எப்போதும் அஜித் ஒரு ஜென்டில்மேன்: காஜல் அகர்வால்..!!

விஜய்யுடன் ‘ ஜில்லா’ ‘துப்பாக்கி’ படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். இப்போது அஜித்தின் 57 வது படத்தில் அவருடைய ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவது காஜல் அகர்வாலுக்கு...

பெண்களால் சிறுநீரை அடக்க முடியாதது ஏன்?

பெண்களுக்கு கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், மலக்குடல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பெண்களால் சிறுநீரை அடக்கமுடியாது, இந்த பிரச்சனை 63 சதவிகித பெண்களுக்கு உள்ளது. அதாவது, பெண்களுடைய...

நடத்தையில் சந்தேகம்: தலையை சுவற்றில் மோதி மனைவியை கொன்ற கணவன்…!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் இவரது மனைவி அல்லி(வயது 22) இவர்களுக்கு சதாசிவம்(4), சிவா(3) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 மாதத்துக்கு முன்பு வெங்கடாச்சலம் தனது மனைவி மற்றும் மகன்களுடன்...

மயிலம் அருகே ஆமணக்கு விதைகளை தின்ற 12 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்…!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஐவேலி கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அஸ்வினி (வயது 6), ஜெகதீஷ்வரன் (11), அபிநயா (7), அபிராமி (6) உள்பட 12 பேர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாரியம்மன்...

கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதி விபத்து: 3 மாணவிகள் உயிரிழப்பு…!!

சென்னை கிண்டி மேம்பலம் அருகே இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்....

ஒரே நேரத்தில் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் படத்தை பதிவிட்ட பெண்ணின் பேஸ்புக் பக்கம் முடக்கம்…!!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த ரெபேக்கா வானோசிக் என்ற பெண்மணி புகைப்படம் ஒன்றினை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் இரண்டு குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ரெபேக்கா தாய்ப்பால் ஊட்டுவது போல் இருந்தது....

மோட்டார் சைக்கிள் நடுவீதியில் தீக்கிரை….!!

வீதியால் பயணித்து கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை பதினொரு மணியளவில் தாமாகவே தீப்பற்றி முற்றாக தீக்கிரையாகியுள்ளது. வந்தாறுமூலை லேக் ஹவுஸ் வீதியை சேர்ந்த குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியான...

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது…!!

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொமட்டகொட பிரதேசத்தில் வைத்து சற்று முன்னர் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 55.33 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது....

வரட்சி நீங்கி பொலனறுவையில் பாரிய மழை….!!

கடந்த ஏழு மாதங்கள் நிலவிய வரட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பொலன்னறுவையில் தற்போது மழை பெய்து வருகின்றது. இன்று பிற்பகல் பொலன்னறுவை மெதிரிகிரிய, ஹிங்குரக்கொட போன்ற பகுதியில் பாரிய மழை பொழியத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகத்தில் பெண்ணை படுக்கையறைக்கு அழைத்த மேனேஜர்… கிடைத்த சரியான தண்டனை…!! வீடியோ

இன்றெல்லாம் வேலைக்கு செல்லும் பெண்கள், படிக்கும் பெண்களின் நிலை ஒரு சில ஆண்களால்மி கவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இவர்களுக்கு எல்லாம் உயர்ந்த நிலையில் இருக்கும் சில ஆண்களின் செயல் முகம் சுழிக்க வைக்கிறது....

பள்ளியறைப் பாடம் பயில ஆசையா…!!

உறவு என்பதே ஒரு ஜாலியான விளையாட்டு. அந்த நேரத்தில் கட்டுப்பெட்டியாக, கட்டுக்கோப்பாக, கட்டுப்பாட்டோடு இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். சுதந்திரமாக உங்களது உணர்வுகளை வெளியே போக அனுமதியுங்கள். உணர்வுகள் துள்ளிக்குதித்து விளையாடட்டும், எப்படிப் போக...

நார்ச்சத்து நிறைந்த கேரட் சுண்டல்…!!

