இது தாங்க காதல்… பிரபலங்கள் மத்தியில் மனைவியை செல்லமாக அழைத்த சூர்யா!… அந்த செல்ல பெயர் என்ன தெரியுமா? வீடியோ

நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிகை ஜோதிகா மீண்டும் நடித்த 36 வயதினிலே. இப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. இப்படம் வித்தியாசமான கதையினைக் கொண்டிருந்தது. இப்படத்தில் நடிகை ஜோதிகாவின் நடிப்பு மிகவும் அருமை.... பெண்கள்...

கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என்ற பரிசோதனை அவசியமா?

பெண்கள் கர்ப்பம் அடைந்தகாலத்தில், கருவில் உள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என்று பரிசோதனைக்கு செல்லும் நேரத்தில் சொல்லக்கூடாது என்று தடைச்சட்டமே இருக்கிறது. கர்ப்பமடைந்த முதல் 3 மாதங்களில் ‘அல்டிரா சோனோகிராம்’ என்ற கருவி மூலம்...

மென்வலுவை நிராகரித்தால் மட்டும் போதுமா?

'மென்வலு' என்கிற அரசியல் எண்ணக்கரு கடந்த ஒருவருட காலமாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குறிப்பிட்டளவான உரையாடல்களைத் தோற்றுவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் (வன்வலுவின் ஒரு வடிவம்)கோலோச்சிய அரங்கொன்றில், மென்வலு பற்றிய...

விவசாயி படுகொலை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டினோம்- கைதான வாலிபர் வாக்குமூலம்..!!

திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூரை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 37), விவசாயி. இவரது மனைவி வனிதா (28). இவர்களுக்கு யமுனா, லோகேஷ் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தேவநாதன் திண்டிவனம் கல்லூரி மேல்பேட்டை பகுதியில்...

அடிப்பாவி உனக்கு எல்லாம் எவன் லைசென்ஸ் தந்தது! கட்டாயம் பாருங்கள்…!! வீடியோ

அடிப்பாவி உனக்கு எல்லாம் எவன் லைசென்ஸ் தந்தது! கட்டாயம் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை”...

அமெரிக்காவில் போலி மருத்துவ பரிசோதனை அறிக்கை தயாரித்து மோசடி – இந்திய வம்சாவளி தம்பதியருக்கு சிறை…!!

அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை போலியாக தயாரித்துசுமார் 50 லட்சம் டாலர் அளவில் இன்சூரன்ஸ் நிறுவனத்தை மோசடி செய்த இந்திய வம்சாவளி தம்பதியருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்தவர்...

சவுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் பலி…!!

எண்ணெய்வளம் மிக்க சவுதி அரேபியா நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். ஷியா பிரிவினர் சிறுபான்மையினத்தவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் குவாட்டிஃப் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில்,...

புதையல் தோண்டிய மூவர் கைது…!!

திருகோணமலை குச்சவெளி கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குச்சவெளி காஸிம்...

பல்கலைக்கழக மாணவியை கடத்திய பிரதான சந்தேகநபர் சரண்! மாணவியும் மீட்பு..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி...

நீராடச் சென்றவர்களுக்கு நடந்த விபரீதம் – இருவரின் சடலம் மீட்பு..!!

காலி - பலப்பிட்டிய கடற்கரையில் நீராடச்சென்ற நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பலப்பிட்டிய கடற்கரையில் நீராடுவதற்கு இரு ஆண்களும் இரு பெண்களும் சென்றுள்ளனர். இதன்போது...

சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது…!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவில் செங்கலடி எல்லை வீதியில் வசித்து வந்த 41 வயதுடைய...

மிளகு மருத்துவ குணங்கள்…!!

இதனைப் பெரும்பாலும் சமையலில் சேர்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த மிளகை இடித்துத் துணியினால் சலித்து, நாள் தோறும் மூன்று சிட்டிகை வீதம், வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கும். வாரத்திற்கு ஒரு...

சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பெண்ணின் டான்சைப் பாருங்கள்! வீடியோ

சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பெண்ணின் டான்சைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

முகத்த வெச்சே, எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கு-ன்னு தெரிஞ்சுக்கலாம்!… இது சைனாக்காரங்க சீக்ரெட்..!!

