சர்வதேச விசாரணையே தேவை என கத்தோலிக்க ஆயர்கள் ஐ.நா சபைக்கு கடிதம்!!

சர்வதேச விசாரணை மட்டுமே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத்தரும் என வடக்கு -கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 170 கத்தோலிக்க மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கூட்டாக ஐ.நா. மனித உரிமைகள்...

கடவத்தை – மாத்தறை அதிவேகப் பாதையில் பயணிகள் பஸ் சேவை!!

கடவத்தையில் இருந்து மாத்தறை வாரையான அதிவேகப் பாதையில் பயணிகள் பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5 மணி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்...

ஆணைக்குழு அறிக்கைகளின் பின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு!!

உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தினை அமைத்ததன் ஊடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக...

ஐமசுமு வடமத்திய மாகாண சபை உறுப்பினர் கைது!!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஜிஜி.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எஞ்சின் இலக்கம் மற்றும் நிறம் மாற்றி...

மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக...

மீனவப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை – யாழ். மீனவர்கள்!!

இந்திய-இலங்கை மீனவப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை என யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்தியா சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய பிரமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினைக்கு தீர்வு...

கோட்டாபயவிடம் இன்றும் விசாரணை!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பாரிய ஊழல், மோசடி, அரச சொத்து, வரப்பிரசாதம் மற்றும் அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்தமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள ஆணைக்குழுவிற்கு...

லலித், அனுஷவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி...

நுளம்புகள் பரவும் 115,000 பகுதிகள் அடையாளம் காணப்பட்டன!!

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் 115,000 நுளம்புகள் பரவும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நுளம்பு முட்டை இடக்கூடிய 15,000 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 20,000 பேருக்கு எதிராக அழைப்பாணை...

கொம்பனித்தெரு வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர் சடலமாக மீட்பு!!

கொம்பனித்தெரு ராமநாயக்க மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பதாக இறந்த 60 வயதுடைய...

சீபா பற்றி எங்கும் பேசப்படவில்லை!!

எந்த சந்தர்ப்பத்திலும் சீபா (CEPA) உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர். இலங்கை, இந்தியாவுடன் சீபா வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. எனினும்...

மரண தண்டனையை செயற்படுத்த ஜனாதிபதி முடிவு!!

அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி இன்று...

கள்ளக் காதலுக்காக மனைவி, பிள்ளையை கடலில் தள்ளியவர் கைது!!

கொஸ்கொட கடலில் தனது மனைவி மற்றும் பிள்ளையை தள்ளிய கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக் காதலை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு செயற்பட்டதாக தெரியவந்துள்ளது. கணவரால் கடலில் தள்ளப்பட்ட மனைவி...

கண்ணீரில் கரைந்து போன அழகு மயில்..! கண்டுபிடித்து தரமுடியுமா? கோடி புண்ணியம் கிடைக்கும்… – (VIDEO)!!

jpg4இறதி்க்கட்ட யுத்தத்தின்போது தவறவிட்ட தனது 18வயது மகளை தேடி கண்ணீர்வடிக்கும் ஒரு தாயின் சோகக் கதையிது…யுத்ததில்….பிள்ளையை, கணவனை, மனைவியை, சகோதர, சகோதரிகளை…. தாய், தந்தையரை, வாழ்க்கையை… தொலைத்தவர்களின் நிலையை பாருங்கள்…!!கண்ணீரில் கரைந்து போன அழகு...

தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், பெறும் நன்மைகள்..!!

கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது. ஆனால் அதன் உலர்ந்த வடிவம் அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். இது...