மக்களே உலகத்துல இப்படிப்பட்ட பொலிசும் இருக்காங்கனு தெரியுமா? வீடியோ

பொலிஸ் என்றாலே கொடூரமானவர்கள், இரக்கம் இல்லாதவர்கள் என்றே பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. அவர்களிலும் நல்லவர்களளும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களாலேயே இந்த உலகம் ஓடி கொண்டிருக்கிறது. தன்னுயிர் பாராது , தன் குடும்பம் பற்றி நினைக்காது...

ஓவர் வெயிட்டா?-ஆண்களே கொஞ்சம் கவனம்…!!

அதிக உடல் எடை கொண்டிருப்பதன் மூலம் மரணமடைபவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம் என சமீபத்தில் வெளியான ஆய்வு முடிகளில் தெரிய வந்துள்ளது. தற்போதைய காலத்தில் அதிக உடல் எடை என்பது ஆண்,பெண்...

மனித உயிர் எப்படியெல்லாம் பறி போகிறது?… வாழ்க்கை இவ்வளவு தான் மக்களே..!! வீடியோ

வாழும் காலம் முடிந்துவிட்டால் சாவு எப்படியெல்லாம் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாது. இதனை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறே இங்கும் ஒருவர் சற்றும் எதிர்பாராத விதமாக தனது உயிரைப் பறிகொடுத்துள்ளார். தொழிற்சாலை ஒன்றிற்கு சொந்தமான...

தம்புள்ள பிரதேச சுற்றுலா விடுதியில் பறவைகள், விலங்குகள் சிக்கின..!!

தம்புள்ளை, கபுவத்த பிரதேசத்தில் உல்லாச பயணிகளுக்கு காண்பிப்பதற் காக சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் மிருகங்களை வைத்திருந்த சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சீகிரிய வனஜீவராசிகள் திணைக்கள...

கோவையில் ஆசிரியர்கள் அடித்ததால் மாணவர் தற்கொலை…!!

கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் நாகராஜன். கூலித் தொழிலாளி. இவரது மகன் பாபு (வயது 14). இவர் கோவை வெங்கிட்டாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்....

குளவி கொட்டியதில் நான்கு பேர் பாதிப்பு…!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை பெய்திலி தோட்டத்தில் பெண் தொழிலாளிகள் நான்கு பேர் குளவிகொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீதே...

மாணவி தற்கொலை : மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு…!!

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பதினாறு வயது மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை காரைநகர் திக்கரையைச்...

அநுராதபுரம் விமானப்படை முகாம் தாக்குதல்! சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…!!

இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் விமானப்படை உறுப்பினர்கள் இருவரையே இவ்வாறு தொடர்ந்து...

இனம்தெரியாத நபர்களினால் பல்கலைக்கழக மாணவி கடத்தல்..!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் வைத்து வீதியால் சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனம்தெரியதவர்களால் வான் ஒன்றில் நேற்று கடத்திச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு வழங்கிய...

உங்கள் அழகை அதிகமாக்கும் எலுமிச்சை… இதில் இம்புட்டு ரகசியமா…!!

அழகை பாதுகாக்க நாம் என்னவெல்லாமோ செய்து வருகிறோம். அதிகளவில் பணம் கொடுத்து பக்கவிளைவுகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்கள் மூலமாகவே உங்கள் அழகை நீங்கள் மெருகூட்ட முடியும் என்பதை மறந்து...

வேறு திசைக்கு திரும்பும் கதை…!!

தோல்வியை விடவும் மிகப் பெரும் ஆசானாக யாரும் இருக்க முடியாது. தோல்வியிடமிருந்து கற்றுக்கொள்ள எல்லைகளற்ற விடயங்கள் உள்ளன. வெற்றியின் சுவையினை உணர்ந்து கொள்வதற்கு, தோல்வி நமக்குத் தேவையாக இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குக் கூட, அவகாசமற்ற...

கூண்டுக்குள் நின்று காளையைச் சீண்டியவருக்கு நேர்ந்த கதி…!! வீடியோ

ஸ்பெயினில் இடம்பெறும் காளைகளை அடக்கும் போட்டியானது உலகளவில் பிரபல்யம் பெற்றதாகும். அங்கு உள்ள காளைகளிடம் மாட்டினால் அதோ கதிதான். அப்புறம் உயிருடன் மீள்வதென்பது மிகவும் சுலபமான காரியம் அல்ல. இவ்வாறான காளை ஒன்றினைப் பயன்படுத்தி...

வேலூரில் துப்பட்டா கழுத்தை இறுக்கி 2-ம் வகுப்பு மாணவி பலி…!!

வேலூர் சலவன்பேட்டை இளங்கோ சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார். கூலி தொழிலாளி. இவரது மகள் ஹேமலட்சுமி (வயது 7). குட்டைமேட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். ஹேமலட்சுமி எப்போதும் சுடிதார்...

பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுக்கு பிறகு மீட்பு…!!

தென் ஆப்பிரிக்காவில் குரூட் செக்குர் ஆஸ்பத்திரியில் கடந்த 1997-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஷெபானி நர்ஸ் என பெயரிட்டனர். தாய் மயக்கமாக இருந்த போது ஒரு பெண் பிறந்த பச்சிளங்...

ரஷியாவில் 43 கொசுக்கடி வாங்கிய 9 வயது சிறுமிக்கு பரிசு…!!

ரஷியாவில் 43 கொசுக்கடி வாங்கிய 9 வயது சிறுமி பரிசு பெற்ற வினோத சம்பவம் நடந்தது. கொசு என்றாலே உலகம் முழுவதும் ஒருவித அலர்ஜியும், பயமும் நிலவுகிறது. முன்பு கொசுவினால் மலேரியா நோய் பரவியது....

பம்பலப்பிட்டி கடலில் சடலமொன்று மிதப்பு…!!

பம்பலப்பிட்டி கடலில் சடலமொன்று மிதப்பதாகவும் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை என மேலும் தெரிவித்தனர். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய...

பிஸ்கட், பணம் கொடுத்து 7வயது சிறுவன் 18வயது இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகம்…!!

மட்டக்களப்பு காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கிரான்குளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பூவரசந்தெருவிலுள்ள 7 வயது சிறுவன் ஒருவன் நேற்று...

பிரான்ஸ் கடற்படை கப்பல் இலங்கை வருகை…!!

பிரான்ஸ்சின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல்...

உயர்தர பரீட்சை ; மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்…!!

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த மாவட்ட வெட்டு புள்ளிகள் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையிலும் மாற்றங்கள்...

சைக்கிளில் சென்ற முதியவர் பலி…!!

திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக சைக்கிள் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கிண்ணியா - குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் ஹம்ஷா...

சட்டவிரோத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பிணை..!!

அமைச்சர் கபீர் ஹாசீமின் ஒருங்கிணைப்பு செயலாளர் எசல பண்டாரவை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவனெல்லை நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியை சட்டவிரோதமாக தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின்...

கடத்தப்பட்ட முச்சக்கரவண்டி பள்ளத்தில்…!!

முச்சக்கரவண்டி கடத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் லிந்துலை பிரதேசப்பகுதியில் இடம் பெற்றுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாங்கந்தை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பாதையோர குடியிருப்பின்...