குழந்தைகளுடன் தாய் மாயம்: கணவன் போலீசில் புகார்!!

பெரம்பலூர் அருகே வேப்பூர் கிராமத்தை தியாகராஜன் மகன் பாலாஜி (வயது 31) நிலத்தரகர் இவரது மனைவி கனிமொழி (வயது 25) கடந்த 22 ந்தேதி கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது....

மனைவி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் விஷம் குடித்தார்!!

ஆலங்காயம் அடுத்த கல்லறைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவரது மனைவி கலைவாணி (40). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் வேலவன் இவர்களுடன்...

குடியாத்தம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை!!

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அம்சா (வயது 65). இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் இருந்தனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் இறந்து விட்டனர். அம்சாவின்...

வெள்ளகோவில் அருகே கணவருக்கு குடிப்பழக்கம்: புதுப்பெண் தற்கொலை!!

கரூரை சேர்ந்த ராஜகோபாலலின் மகள் விஷ்ணுபிரியா (வயது 24). இவருக்கும் லிங்கேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. வெள்ள கோவில் அருகே உள்ள செம்மை ரோட்டில் வசித்து வருகிறார்கள். திருமணமான 1...

தொழில் அதிபரிடம் தொண்டு நிறுவன பெண் நிர்வாகி ரூ.3¼ லட்சம் மோசடி!!

கோவை புலிய குளத்தை சேர்ந்தவர் விமல் (வயது 30). தொழில் அதிபர். இவர் தனது தொழிலை அபிவிருந்தி செய்வதற்காக கடன் பெற முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் திருப்பூர் அன்னை தெரசா தொண்டு...

நிர்வாணமாக ஓடிய முதியவர் பொலிஸாரின் வாகனத்தில் மோதுண்டு பலி!!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பரபரப்பான சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த நபர் ஒருவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது மோதுண்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பகுதியில் கடந்த ஞாயிற்று...

வௌிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நபருக்கு பொலிஸ் வலைவீச்சு!!

வௌிநாட்டு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். பங்கதெனிய, சின்னகருபனே பிரதேசத்தில் வசித்த பெண் ஒருவரினால் சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத்...

புடவையில் ‘நச்’சுன்னு இருக்கும், நயன்தாராவின் சில போட்டோக்கள்! (அவ்வப்போது கிளாமர்)

எத்தனை நடிகைகள் இருந்தாலும், நயன்தாராவிற்கு இணையாக எவரும் வர முடியாது. ஏனெனில் நடிகைகளில் நயன்தாரா அவ்வளவு பிட்டாக தன் உடலைப் பராமரிப்பதோடு, அவர் எந்த ஒரு உடையை அணிந்தாலும், அந்த உடைக்கு ஏற்ற ஸ்டைலைப்...

சமந்தா மிஸ் பண்ணுற விடயங்கள் என்ன தெரியுமா?

சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காதலி என்ற தமிழ் படத்தில் தான். அதன்பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படங்களுக்கு பிறகு தெலுங்கில் அறிமுகமான சமந்தா, அங்கேயே நிறைய...

நித்யானந்தாவுக்கு அடுத்த வாரம் ஆண்மை பரிசோதனை!!

வெளிநாட்டு வாழ் இந்தியரான பெண் ஒருவர், தன்னை ஆன்மிகம் என்ற பெயரில், நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெங்களூரு, ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் ஆஜராகுமாறு நித்யானந்தாவுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை....

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த வைத்தியசாலைக்கு சீல்!!

இந்தியாவில் பெண் குழந்தைகளை சிசுக் கொலை செய்யும் தீயப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கர்ப்பக் காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் என்ன? என்பது தொடர்பான விபரங்களை ‘ஸ்கேன்’ மூலம் கண்டறிந்து அறிவிக்கும்...

கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை!!

பன்வில பிரதேசத்தில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது வீட்டில் கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கடந்த 8 மாதங்களாக மாற்று திறனாளி பெண் கற்பழிப்பு: தொழிலாளி கைது!!

தஞ்சையை அடுத்த வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாற்றுதிறனாளியான இவருக்கு காது மற்றும் வாய் பேச முடியாது. இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அவர் சவேரியார் கோவில் பகுதியில்...

திருவரங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!!

திருவரங்குளம் கேவிஎஸ் நகரைச் சேர்ந்த ரகுமான்கான் என்பரது மனைவி மெஹரிபா (வயது 22) இவர்களுக்கு முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. இந்நிலையில் இப்போது கர்ப்பமுற்ற மெஹரிபாவிற்கு...

ஜப்பானில் சிகரெட் விலை ஏற்றம்: புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது!!

ஜப்பான் நாட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அங்கு புகை பிடிப்போரின் எண்ணிக்கை 20 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அங்கு நிலவிவரும் சிகரெட் விலையேற்றமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. கடந்த...

வீட்டு குளியலறையில் முதலை: அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்!!

குஜராத்தின அனந்த் மாவட்டம் சொஜித்ரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் குளியறையில் முதலை இருப்பதை பார்த்து வீட்டிலுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளிக்க சென்ற பாரத் படேல் என்பவர் குளியலறையின் மூலையில்...

பெண்கள் பொது இடத்தில் சத்தமாக சிரிக்கக்கூடாது: துருக்கி அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!

இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்ட துருக்கியின் ஆளும்கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் இணை நிறுவனரும், அந்நாட்டின் துணை பிரதமருமான புலென்ட் அரின்க் சமீபகாலமாக தங்கள் மக்களிடையே தார்மீக சரிவைக் காண்பதாக கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார்....