பெண்ணின் வயிற்றில் 152 இரும்பு பொருட்கள்: சென்னை டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் அகற்றி சாதனை!!

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் லட்சுமி. 35 வயதான இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் கண்ணில் பட்ட ஆணி, இரும்பு சங்கிலி, குண்டூசி, சாவி உள்ளிட்டவற்றை விழுங்கினார்....

குழந்தையைக் கொன்ற தந்தையின் தலையை துண்டித்த சவுதி!!

கடுமையான ஷரியா இஸ்லாமிய விதிகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பொதுவாக குற்றங்களுக்கான தண்டனைகளும் கடுமையாகவே அளிக்கப்படுகின்றன. பாலியல் பலாத்காரம், கொலை, சமய இழிவு, ஆயுத கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண...

தமிழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞன் கைது!!

இந்தியா - தமிழகத்தில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூரைச் சேர்ந்த 14 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள...

குடும்பம் நடத்த வரமறுத்த மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் ஓட்டம்!!

அமைந்தகரையில் வசித்து வருபவர் ஏழுமலை. டிரைவர். இவரது மனைவி சல்மா (36). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சல்மா கொரட்டூர் பாலாஜிநகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை குடும்பம் நடத்த வருமாறு...

மளிகை சாமான் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

கோவை பேரூர் காளாம் பாளையம் தீத்திபாளையம் ரோட்டில் உள்ள வேளாங்கண்ணி நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராஜ். நேற்று காலை வழக்கம்போல் கடை திறந்து வியாபாரம் செய்தார். அவரது மனைவி ஜெய்சுதா மதிய...

வேட்டவலத்தில் மாணவியுடன் கல்லூரி தலைவர் மாயம்!!

வேட்டவலத்தில் கல்லூரி பணியாளர்களிடம் ரூ.4½ லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்டு மாணவியுடன் கல்லூரி தலைவர் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாணவிகள் மற்றும் ஊழியர்கள் புகார்மனு கொடுத்துள்ளனர். திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தில் டிப்ளமோ...

வேலை கிடைக்காத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை!!

கோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கோவை சுவாமி அய்யர் வீதியை சேர்ந்த அருள் (வயது 24) என்ற வாலிபர் அறை எடுத்து தங்கியிருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும்...

சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை: சித்தி மீது மகளிர் போலீசில் புகார்!!

ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி மீது அவளது சித்தி ‘‘சூடு’ போட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 34),...

என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: காதலன்– வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்!!

துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சுமித்ரா (21). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 14–ந்தேதி சுமித்ரா திடீரென...

காதலி துப்பட்டாவில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!

அரக்கோணத்தை அடுத்த காவானூர் சாலையை சேர்ந்தவர் மோகன்ராஜ் (19). அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கம்பெனி உள்ளே துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்....

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி மாணவி கர்ப்பம்: காதலன் மீது வழக்கு!!

மதுரை கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் ஹரிராமன் இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகள் பாக்கியலட்சுமி (வயது 24) தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த தர்மர் என்பவர் வீட்டு...

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மாணவி தற்கொலை முயற்சி!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்வடமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து...

ஆபாச படம் எடுத்து வாலிபர்கள் மிரட்டல் வழக்கில் கேரள அழகிகள் கைது!!

கேரளாவில் தொழில் அதிபர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள், வசதி படைத்தவர்களை குறி வைத்து ஒரு கும்பல் செக்ஸ் வலையில் வீழ்த்தியது. அவர்களது செல்போன் நம்பர்களை கண்டுபிடித்து அந்த கும்பல் அழகிகளை விட்டு பேச செய்து...

கணவரை தாக்கி மனைவியிடம் நகை பறித்த கும்பல்!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாலமுத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 31). இவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவருடய மனைவி வினோதினி (21)....

பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து சரமாரி தாக்குதல்!!

செஞ்சியை அடுத்த ராமராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஹரீஸ். அதே பகுதியில் வசிப்பவர் ராஜூ, பால் வியாபாரிகள். இவர்கள் 2 பேருக்கும் இடையே பால் கொள்முதல் தொடர்பான தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால்...

பெண்ணை கொன்று ரெயில் பாதையில் பிணம் வீச்சு: சைக்கோ வாலிபரின் 3–வது மனைவி சிக்கினர்!!

சேலம் அருகே ரெயில் பாதையில் பெண் பிணம் கிடந்தது. இந்த பிணத்தை சேலம் ரெயில்வே போலீசாரும், வீராணம் போலீசாரும் மீட்டு விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் அந்த பெண் சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த...