வீட்டு சுவரில் 4 ஆண்டு சிறை வைக்கப்பட்ட சிறுவன்!!

அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் கிரேகர் ஜீன் (37). இவர் தனது மனைவி, மகனை பிரிந்து வாழ்கிறார். தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேகர்...

மறைமலைநகரில் கணவன்–மனைவி விஷம் குடித்து தற்கொலை!!

மறைமலைநகரை அடுத்த நின்னகாட்டூர் வில்லியர் முதல் தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (வயது52). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி லில்லிராணி (45). மகன் பிரின்ஸ் (26). மகள் டயானா மேரி திருமணமாகி திருநெல்வேலியில்...

பெரும்பாலான சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷ மீது வெறுப்பில்!!

நாட்டில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி பெரும்பாலான சிங்கள மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் வெறுப்பில் உள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ´தி ஹிந்து´...

16 திகதி பாகிஸ்தான் ஸ்தம்பிக்குமா?

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் முறைகேடு செய்து ஆட்சியை பிடித்ததாக பிரதமர் நவாஸ்செரீப் மீது பாகிஸ்தான் தெக்ரிக் – இஸ்லாம் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் புகார்...

சேலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் பரிதாப சாவு!!

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தை அடுத்த பெரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முனிக்குமார் ( 35). இவரது மனைவி பிரபாவதி ( 29). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாவதி 4–வதாக...

திருமண ஆசை காட்டி மைனர் பெண் கடத்தல்!!

நத்தம் அருகே உள்ள காட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் வையன். இவரது மகள் அருண்மொழி(வயது 16). இவருக்கும், நத்தத்தை சேர்ந்த குறிஞ்சிநாதன்(25) என்ற வாலிபருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. சம்பவத்தன்று அருண்மொழி வீட்டில் தனியாக இருந்தார்....

மதுரையில் இளம்பெண் உள்பட 2 பெண்கள் மாயம்!!

மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுருளி. இவரது மனைவி வேலுத்தாய் (எ) கருப்பாயி (வயது42). இவர் சித்தாள் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை...

மைத்திரி – ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு!!

சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை அச்சுறுத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமாதானத்தில் முடிவடைந்துள்ளது. குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில்...

அரசமைப்பு ஊடாக தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் – இந்தியா!!

அரசமைப்பு பொறிமுறையொன்றின் ஊடாக இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, அந்தஸ்த்து என்பனவற்றை இலங்கை அரசாங்கம் வழங்வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அதேவேளை இலங்கை தொடர்பான இந்தியாவின்...

நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டியது அனைவரினதும் கடமை!!

பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாறாது அரசின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்ப இணைய வேண்டியது அனைவரதும் பொறுப்பு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்திரத்தன்மை அற்ற அரசாங்கத்தின் மூலம் நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு...

ஜனாதிபதி மஹிந்த சார்பில் சுசில் கட்டுப்பணம் செலுத்தினார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ஷ சார்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்திற்கு இன்று காலை சென்ற...

‘பொது வேட்பாளருக்கு கொடி போட்டால் உங்கள் மீது குண்டு போடுவோம்’!!

பொது எதிரணி உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கெலிஓயா நகரில் கொடிகளை கட்டிக் கொண்டிருந்த ஐதேக ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.30 அளவில் கெலிஓயா நகருக்கு வந்த உடுநுவர...

FILE இருந்தால் 24 மணிநேரத்தில் அம்பலப்படுத்தவும் – ஜனாதிபதியிடம் நவீன் கோரிக்கை!!

அரசாங்கத்தில் இருந்து மேலும் சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு இன்று...

மேல் மாகாண சபை ஒத்திவைப்பு!!

சபை நடவடிக்கையில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மேல் மாகாண சபை நாளை காலை 9 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.29 அளவில் சபை பிரநிதிகள் முழுமையாக இல்லை என...

ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!!

அரியானா மாநிலம் ரோதக்கில் இருந்து டெல்லிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 வாலிபர்கள் உள்பட பல பயணிகள் கொண்டிருந்தனர். அதே பேருந்தில் 2 சகோதரிகளும் பயணம் செய்தனர். அந்த 3 வாலிபர்களும்...

