கு சுன்னத்து எனப்படும் விருத்தசேஷனம் செய்யப்பட்டதாக கூறினார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மிதவாத பௌத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக...

பம்பலப்பிட்டியில் தமிழ் வயோதிபரை தாக்கி, 2 இலட்சம் ரூபா மோதிரங்கள் பறிப்பு

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் தமிழ் வயோதிபர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான மோதிரங்கள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணியளவில் பம்பலப்பிட்டி காலி வீதியில் பொதுமக்கள்...

திரைப்பட இயக்குநர் ராம. நாராயணன் காலமானார்

திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம.நாராயணன் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 67. சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சைப் பலனின்றி...

‘வித் யூ வித்அவுட் யூ’ என்ற இலங்கைத் திரைப்படம் தமிழகத்தில் ரத்து

வித் யூ வித்அவுட் யூ' என்ற இலங்கை திரைப்படத்தை திரையிடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை தமிழகத்தில் ரத்துச் செய்யப்பட்டது. தமிழ் குழு ஒன்றிடம் இருந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்தே அந்த திரையிடல் நிகழ்வு ரத்துச்செய்யப்பட்டதாக...

வாத்துகளுக்கு உதவியதால் சாலை விபத்து: கனடா பெண் மீதான குற்றம் நிரூபணம்

மேற்கு தாய்லாந்தில் கூட்டமாக வந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் போக்குவரத்தை நிறுத்தியதாக ஒரு செய்தி நேற்று வெளிவந்திருந்தது. இதுவும் அதுபோன்றே வாத்துகளினால் ஏற்பட்ட ஒரு சம்பவம் தான். ஆனால் இதில் வாத்துகள் சாலையைக்...

கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாவுள்ள கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் இருந்தனர். படக்குழுவும் இன்று கத்தி படத்தின்...

சூடான காபி கொட்டி ‘அந்த’ இடத்தை, புண்ணாக்கிக் கொண்ட பாடகர் ரான்டி

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் சூடான காபியை கொட்டி தனது 'அந்த' இடத்தை சுட்டுக் கொண்டார். அமெரிக்காவில் உள்ள லேம்ப் ஆப் காட் என்ற பிரபல பேண்டை சேர்ந்த பாடகர் ரான்டி பிளித்(42). அவர்...

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, பிரான்ஸ் பிரஜை கைது

பாலியல் துஷ்பிரயோகத்திற்காக இலங்கையின் சிறுவர்களை பிரான்ஸ் பிரஜைக்கு விற்பனை செய்த மற்றுமொரு சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு...

தல… தலதான்- அஜீத்துக்கு திரிஷா பாராட்டு

அஜீத்தும் திரிஷாவும் ஏற்கனவே 'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா' படங்களில் இணைந்து நடித்தனர். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் சேர்ந்து நடிக்கிறார்கள். இதில் இன்னொரு கதாநாயகியாக அனுஷ்காவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக...

லண்டனில் ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக; இறந்ததாக நாடகமாடிய இந்திய தம்பதியருக்கு சிறை

இங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிக்கிச்சை பெறுவதாக லண்டனில் உள்ள...

ஆஸியில் மற்றுமொரு இலங்கை அகதி தற்கொலை முயற்சி

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் மற்றுமொரு இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டதன் காரணமாக இந்நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நபர் தனது வீட்டில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து...

கணவனுடன் முறுகல் பிள்ளைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

கணவருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து பெண் ஒருவர் தனது இரு பிள்ளைகளுக்கும் நஞ்சுகொடுத்து தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ள சம்பவமொன்று எல்பிடிய மைலபிடிய பகுதியில் இடம்பெறுள்ளது. குளிர்பானத்துடன் நஞ்சை கலந்து குறித்த...

அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு..!

அளுத்கமையில் இடம் பெற்ற அசம்பாவித செயற்பாடுகளில் இதுவரை தமிழர் ஒருவர் உட்பட 8பேர் மரணித்துள்ளனர். 170 பேர் காயமடைந்துள்ளனர். 150 வீடுகள் ,கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 370 குடும்பங்களை சேர்ந்த...

சுவிஸ் வங்கியில் இந்தியர் பணம் ரூ.14,000 கோடி ஆனது..

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பணம் ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கறுப்பு பணம் பதுக்கலுக்கு பெயர்போனது சுவிஸ் வங்கி. இங்கு, இந்தியர்களும் பல...

குடும்பமொன்றில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில், இரட்டைக் குழந்தைகள்

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அரிய சந்தர்ப்பமாக கருதப்படுகின்ற நிலையில் குடும்பமொன்றில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில் இரட்டைக் குழந்தைகள் பிரசவமான அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில் இரட்டைக்...

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவம் கைது

மனவளர்ச்சி குன்றிய 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவ பொறியிலளார் ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணதுறை, தல்துவ...

இந்தியாவில் டக்ளஸின் கொலை வழக்கு பிரச்சினை

கொலை வழக்கு தொடர்பாக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை வழங்கி இந்திய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் திரும்பப் பெறக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு...

ஜப்பானில் சாப்பாட்டுக்கு ஸ்ரீதேவி பெயர்

ரஜினிகாந்த்-மீனா நடித்த முத்து படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது. அப்போதிலிருந்து ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவானார்கள். இன்றுவரை ரஜினி படம் ஜப்பானில் தவறாமல் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடைசியாக கோச்சடையான் ரிலீஸ் ஆனது. இதன் எதிரொலியாக...

அமெரிக்க சிறைச்சாலையில் பேய்ய்ய்!! ஐபோனில் பதிவான உருவத்தால் தம்பதியர் அதிர்ச்சி!

அமெரிக்காவில் சுற்றுலா சென்ற சிறைச்சாலையில் எடுத்த போட்டோவில் பெண் உருவம் ஒன்று பதிவானதால் தம்பதியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் உள்ளது அல்கட்ராஸ் தீவு. இந்த தீவில் அல்கட்ராஸ்...

உலகிலேயே பிரேசில் பெண்கள்தான் கவர்ச்சியானவர்களாம்!

உலகிலேயே கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண்கள் பிரேசில் நாட்டில்தான் வசிக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல கவர்ச்சிகரமான கம்பீரமான ஆண்கள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றனர் என்று பெண்கள் கூறியுள்ளனர். கோடை காலம் வந்தாலே...

மனைவி எதிர்த்தாலும், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய நான் தயார் -மேவின் சில்வா

சமூக நல்லிணக்கம் கருதி தனது மனைவி பிள்ளைகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாக அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். களனி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற...

மரக்கட்டையில் நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாய் பாதுகாப்பாக மீட்பு

நியூஸிலாந்தின் பிரதான கடற்கரையொன்றில் மர துண்டொன்றின் மீது நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாயொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி நாயை தேடும் நடவடிக்கையில் நியூஸிலாந்து கடற்படை ரோந்து கப்பலான ஹம்ன்ஸ் ஹவியா...

மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப்பில் பார்த்த பெற்றோர்!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உயிரிழந்த மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப் மூலம் பார்த்த பரிதாப சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சீமோன்பிள்ளை மற்றும் எலிசபெத் 1990 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினருடன் வேலூர்...

பொதுபலசேனா, ஞானசார தேரருக்கு ஆப்பு வைத்த பேஸ்புக்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருந்து பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரா தேரர் மற்றும் அந்த அமைப்பின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் சமூக வலைத்தளமே பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளரின் பிரதான பிரச்சார...