இசையமைப்பாளராக மாறிய ஆண்ட்ரியா!!

நடிகை, பாடகி என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் பாடகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையானார். அதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய...

பரமத்தி வேலூர் அருகே 3 மாணவிகள் மாயம்!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகள் லோகேஸ்வரி (17). அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சத்யா (16), முருகேசன் மகள் வித்யபாரதி...

மாணவிகள் மீது ஆசிட் வீச்சு எதிரொலி: திண்டுக்கல் நகை கடைகளில் அதிரடி சோதனை!!

மதுரை அடுத்துள்ள திருமங்கலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிகள் 2 பேர் மீது ஆசிட் வீசியதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டுமே பரவி வந்த ஆசிட்...

மனைவியுடன் தகராறு: தொழிலாளி தற்கொலை!!

தென்தாமரைகுளம் அருகே உள்ள பூஜைப்புரை விளையை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் சமீப காலமாக ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாதாம். மாறாக தினமும் குடித்து...

அரூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மோனிஷா (20). இதே ஊரை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் அருண் (26). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த...

தொட்டியம் அருகே மூதாட்டி அடித்து கொலை!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் திருச்சி–நாமக்கல் சாலையில் குறுக்கே உள்ள வாய்க்கால் பாலத்திற்கு அடியில் ரத்த வெளியே தெரிந்த நிலையில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாக எம்.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர்...

(PHOTO, VIDEO) 20,000 அ.டொலரை செலவிட்டு மூன்றாவது மார்பகத்தை பொருத்திக்கொண்ட பெண்!!

பெண்ணொருவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக 20,000 அமெரிக்க டொலரை செலவிட்டு தனது மார்புப் பகுதியில் மூன்றாவது மேலதிக மார்பகமொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தில் தம்பா...

வேலூர் சத்துவாச்சாரியில் 31 கிலோ மிளகாய்பொடி கரைசலில் குளித்த சாமியார்!!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கைம்மன் கோவில் அருகே கடந்த 4 மாதத்திற்கு முன் ஒரு சாமியார் வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக அங்குள்ள கோவில் அருகே உள்ள தோப்பில் தங்கினார். அந்த சாமியார்...

10 நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குட்பட்ட தங்க சமுக்கோல் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயதான கீதா. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். கர்ப்பமடைந்த 28 வார காலத்திற்கு பின் நேற்று அப்பெண்ணுக்கு...

களைகட்டும் எமி – த்ரிஷா உறவு…!!

‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தில் இவர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் எமி வெளிநாட்டு பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படத்திலும் ‘விண்ணைத் தாண்டி...

6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!

சீனாவின் ஷாங்டாங் பகுதியில் ஆறு கால்களுடன் அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. ஷாங்டாங்கில் வசித்து வரும் சாங் என்பவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அவ்வாறு ஐந்து வருடங்களாக அவர் வளர்த்து வந்த பசு ஒன்று...

செம்பட்டி அருகே 3 வயது மகளுடன் தாய் மாயம்!!

செம்பட்டி அருகே 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமானார். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி பாளையங்கோட்டை மேற்குதெருவை சேர்ந்தவர் பெரியமுனியாண்டி. இவரது மகன் மீனாட்சிசுந்தரம்(வயது27)....

நிலக்கோட்டை அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல்!!

நிலக்கோட்டை அருகே உள்ள கே.குரும்பபட்டி அய்யனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி விசாலாட்சி. இவர்களது மகள் ரம்யா(வயது21). படித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரி அம்மா பட்டியை...