டெல்லி சவுதி தூதரக அதிகாரி செய்த கொடுமை: நேபாள பெண்களை தினமும் 20 பேர் வரை கற்பழித்தனர்!!

நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை டெல்லியில் உள்ள சவுதி அரேபிய நாட்டு தூதரகத்தில் முதல்நிலை செயலாளராக பணியாற்றும் அதிகாரி செக்ஸ் கொடுமைப் படுத்தியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அரியானா மாநிலம் குர்கானில்...

ஜம்மு-காஷ்மீரில் முதல் சர்வதேச மாரத்தான்: பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட 12 பேர் கைது!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக இன்று சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களிடம் மர்ம நபர்கள் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை...

உடுமலை பகுதியில் கஞ்சா கடத்திய இளம்பெண் கைது!!

உடுமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் உடுமலை பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பழனியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சிக்கு செல்லும் பஸ்சை...

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் பட்டப்பகலில் சுட்டுக்கொலை!!

பாலியல் பலாத்கார சம்பவங்களின் தாயகமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 6-ம்தேதி பி.கே.சிங் என்ற...

யானைத்தந்தம் கடத்திய நால்வருக்கு விளக்கமறியல்!!

அனுமதிப்பத்திரமின்றி யானைத்தந்தங்களை திருகோணமலைக்குச் கொண்டுசென்றதாகக் கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவிலிருந்து இரண்டு யானைத்தந்தங்களை கொண்டு வந்த வேளையில் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் பாதிப்பு!!

நுவரெலியா - நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் அயரபி தோட்டத்தில் நேற்று மாலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி 14 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தோட்டத்தில் முனியப்பன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களையே...

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி!!

தம்புல்லை - மொரகொல்லாவ பிரதேசத்தில் 3 வயதான சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தாயுடன் வீட்டில் தனியாக இருந்த குறித்த சிறுமி, தாய்க்கு தென்படாமல் வீட்டில் இருந்து வெளியில் வந்த போத போது...

ஜெனிவா கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது கூட்டம் நாளை (14)ஆரம்பமாவுள்ளது. 47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கூட்டத் தொடர் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

மரக் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!!

பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களை எடுத்துச் செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிபிலை பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்ஓயா தேசிய வனப்பிரதேசத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து...

ஜெனிவா செல்கின்றார் சிவாஜிலிங்கம்!!

யாழில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாளை மனு ஒன்றை கையளிக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச...

சிபா உடன்படிக்கை பொய்யானது – அரசாங்கம் மறுப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது சிபா உடன்படிக்கை கைச்சாத்திடுவதோ அல்லது அது சம்பந்தமான கலந்துரையாடலோ இடம்பெறமாட்டாது என் அரசு அறிவித்துள்ளது. பிரதமரின் இந்திய விஜயத்தின் போது சிபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட இருப்பதாக...

மனைவிக்காக கணவன் உண்ணாவிரதம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற தனது மனைவியை டுபாயில் உள்ள வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று அவதிப்படுத்துவதாக கூறி நபர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது இரு பிள்ளைகள் சகிதம் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தேவகுவ, ஹினுக்கல...

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடைபயணம் 4வது நாளாகவும் தொடர்கிறது!!

´ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்´, ´உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம்´ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து...

நேற்று காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்பு!!

திவுலப்பிட்டிய, கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் இரவு தூங்கிய 5 வயதுடைய சிறுமியை காலை விழித்தெழுந்து பார்த்தபோது காணவில்லை என்று நேற்று பொலிஸ் நிலையத்தில்...

பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் கைது!!

மதுபோதையில் அநாகரிமான முறையில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிச்செல்லும் பகுதியில் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது...

தங்க கட்டிகளை கடத்தியவர் கைது!!

30 இலட்சம் ரூபா பெறுமதியான 6 தங்க கட்டிகளை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து இலங்கைக்கு தங்கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவரே...