படமாகும் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு…!!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘டோனி’ என்ற பெயரில் படமாகி சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. வெளிநாடுகளிலும்...

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி – 11 பேர் காயம்..!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் புறநகர்ப்பகுதியான போர்லுகட்டாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பட்டாசுகள்...

ஆறுமுகநேரியில் இளம்பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிப்பு…!!

ஆறுமுகநேரி பெரியான்விளையை சேர்ந்தவர் சக்திவேல். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவியாளரான இவரது மகள் பாலசுந்தரி (வயது 27). இவருக்கும், ஆத்தூர் அருகே உள்ள வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் கடந்த 3...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கிரேக்க தூதரை கொன்ற மனைவி…!!

பிரேசிலில் கிரேக்க தூதராக பணியாற்றியவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59), இவர் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு...

இந்த பெண்ணின் சவாலை முறியடிக்க நீங்கள் தயாரா? வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் ஏதாவது ஒரு பழமொழியை எடுத்து கொண்டு அதை நகைசுவை கலந்து அசத்து வருகின்றனர். இளைஞர்கள் மட்டும் தான்...

இதயத்தில் கற்பூரம் வைத்து தூங்குங்கள்! அப்பறம் என்ன நடக்குமென்றால்…!!

கற்பூரத்தை நாம் ஆரத்தி எடுக்க மற்றும் கடவுளை வணங்கும் போது பயன்படுத்தப்படும் ஆன்மீகப் பொருளாகத்தான் பார்க்கிறோம். ஆனால் இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். கற்பூரத்தில் நன்மை இருக்கின்றது என்பதற்காக சாப்பிட...

மாதவிடாய் கோளாறை சரிசெய்யும் செம்பருத்தி…!!

மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் போன்றவை முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற முறையற்ற மாதவிடாய் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, செம்பருத்தி பூ ஒரு சிறந்த மருந்தாக உள்ளது....

மாவட்ட அபிவிருத்தி சபைகளும் அரசியல் தீர்வும்…!! கட்டுரை

நல்லெண்ணமா, சாணக்கியமா? 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம், இலங்கை முழுவதுக்கும் மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையில் நிலவிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வொன்றைக் கோரிநின்ற தமிழ்...

கவலையால் நொந்து நூடுல்ஸ் ஆனவர்களை நொடிப்பொழுதில் சிரிக்க வைக்க..!! வீடியோ

பொதுவாக கொமடி என்றாலே அவ்விடத்தில் கவலைக்கு எந்தவொரு இடமே இருக்காது. அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நகைச்சுவையினை விரும்பி வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் நாம் புத்தாண்டினை வரவேற்க...

உப்பு, மிளகு, எலுமிச்சை ஆகிய மூன்றும்தான் நோய்களை தீர்க்கிறதா? ஆச்சரிய மருத்துவம்…!!

நாம் உணவாக நினைத்து சாப்பிடும் பல பொருட்களில் இருக்கும் மருத்துவதன்மை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அப்படி நம் அருகிலேயே இருக்கும் சில பொருட்களை வைத்து எந்தெந்த உடல் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பார்க்கலாம்....

இந்த தோல் பிரச்சனை உங்களுக்கு இருக்கா? தீர்வு இதோ…!!

மனிதனின் தோல் மென்மையானதாகும், இதில் திடீரென்று பலருக்கு மரு எனப்படும் தோல் மச்சம் போல ஒன்று தோன்றும். இது பலருக்கு கழுத்து பகுதியில் தான் அதிகம் இருக்கும். இதை எளிதான ஒரு மருத்துவத்தை செய்வதன்...

வயதாகும் என்புகளை வலிமைப்படுத்தும் கர்ப்ப திரவம்…!!

விஞ்ஞானிகள் கருப்பையில் சிசுவைச்சுற்றி பாதுகாப்பு உறையாகக் காணப்படும் Amniotic Fluid இன் அடிப்படைக் கலங்களை சேகரித்து அதை எலிகளில் Brittle Bone Disease க்கு எதிராக பயன்படுத்தியிருந்தனர். இதன் முடிவுகள் 79 வீதம் அதன்...

புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன்: சமந்தா பேட்டி…!!

நடிகை சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “எனக்கு இந்த வருடம் சிறந்த படங்கள் அமைந்தன. பாராட்டுகளும் கிடைத்தன. தெறி, 24 ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தேன். தெறி படத்தில் நான் மரணம் அடைவது...

ரூ.30 ஆயிரத்துக்காக வங்கி அதிகாரி மகனை கடத்தி கொன்ற கல்லூரி மாணவன்…!!

ஆரணி அருணகிரி சத்திரத்தை சேர்ந்தவர் தாமோதரன். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி. இவருடைய மகன் யுவராஜ் (வயது 12). இவர் அதே பகுதியில் இருக்கும் நகராட்சி நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்....

பேய் இருக்கா?… இல்லையா? இதோ அமானுஷ்யம் சிசிடிவி பதிவுகள்…!! வீடியோ

பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவர்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர். பேய்கள் இரண்டு வகைப்படும் ஒன்று சாதுவான பேய் அதாவது பிறருக்கும்...

மனிதர்களை மனிதர்களே சாப்பிட்ட கொடுமை…!!

ரஷ்யாவில் 1917ஆம் வருடத்தில் சர்வாதிகாரி லெனின் ஆட்சி பொறுப்பேற்றார். பின்னர் 1921 ஆம் ஆண்டு உலக போர் ஆரம்பமானது. இந்த காலகட்டத்தில் அங்கு உணவு பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்து ஆடியது. விவசாயிகள் தயாரிக்கும் உணவுகளை...

சுற்றுலா சென்றபோது உயிரை விட்ட வாலிபர்: சுவிஸில் ஓர் சோக சம்பவம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி நாட்டை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஒருவர் தனது சகோதரருடன் சுவிஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்....

கள்ளக்காதலனுடன் சேர்ந்து பிரேசில் கிரேக்க தூதரை கொலை செய்த மனைவி: வெளியான பரபரப்பு தகவல்….!!

பிரேசில் நாட்டு கிரேக்க தூதர் கொலையில் அவரது மனைவி சம்பந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டு கிரேக்க தூதராக பதவி வகித்து வந்தவர் Kyriakos Amiridis (59). இவர் பிரேசிலின் ரியோ டி...

கை, கால், தலை என 13 துண்டாக வெட்டி இளம் பெண் படுகொலை: அதிர்ச்சியில் மக்கள்…!!

மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் கை, கால், தலை என 13 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள மேற்கு பான்வல் பகுதியில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில்...

இன்றுடன் விடைபெறுகின்றார் பான் கீ மூன்…!!

ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இன்றுடன் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது...

ஏன் ஒருமுறை சூடு செய்த நீரை, மறுமுறை சூடு செய்து குடிக்க கூடாது என தெரியுமா?

பொதுவாக ஒருமுறை சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பார்கள். அதே போல தான் சிலவகை உணவுகளை மீண்டும் சூடு செய்து உண்ணக் கூடாது. அரிசி, உருளைக்கிழங்கு, மஷ்ரூம்,...

திருடர்களுக்கு கடவுளான கமெரா…. புரியலையா இதைப் பாருங்க தானா புரியும்…!! வீடியோ

இப்போதெல்லாம் திருடர்களுக்கு சிம்ம சொற்பனமாக திகழ்வது சிசிடிவி கமெராக்கள்தான். பல திருட்டுக்களை படம்போட்டுக்காட்டிய இக் கமெராக்கள் இப்போது பல திருட்டுக்களை தடுக்கும் கடவுளாகவும் திகழ்கின்றது. இதற்கு சான்றாக அமைகின்றது இந்த திருட்டுச் சம்பவம். அதாவது...

குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?f

கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் அனைவருமே தன்னுடைய குழந்தைகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் புத்திசாலியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுகளுடன் இருப்பார்கள். இவர்களுக்கான டிப்ஸ், * குங்குமப் பூவானது...

ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது: சிம்பு…!!

நடிகர் சிம்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து வருமாறு:- “ஜல்லிக்கட்டு தமிழனின் கலாசார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும்,...

ஜப்பானில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பீதி…!!

ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 5 மணியளவில் கிழக்கு கடற்கரை பகுதியில் ‘ திடீர்’ நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு பூமி அதிர்ந்தது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது...

குடும்ப வாழ்க்கை குதூகலமாக மாற இதை ஒரு டம்ளர் குடிங்க போதும்…!!

குடும்ப வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆண்கள் தற்போது மாத்திரைகளை எடுக்க நினைக்கும் காலகட்டம் இது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு கண்ட மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, உடலுக்கும் மனத்திற்கும் ஊக்கமளிக்கும் உணவுப் பொருட்களை...

லண்டன் சூப்பர்மார்க்கெட்டில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள்: ஏதற்காக…?

பிரித்தானியாவில் கொள்ளையர்கள் இருவர் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் நுழைந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன், Eltham பகுதியில் உள்ள Co-op என்னும் சூப்பர்மார்க்கெட்டிலே இக்கொள்ளை சம்பவம்...

