நியூயார்க்கின் முதல் “எபோலா ” நோயாளியான மருத்துவர் – தீவிர சிகிச்சையில்..!!

நியூயார்க்: கினியா நாட்டில் எபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற அமெரிக்க டாக்டருக்கு எபோலா தாககியுள்ளது. கிரைக் ஸ்பென்சர் என்ற அந்த மருத்துவர் ஊர் திரும்பியதும் பெல்வியூ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர கண்காணிப்பில்...

சேலத்திற்கு கடத்தி வந்த 22 கஞ்சா மூட்டை சிக்கியது: 2 பேர் கைது!!

தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து போலி மது மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரலாம் என சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனைத்து பகுதியிலும் வாகன தணிக்கை...

சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக கூறி மூன்று பெண்கள் சித்ரவதை!!

அசாமில் சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களை கிராம மக்கள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோபதார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்சங் தேயிலை தோட்டத்தில், அடித்து...

அடுத்த மாதம் மோடியை சந்திப்பாரா விக்னேஸ்வரன்?

அடுத்த மாதமளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது, அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைக்க டெல்லி அதிகாரிகள் முயற்சித்து வருவதாக செய்திகள் வௌியாகியுள்ளன. நவம்பர் 9ம் திகதி...

ஏழை மீனவர்களின் படகும் உள்ளது என இப்போதுதான் சாமிக்குத் தெரிந்ததாம்!!

இலங்கையில் பிடிபட்டிருக்கும் தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை ஜனாதிபதியிடம் பேசி, மீட்டுக் கொடுப்பேன் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று,...

கோவாவில் கற்பழிக்கப்பட்ட ரஷியப்பெண்: மருத்துவ பரிசோதனையின் போது டாக்டரும் பாலியல் கொடுமை!!

கோவா வந்த ரஷிய நாட்டு பெண் சுற்றுலாப்பயணி, இருமுறை கற்பழிக்கப்பட்டார். சுற்றுலாப் பயணி ரஷியாவின் மின்ஸ்க் என்ற இடத்தைச் சேர்ந்த 32 வயது பெண் கோவாவுக்கு கடந்த வாரம் சுற்றுலா வந்தார். ஓட்டலில் தங்கி...

ஊழியர் மீது தாக்குதல்: எம்பிலிபிடியவில் கழிவகற்றும் நடவடிக்கை புறக்கணிப்பு!!

எம்பிலிபிடிய நகரசபை ஊழியர்கள் நகரிலுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையை பகிஷ்கரித்துள்ளனர். நகரசபை ஊழியர் ஒருவர் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

போராட்டங்களுக்குப் பயந்து மகாபொலவை உயர்த்தவில்லை!!

எந்தவொரு போராட்டங்களுக்கோ விமர்சனங்களுக்கோ பயந்து மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கவில்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டே மகாபொல புலமைப் பரிசிலை...

யாழில் முன்பள்ளிக்குச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!!

யாழில் ஆறு வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கிரேசியன் (வயது 6) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளார். குறித்த சிறுவன் வீட்டிற்கு அருகாமையில்...

பரபரப்பாக விற்பனையாகும் எபோலா வைரஸ் பொம்மை.!!

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்று எபோலா வைரஸ் கிருமியின் சாயலில் பொம்மை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா வை ரஸ் தொற்றுநோயினால் 4400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்....

அரசின் நன்கொடையில் தங்கியிருப்பதால் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்!!

வடமாகாண சபை அரசாங்கத்தின் நன்கொடையில் தங்கியிருப்பதனால் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபை ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. இந்த நிலையில்...

சிறுவனைக் கடத்தியதாகக் கூறப்படும் பிக்கு விளக்கமறியலில்!!

ஹொரண - படுவிட பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் தாய், பாட்டி மற்றும் சந்தேகநபரான பிக்குவுடனும் சைக்கிள் வாங்க ஹொரண...

மாமாவால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி!!

14 வயதுடைய சிறுமி ஒருவரை காதலித்து, அவருடன் பாலியல் உறவு கொண்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்ய ஆணைமடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆணைமடு - ஆடிகம பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே...

இன்று இலங்கை வருகிறார் கமலேஷ் சர்மா!!

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் ஐந்து நாட்கள் விஜயமான இலங்கை வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது கமலேஷ் சர்மா ஜனாதிபதி மஹிந்த...

சுவீடன் கடலில் சுற்றித்திரிந்த மர்ம “நீர்மூழ்கிக் கப்பல்” – தேடுதல் வேட்டையில் கடற்படை..!!

ஸ்டாக்ஹோம்: சுவீடன் அருகில் கடல் பகுதியில் மர்ம நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று சுற்றித் திரிந்ததை அடுத்து அந்நாட்டு கடற்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும்...

மோதும் நாடுகளுக்கே கள்ள சந்தையில் கச்சா எண்ணெய் விற்று செய்து பணம் பார்க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.!!

வாஷிங்டன்: சிரியா போன்ற நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டே அந்த நாடுகளுக்கு கள்ளச் சந்தையில் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து பெருமளவு நிதியை குவித்து வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம். இந்த...

போரை நிறுத்தும் வரை தாம்பத்ய உறவு இல்லை!!

தெற்கு சூடானில் உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் தங்களது கணவர்களை வழிக்கு கொண்டு வர, அந்த நாட்டு பெண்கள் புது, ‘டெக்னிக்’கை கையாள முடிவு செய்துள்ளனர். தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப்...

ரகசிய திருமணம் செய்து வைக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை!!

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் பாண்டியன், சென்னையை சேர்ந்த ராம்பிரசாத் ஆகியோர் தனித்தனியாக 2 ஆள்கொணர்வு மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில், ‘தங்களது காதலியை ராயபுரத்தில் உள்ள வடசென்னை பதிவு அலுவலகத்தில் வைத்து...

4 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி காவலாளி கைது!!

பெங்களூர் ஜாலஹள்ளியில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு...