இளம் மங்கையரின் அட்டகாசமான சாகச நடனம்… யாராலும் சவால் விட முடியாத காட்சி..!! வீடியோ

நடன காலை ஒன்றே மனதிற்கு சந்தோஷத்தையும், மனதிற்கு ஒரு துள்ளலையும் ஏற்படுத்த வல்லது. மேலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது நடனம். அப்படிபட்ட நடனத்தில் வெளுத்து வாங்கும் சாகச பெண்கள் இரண்டு சக்கரம் உள்ள...

விட்டமின் சியின் 6 நன்மைகள் என்னென்ன?

விட்டமின் சி நீரில் கரையும் விட்டமின் . இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அஸ்கார்பிக் அமிலம். இதில் நிறைய ஆன்டியாக்ஸிடென்ட் உள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவற்றை...

நூதன முறையில் பணம் சம்பாதித்த ரிக்‌ஷாகாரர்… காண்பவர்களை வாயடைக்க வைத்த காட்சி…!! வீடியோ

டெல்லியில் சில நாட்களாக பெய்த கனமழையால் அங்குள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள முந்த்கா மெட்ரோ ரெயில்...

ராஜிவ்காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி?… (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!, இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)

பார்த்த முகம், ஹிந்து நாளிதழுக்கு முதலில் போன அந்த பத்து புகைப்படங்களும் எங்களுக்குக் கிடைத்தபிறகு அவற்றை ப்ரிண்ட் போட்டு விசாரணை அதிகாரிகள் அனைவரிடமும் அளித்திருந்தோம். எதையும் விடாதீர்கள். யாரையும் விடாதீர்கள். சந்தேகப்படும்படி யாராக இருந்தாலும்...

உ.பி.யில் காதலிக்க மறுத்த மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதியை ஒருதலையாக காதலித்த வாலிபர் ராம்குமார் தனது காதலை ஏற்க மறுத்ததால் அவரை வெட்டிக்கொன்றார். பின்னர் போலீஸ் பிடிக்கச் சென்ற போது ராம்குமாரும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்....

மாணவி கழுத்தை அறுத்து கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை…!!

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் வன்னியர் நகர் திலீப் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஹரினி, தேஜாஸ்ரீ என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் ஹரினி பி.இ....

8 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் மீது போலீசில் புகார்..!!

மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சலாமியா பானு (வயது28). இவர் இன்று மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை...

துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து…!!

துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. துபாயில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மரினா மாவட்டத்தில் 75 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில்...

11 வயது சிறுவன் தலை துண்டிப்பு: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வெறிச்செயல்…!!

சிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். அந்த சிறுவனை கதறக்கதற தலையை துண்டித்து அவர்கள் படுகொலை செய்து விட்டனர். இந்த...

இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி…!!

இளம் காதல் ஜோடி, கண்டி தலதா மாளிகைக்கு அருகில் உள்ள ஏரியில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த காதல் ஜோடி, மத்துரட்ட மற்றும் புபுரஸ்சை பகுதியை சேர்ந்த, 19...

அதிக வேகத்தால் வந்த விபரீதம் – இளைஞன் பலி…!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் எருவில் கோடைமேடு பிரதேசத்தினை சேர்ந்த டினேஸ்குமார் (19) என்ற இளைஞனே விபத்தில் பலியாகியுள்ளதாக அறியமுடிகின்றது....

புறக்கோட்டையில் பற்றி எரியும் வர்த்தக நிலையம் – பாரிய தீ விபத்து…!!

கொழும்பு - புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலயம் ஒன்றில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வர்த்த நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீயினால் அந்த...

கொளு கொளு குழந்தையை பராமரிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கு இந்த டிப்ஸ்…!!

1.குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். 2.வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து...

உலகப் பொலிஸ்காரனின் பொலிஸ் பிரச்சினை…!!

இலங்கையில், வட பகுதியிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, இரு பிரிவினருக்குமிடையிலான உறவுகள், சிறுபான்மையினரின் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு ஆகியன தொடர்பான கரிசனை அல்லது கலந்துரையாடலொன்று ஏற்பட்டுள்ளது. அதேபோன்று...

பிஸ்கட், தாமரை விதைகள் மற்றும் மென்பானம் உண்டமையினால் 6 வயது சிறுமி பலி…!!

அனுராதபுரம் பிரதேசத்தில் பிஸ்கட், தாமரை விதைகள் மற்றும் மென்பானம் அருந்திய பாடசாலை மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 6 வயது பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதே உணவை...

பாரிய வாகன விபத்து – இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில்…!!

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின், புனானை பகுதியில் இடம் பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நிந்தவூரில்...

வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் பலி…!!

மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. ஹோட்டலில் பணியாற்றும்...

விபத்தில் இளைஞன் பலி – அதிர்ச்சியில் அப்பம்மாவும் பலி…!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார். சிறியரக கன்டர் வாகனத்தில் தாந்தமலை ஆலயத்திற்கு சென்றுவரும் போது மாங்காட்டில் மின்சாரக்கம்பத்துடன் மோதியதிலே...

ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பா மகன் பலி…!!

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தானது அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தம் குஞ்சான் ஓடைப்பாலத்தின் அருகில்...

நிறுத்தாமல் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்..!!

கண்டி பன்வில பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சாரதி ஒருவர் லொறியை ஓட்டிச்சென்றமையினால் பொலிஸார் லொறி மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. பல முறை லொறியை நிறுத்து...

வீடியோ: பீர் குடித்துக் கொண்டே சுண்டெலியை உயிருடன் சாப்பிடும் வாலிபர்..!!

பீர் குடித்துக் கொண்டே சுண்டெலியை உயிருடன் வாலிபர் சாப்பிடும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் சமூக வலை தளங்களில் ஒரு வினோதமான வீடியோ ஒளிபரப்பாகி விலங்கு நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் வாலிபர்...

வாரம் ஒருமுறை சால்மன் மீனை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்…!!

உங்களுக்கு அசைவ உணவு பிடிக்குமா? அதிலும் மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் சால்மன் மீனை வாங்கி சாப்பிடுங்கள். இது சற்று விலை அதிகமாக இருந்தாலும், இந்த மீனில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி...

எந்தெந்த கிழமையில் எந்த கடவுளை வணங்கினால் சிறந்த பலன் தரும்…!!

ஞாயிறு: கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்கலாம். திங்கள்: சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும்,...

மட்டமான ஐடியாவால் மணமகளுக்கு நேர்ந்த அவமானம்…!! வீடியோ

இன்று அனேகமான திருமண நிகழ்வுகளில் உறவினர்களை கவரும் வகையில் எதாவது புதுமைகளை புகுத்துவதற்கு விரும்புவார்கள். இவ்வாறான முடிவுகள் சில சமயங்களில் வில்லங்கமாகவும் அமைவதுண்டு. அவ்வாறான ஒரு காட்சியையே இந்த வீடியோவில் காணப்போகின்றீர்கள். அதாவது மணமகன்...

30 வயதை நெருங்கும் போது பெண்கள் கணவனிடம் அதிகம் எதிர்பார்க்கும் 8 விஷயங்கள்…!!

முப்பது வயதை தாண்டிய பிறகு தான் இல்லறத்திலும், தனிப்பட்ட நபராக உங்கள் மனதிலும் ஓர் முதிர்ச்சி எட்டிப்பார்க்கும். உடல் சுகம், எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி, வேறு ஒரு உலகம் இருப்பதை நீங்கள் பார்த்து உணரும் தருணம்...