மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 1 வயது குழந்தை பலி!!

சென்னை, வானகரம், கன்னியப்ப நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன்(வயது 34). முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா(31). இவர்களது மகன் பிரசாந்த்(5), மகள் பிரதியுக்ஷா(1). குழந்தை...

தேனி அருகே கணவரின் கள்ளக்காதலால் 3 மகள்களை கொன்று தாய் தற்கொலை!!

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 34). கம்பம் பகுதியில் உள்ள ஒரு புண்ணாக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பத்மா (29). கடந்த...

கள்ளக் காதலனுடன் பெண் ஓட்டம்!!

பழனி அருகே திருமணமான பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். பழனி அருகே உள்ள கீரனூர் கோட்டத்துறையை சேர்ந்தவர் முருகன் (வயது 48). பழனி தேவஸ்தான பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி...

நாட்டறம்பள்ளியில் மாணவிகளிடம் தலைமையாசிரியர் சில்மிஷம்: பள்ளியை பொதுமக்கள் முற்றுகை!!

நாட்டறம்பள்ளியை அடுத்த எக்லாசுபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. தலைமையாசிரியராக கருணாகரன் (வயது 45) உள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 4, 5–ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது...

ராஜபாளையம் அருகே பஞ்சு வியாபாரி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சவுந்திர பாண்டியனார் நகரை சேர்ந்தவர் தலக்கு தேவர் (வயது 55). கழிவு பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை வீட்டை விட்டு வியாபார விஷயமாக பேச மோட்டார்...

பழைய வண்ணாரப் பேட்டையில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது போலீசில் புகார்!!

பழையவண்ணாரப் பேட்டை ராமானுஜம் கூடம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரத். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களாக...

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நோயாளியின் வயிற்றில் அறுந்து விழுந்த மின்விசிறி!!

சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் ஆரிப் (வயது 32). குடல் இரக்கம் (ஹெர்னியா) பாதிப்பால் அவதிப்பட்ட அவர் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். புதிதாக கட்டி திறக்கப்பட்ட 10 மாடி...

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்!!

சித்தூர் அருகே உள்ள பந்தாருபள்ளி ஏனாதி காலனியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சத்தியா. அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் பூபதி (வயது 25). இவர், தன்னை காதலிக்க வேண்டும் என சத்தியாவை...

3 வயது குழந்தையை மீட்ட நாய்!!

ரஷியாவின் சைபீரியாவில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 3 வயது மகள் கரினா சிகிட்டோவா. இவள், வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மாயமானாள். கரினா வீட்டில் இருப்பதாக அவரது தந்தையும், தந்தையுடன் சுற்றுலா...

திருப்பதியில் ஒரே நாளில் 5 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்!!

ஆந்திராவில் இந்த மாதம் பல முகூர்த்த நாட்கள் இருந்தாலும் 13, 14, 15 மற்றும் 16 ஆகிய 4 நாட்கள் சிறந்த முகூர்த்த நாட்களாக தெலுங்கு மக்களால் கருதப்படுகிறது. அதுவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...