பொது எதிரணிகளின் உடன்படிக்கை கைச்சாத்து!!

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சர்வமத பிரார்த்தனையின் பின்னர் சிவில்...

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம்!!

இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சர்வதேச கடலோர பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்கவென அவர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி...

சந்தர்ப்பவாத அரசியல் முடிவை எடுக்கத் தேவையில்லை – ஸ்ரீமுகா!!

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிவருகின்றது. இந்த பின்னணியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை,...

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து சிறுவன் பலி 44 பேர் காயம்!!

புளத்கொஹூபிட்டி - திக்ஹேன, தம்பபெல்கொட பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்து மேலும் 44 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது. வீதியை விட்டு விலகிய பஸ்...

ஒரே மேடையில் கமலும் மகள் ஸ்ருதியும் நடனம்!!

சமீபத்தில் ஆந்திராவை கதி கலங்க வைத்தது ஹூட் ஹூட் புயல். பலரை பலி வாங்கியதுடன், பல வீடுகளை துவம்சம் செய்துவிட்டு சென்றது. தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்திய அளவில் திரும்பிப்பார்க்க வைத்த இந்த சோகம் கோலிவுட்டையும்,...

ராணாவின் காதல் வலையில் இருந்து அனுஷ்கா தப்பித்தது இப்படித்தான்!!

கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் கதாநாயகிகளை வளைத்துவிடலாம் என்று ஒரு சில கதாநாயகர்கள் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பது சகஜம். படப்பிடிப்புத் தலத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி பேச்சோடு பேச்சாக நூல்விடுவதும் வழக்கம்....

குடும்ப பிரச்சனையால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி!!

நெல்லை மாவட்டம் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் துரைபாண்டி. இவரது மனைவி சுடர் ஒளி. இவர் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு துரைப்பாண்டி சேர்மாதேவி அருகே வாகனத்தில் சென்று...

சன்னி லியோனுடன் நடிக்க தயார் – ஜொள்ளிய நடிகர்!!

கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் தயாரிப்பில் ரென்சில் டி சில்வா இயக்கிய Ungli படம் நேற்று வெளியானது. வித்தியாசமான சப்ஜெக்ட் என்று சொல்லப்பட்டாலும் வருமானம் என்னவோ குறைவுதான். இம்ரான் ஹஸ்மி, கங்கனா உள்ளிட்டவர்கள் படத்தில்...

திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து கற்பழித்த எய்ட்ஸ் வாலிபர்!!

திருவனந்தபுரம் அருகே மருத்துவ கல்லூரி பகுதியில் உள்ள காலனி என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீர் என்று மாயமானார். இதனால் பதறிப்போன அவரது...

காவியத்தலைவன் (விமர்சனம்)!!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு… ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலம்! மக்களின் ஒரே பொழுதுபோக்கு நாடகம் மட்டுமே என்றிருந்த காலம். நாடகம் போட்டு மக்களை மகிழ்வித்த நாடக கலைஞர்களின் வாழ்வில் இருந்த போட்டி, போராட்டம்,...

மலைக்கோட்டையில் பெண் மர்மச்சாவு: மகனை பிடித்து போலீசார் விசாரணை!!

திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முனிபிச்சை. இவரது மனைவி தெரசாள்மேரி (வயது65). இவர் இன்று மதியம் இ.பி. ரோடு பூங்கா அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் கோட்டை...

பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பிரபல நடிகர் சிக்கினார்!!

ஹிந்தி, தெலுங்கில் முன்னணி தொலைக்காட்சி நடிகராக இருப்பவர் அவான் குமார். நிறைய தொலைக்காட்சித் தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் பொலிசில் பாலியல் புகார் அளித்தார். அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக...

தேனி அருகே மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை!!

தேனி அருகே உள்ள கூடலூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஷிபாவுதீன். இவரது மகள் வசீமாபேகம் (வயது 17). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். மாதாந்திர தேர்வில் அவர் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்களே...