சுண்டல்லை தினமும் சாப்பிட்டு வந்தால் பழங்கள் மற்றும் காய்கறில் கிடைக்கம் சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. ப்ரௌவுன் சுண்டலில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை சாப்பிடலாம். இந்த சுண்டலுடன் கேரட் சேர்த்துக்கொண்டல்...

விஜய் படத்தில் விஜய் சேதுபதியின் சகோதரி…!!

விஜய் தற்போது ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். பரதன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன்,...

ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையிலிருந்து, புலிகளை காப்பாறிய ராஜீவ் காந்தி!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -89) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த போது, ஜுன் 7ம் திகதி இந்திய விமானங்கள் யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென்று தோன்றின. எங்கும் ஒரே பரபரப்பு. மக்கள் பதுங்கிக் கொள்ள பங்கர்களை நாடி ஓடிக்கொண்டிருந்தார்கள்....

எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பனை…. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்…!! வீடியோ

பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழரின் பண்பாடு. ஆனால் சிலருக்கு ஒரு திருமணமே நடப்பது என்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஜாதகம், பொருத்தம் என தட்டிப் போகவும் செய்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு...

தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?

வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன்,...

காதலை புறக்கணித்த காதலியை வீடு புகுந்து கடத்திச் சென்ற காதலன்…!!

காதலியின் வீட்டுக்கு சென்று அவரது தாயை கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று அனுராதபுரம் மிஹிந்தலையில் நடந்துள்ளது. இதையடுத்து திவியாபெந்தவெவ...

மட்டக்களப்பு அங்கொடையாக மாறிவிடும் அபாயம்…!!

ஒக்டோபர் 10ஆம் திகதி சர்வதேச மனநல தினம் (World Mental Health Day, October 10 ) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மனிதனின் அனைத்து வெற்றி தோல்விகளுக்கும் அவன் மனமே மூலமாக இருக்கிறது என்றால்...

கொழுந்து பறித்த பெண்ணை தாக்கிய மான்…!!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த பெண் தொழிலாளர் இன்று (13) ஒருவரை அப்பகுதியில் மேய்ந்து கொண்டியிருந்த மான் தாக்கியதால் குறித்த பெண் பலத்த காயங்கள் ஏற்பட்ட...

வயதானால் இன்பம் குறையுமா?

ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு சிறுநீர் சரியாக வராமல் போனது. என்னென்னவோ வீட்டு...

இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை…!!

எதிர் வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படக் கூடும் என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வரட்சியான காலநிலையே இதற்கு காரணமாகும் என...

பெண்கள் எதற்காக சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது?

இந்த உலகில் ஒரு உயிர் ஜனிக்க காரணமாக இருக்கும் பெண்களுக்கு, தான் ஜனித்த உயிர் இறுதியில் பிரிந்து செல்லும்போது அவருடன் இறுதிவரை சுடுகாட்டிற்கு பயணிக்க முடியாத சமூககட்டுப்பாடு இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது....

மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் பலி…!!

பதுளை - மஹியங்கனை வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டர் சைக்கிளில்...

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்…!!

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் வான் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று இரவு நீதிமன்ற வளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

சாமி ஆடிய நிலையில் கிணற்றினுள் இறங்கிய குடும்பஸ்தர் மரணம்…!!

சாமி ஆடிய நிலையில் கிணற்றுக்குள் இறங்கிய குடும்பஸ்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று நேற்றைய தினம் யாழ். வறுத்தலைவிளான் பகுதியில் நடைபெற்றுள்ளது. இணுவில், காரைக்கால் முகாமைச் சேர்ந்த 2 பிள்ளைகளின்...

மலைத்தொடரில் பாரிய தீ : கட்டுப்படுத்தும் முயற்சி தோல்வி..!!

பதுளை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஹோட்டன் சமவெளி சரணாலயத்திற்கு அருகாமையிலுள்ள ஒஹிய உடவேரிய மலைத்தொடரில் இன்று அதிகாலை முதல் தீ பரவி வருகின்றது. குறித்த தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச மக்களும் சரணாலய அதிகாரிகளும் ஈடுபட்டு...

கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததால் இரும்புச்சங்கிலி தாக்குதல்…!!