நமது உடலில் அமைந்திருக்கும் மிகப் பெரிய உடல் உறுப்பு நமது சருமம் தான். நமது சருமத்தில் உண்டாகும் மாற்றங்களை வைத்து நமது உடலில் உண்டாகும் கோளாறுகள் என்னவென்று நம்மால் அறிய முடியும். இது குறித்து...

கும்மிடிப்பூண்டி அருகே 3-வது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை…!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அமிர்த மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு அனுப்பிரியா (11), இந்துமதி (8) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில்...

கலிபோர்னியாவை சூறையாடும் காட்டுத்தீ: 82 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்…!!

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில் அதிகரித்துவரும் காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மத்திய கலிபோர்னியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின்...

எச்சரிக்கை விடுக்கும் திணைக்களம்.!!

நாட்டைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம்...

சிசுவின் சடலம் மீட்பு…!!

தங்கல்ல ரன்ன கோடயிம்புரவ்ததை பகுதியிலுள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிசு நேற்று காலை பிறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பிரதேசவாசி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே பொலிஸார் இந்த...

பலத்த காற்றினால் பாரிய தீ – உடைமைகள் கருகி நாசம்..!!

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட பலத்த காற்றில் மின்கம்பங்களின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளொன்றும் பல பனைமரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. தற்சமயம்...

நாடு கடத்தப்பட்ட ஆறு பேர் விமான நிலையத்தில் கைது…!!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த ஆறு இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளனர். கட்டுநாயக்க விமானம் திரும்பிய இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனையை சேர்ந்த இவர்கள்...

தோல் குறித்த அபூர்வ செய்திகள்…!!

தாடி முடிதான் வேகமாக வளரக்கூடிய முடியாகும். இந்த முடியை ‘சேவிங்’ செய்யாமல் விட்டால் இவை 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும். மனிதத் தோலின் ஒவ்வோர் அங்குலத்திலும் 20 அடி நீள அளவிற்கு...

நேரடி நிகழ்ச்சியில் பெண்ணிற்கு அரங்கேறிய அசம்பாவிதம்…!! வீடியோ

தற்போது செல்லப்பிராணிகள் இல்லாத வீடு இல்லை என்றே கூறலாம். குழந்தைகளோடு குழந்தைகளாக செல்லப்பிராணிகளையும் வளர்ப்பதற்கு மனிதர்கள் அதிக ஆர்வம் கொள்கின்றனர். சில தருணங்களில் இவை நம்மை குதூகலிக்க வைத்தாலும் இவ்வாறு சில தொந்தரவுகளையும் கொடுக்கின்றன....

பெண்களின் பாதங்களில் காம உணர்ச்சியை கணிக்கலாம்…!!

மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள்....

கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை: மனைவி கைது..!!

சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை வீட்டின்...

கொடுங்கையூரில் வீட்டில் தீ விபத்து: நகை, பணம் நாசம்…!!

கொடுங்கையூர் எழில் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராணியம்மாள் (வயது 58). இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் இவரது மகன் பூபாலன் வசித்து வருகிறார். ராணியம்மாள் வீட்டின் மேலே அட்டையால் அமைக்கப்பட்டு அதன் மேல்...

இளம் யுவதி கடத்தல் ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்புகின்றார்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்ப உள்ளார். ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தனர். பிரதமர்...

நாமலின் வழக்கு தொடர்பில் இரு பெண்களுக்கு விளக்கமறியல்…!!

சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கவனர்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில், நாமல் ராஜபக்‌ச மேற்கொண்ட கொடுக்கல்...

காட்டு யானையிடம் மாட்டிக்கொண்ட குடும்பம்! காப்பாற்றிய இளைஞர்கள்..!!

மடுவில் இருந்து பெரிய மடு ஊடாக கிளிநொச்சிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் காட்டு யானைகள் மத்தியில் மாட்டிக்கொண்டனர். எனினும், பெரிய மடுவை சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக குறித்த இடத்தில்...