நடுவானில் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

நடுவானில் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 160 பயணிகளுடன் ஸ்பெயினில் இருந்து போலந்து பயணித்த விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக Las Palmasலிருந்து Warsaw பயணித்த...

புலிகளை பிடிக்கும் முயற்சியில் குண்டு பாய்ந்து வாலிபர் பலி…!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நகரஹோல் புலிகள் சரணாலயத்தில் இருந்து ஒரு புலி தனது மூன்று குட்டிகளுடன் ஹோசாஹோலாலுவில் இருந்து 2.5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அன்டாராசான்டே கிராமத்தில் உள்ள பலத்தோட்டத்தில் நுழைந்ததது. அந்த புலிகளை...

கணவரை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் வந்து இளம்பெண் கண்ணீர் மனு…!!

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேளாண்மை குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சதிஷ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஈரோடு வளையகார...

வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த கற்றாழை ஜெல் மாஸ்க் போடுங்க…!!

வெள்ளையான தோலின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். வெள்ளையாக வேண்டுமென்று, நம்மில் பலரும் மற்றவர்களுக்குத் தெரியாமல் எத்தனையோ க்ரீம்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் போட்டிருப்போம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப்...

9 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் குஷ்பு…!!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கொடி கட்டி பறந்தவர் குஷ்பு. இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் அரசியலில் இறங்கினார். இதனால் திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தவில்லை. தற்போது ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் தமிழ்...

மகள் இறந்த துக்கம் தாங்காமல் ஆலிவுட் நடிகை டெப்பி ரெனால்ட்ஸ் மரணம்…!!

ஆலிவுட் நடிகை டெப்பி ரெனால்ட்ஸ் (84). இவர் 1950-ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்தார். சிங்கிங் இன் தி ரெயின், மற்றும் டேம்மி அன்ட் தி பேட்லர் ஆகிய படங்கள் இவர் நடித்ததில் பிரபலமானவை. இவரது...

உலகத்துல உடம்பை புண்ணாக்குவதற்காகவே பிறந்தவங்க இவங்க தான் போல….!! வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்கு எதையும் செய்வாங்க. அதற்காக இவர்கள் செய்யும் வேடிக்கையான விஷயத்தை வீடியோ பதிவு...

பயங்கரவாதம் என்ற வீண் பிடிவாதம்…!! கட்டுரை

நாட்டில் புலிப் பயங்கரவாதிகளால் முப்பது வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒழிக்கப்பட்டுள்ளன. புலிப்பிரிவினைவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. முப்பது வருட இருண்ட யுகத்திலிருந்த வடக்கு, கிழக்கு வாழ்...

காலையில் சாப்பிடலனா இந்த பிரச்சனை வருமாம்: உஷார்…!!

உலகம் வேகமாக ஒடும் சூழலில் மனிதர்களும் அதனுடன் வேகமாக ஓடுகிறார்கள். முக்கியமாக சாப்பாடு விடயத்தில் தற்போது பலரும் அதிக அக்கறை எடுத்துகொள்வதில்லை. அதிலும், பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் வேலைக்கு போகும் நபர்கள் வரை...

திலீபனின் இறுதிநாள்! : கடைசி ஆசையாக கிட்டு அண்ணாவை பார்க்க விரும்பிய திலீபன்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -102) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

திலீபனின் இறுதிநாள் •“பாரதம் மீது தர்ம யுத்தம்” பிரபா விடுத்த செய்தி ஐந்தாம் நாள் •திலீபனின் மரணத்துடன் வடக்கு-கிழக்கில் இந்தியப் படைக்கு எதிரான உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன. • இந்தியப் படையினர் தமிழ் மக்களை...

சாலையின் நடுவில் நின்று முத்தம் கொடுத்த காதலர்கள்: நிகழ்ந்த விபரீதம்…!!

ஜேர்மனி நாட்டில் சாலையின் மையத்தில் நின்று காதலர்கள் முத்தம் கொடுப்பதை பார்த்த வாலிபர் ஒருவர் அவர்கள் மீது காரை ஏற்றி காதலியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Frankfurt என்ற நகரில்...

பளு தூக்கும்போது நழுவிய கை: பரிதாபமாக உயிரை விட்ட வாலிபர்..!!

அமெரிக்க நாட்டில் உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுப்பட்டபோது கை நழுவியதால் நிகழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Iowa மாகாணத்தில் உள்ள Ankeny நகரில் தான்...