கிளிநொச்சி ஏ-9 வீதியில் கடந்த மாதம் இரு வாகன சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி வீதி போக்குவரத்துப் பொலிஸார் குறித்த உழவு இயந்திரச்சாரதியை இரும்புச்சங்கிலியால் மூர்க்கத்தனமாக தாக்கிய காணொளிகள்,...

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்தவர் திடீர் மரணம்…!!

நானுஓயா - கிளாரன்டன் தோட்ட பகுதியில் நேற்று டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்திருந்தனர். இதில் பலத்த காயங்களுடன்...

எலும்பு தேய்மானம் அடைந்துவிட்டதா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்…!!

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் போது...

ரசிகர்களிடம் சிக்கி நடிகை திஷா பதானி காயம்..!!

கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.டோனி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திஷா பதானி. இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது....

இரவில் பறவையை உயிருடன் உணவாக்கும் இராட்சத சிலந்தி…!! வீடியோ

கொடிய விஷம் கொண்ட உயிரினங்களுள் ஒன்றான சிலந்திகள் பற்றி பொதுவான விடயங்கள் சிலவற்றினை அறிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் பாலைவனத்தில் வாழக்கூடிய சிலந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?. ஆம், இங்கு வாழும் சிலந்திகள் இராட்சத உருவம் கொண்டதாக...

3 நிமிடம் போதுமாம்…!!

சிறந்த பாலியல் உறவுக்கு நேரம் ஒரு பொருட்டே அல்ல; 3 நிமிடம் கூட அதற்கு போதுமானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீண்ட நேரம் நீடிப்பதுதான் சிறப்பான பாலியல் உறவு என்று பெரும்பாலான ஆண்கள்...

வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் மற்றும் சிகிச்சைக் கருவிகள் பற்றாக்குறை…!!

அரச வைத்தியசாலைகளிள் நோயாளர்களுக்கு சிகிச்சையளிகப்பதற்கான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகளுக்கான வசதிகள் போதிய அளவு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தாதியர் சங்கம் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது. குறித்த பற்றாக்குறை தொடர்பில் உரிய...

எனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கும் நான் மண்டியிட மாட்டேன்! ஜனாதிபதி…!!

எனது பொறுப்புகளில் தலையிடும் எவருக்கு முன்பாகவும் நான் மண்டியிட மாட்டேன். பாதுகாப்புக் படைகளைப் பலவீனப்படுத்தும் வகையில் செயற்படவும் மாட்டேன். ஏனையவர்கள் அவ்வாறு செயற்பட விடவும் மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள்...

நான் ஏன் ஹீரோவானேன்? : விளக்கம் கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி…!!

ஆரம்பத்தில் இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிட்டு வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, அதன்பிறகு அனிருத்துடன் இணைந்து ஒரு சில படங்களில் பாடல்கள் பாடினார். இருவர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய அளவில் வெற்றிபெறவே,...

செல்போன்களுக்கு 11 இலக்க எண்கள் விரைவில் அறிமுகம்: தொலைதொடர்புதுறை முடிவு…!!

செல்போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. கடந்த 2003–ம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப்படுத்திய தொலைதொடர்பு துறை, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது. ஆனால்...

நீண்டகாலம் உறவுக்கு மனைவி மறுத்ததால் கணவருக்கு விவாகரத்து: டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!

மனைவி நீண்டகாலம் உறவுக்கு மறுத்ததால் கணவருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. உறவுக்கு மறுப்பு கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அரியானா மாநிலத்தில் ஒரு ஜோடி...

அநுராதபுரத்தில் இரகசிய சித்திரவதை முகாம் – வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!

காணாமல் ஆக்கப்பட்டுள்ள பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய சித்திரவதை முகாமொன்று அநுராதபுரம் பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு காணாமல்போனோரை தேடிக் கண்டறியும் சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா இதனை ஊடகம் ஒன்றுக்கு இன்று தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதி என்னை ஏமாற்றிவிட்டார்! காணாமல்போன மாணவியின் தாய் கதறல்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளைத் தேடித்...