புரியாத புதிர் படத்துக்கு யு சான்றிதழ்…!!

விஜய்சேதுபதியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் படம் ‘புரியாத புதிர்’. இது ஜனவரி 13-ம் தேதி வெளியாகின்றது. ரெபெல் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்தை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பெரே‌ஷன்...

5 ஸ்டார் ஓட்டலில் அமெரிக்க பெண் கற்பழிப்பு வழக்கில் நான்கு பேர் கைது…!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அவர் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும்போது ஒரு கும்பல் அவரை இரண்டு நாட்கள் அறையில் அடைத்து வைத்து...

காஞ்சீபுரம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்: 6 வயது சிறுமி பலி…!!

தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம் பாக்கத்தை சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவர். இவரது மகன் தமிழ்செல்வன், 6 வயது மகள் காவியா. அருகில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்....

நீங்கள் தூங்கும்போது செய்யும் இந்த தவறுகள்தான் உங்கள் கூந்தல் உதிர்விற்கு காரணம்…!!

கூந்தல் உதிர்விற்கு பகல் சமயங்களில் உண்டாகும் அபல் அலைகழிப்புகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அவை தவிர்த்து இரவுகளீல் நாம் செய்யும் சில விஷயங்களும் காரணமாகிறது. அவ்வாறான எந்த தவறுகள் உங்கள் கூந்தலை பாழ்படுத்துகின்றன என...

மனிதர்கள் இல்லை என்றால் உலகம் எப்படி இருக்கும்….? வீடியோ

விண்வெளியில் உள்ள ஒன்பது கோள்கலில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், மனிதர்கள் பூமியில் உள்ள இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இந்நிலையில், மனிதன் பூமியில் இல்லை என்றால் அது எவ்வாறு...

மகிழ்ச்சியாக இருக்கிறேன்: அமலாபால்…!!

அமலாபால் தற்போது ‘வடசென்னை’, ‘வேலையில்லாபட்டதாரி-2’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். திருமாணமாகி கணவரை பிரிந்த போது இருந்த மனநிலையும், இப்போது இருக்கும் சூழ்நிலையும் என்ன என்பதை அமலாபால் கூறுகிறார்.... “ மதம், இனம்...

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்- மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்…!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன் வீதியை சேர்ந்தவர் மணிமொழி (வயது27) பி.எஸ்.சி பட்டதாரியான இவர் ஷேர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது உறவினர் சண்முகம் (62). இவரது மனைவி சாந்தி (52). இவர்களது மகன்...

களியக்காவிளை அருகே மது போதை தகராறில் வாலிபர் அடித்து கொலை: நண்பர் வெறிச்செயல்…!!

களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை தூசி குளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதாக பளுகல் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் பரத், ஏட்டு பாபுராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை...

விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா? எனில் எப்போது யார் எடுத்துக் கொள்ள வேண்டும்?

விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் இன்னும் பலம் பெறலாம். ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது குறுக்கு வழியில் ஒரு காரியம் செய்வது போலத்தான். மிக அவசியம் . சாப்பிட்டே ஆக வேண்டும் என்று மருத்துவர் சொல்லும்போதுதான் அதனை...

நள்ளிரவில் வாட்ச்மேனை தாக்கிய சகோதரிகள்: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது…!! வீடியோ

இந்தியாவின் ஹைதராபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்த வாட்சுமேனை சகோதரிகள் இருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஹைதராபாத் குக்கட்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புஜ்ஜையா(50). இவர் அப்பகுதி ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாட்சுமேனாக...

சாக மறுத்த மகளை முந்தானையில் முடிந்த தாய்! துடிதுடிக்க பலியான பிஞ்சுகள்- காரணம் என்ன?

தமிழகத்தின் மேல்மருவத்தூர் அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்த தம்பதி தாமோதரன்- மங்கலட்சுமி. இவர்களுக்கு சுஜிதா(வயது 4), தாரிணி, தாட்சாயிணி(வயது 2) மூன்று மகள்கள் உள்ளனர். வேலைக்காக தினமும் தாமோதரன் சென்னைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில்...

கத்தி சண்டை…!! விமர்சனம்

நடிகர் விஷால் நடிகை தமன்னா இயக்குனர் சுராஜ் இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி ஓளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன் படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி...

இப்படியொரு விபத்தை உங்க வாழ்க்கைல பார்த்து இருக்கிங்களா? வீடியோ

இப்போதெல்லாம் தினசரி வாகன விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதுவும் தினமும் செய்தித்தாளில் விபத்து என்று ஒரு செய்தி இல்லாமல் இல்லை. அதுவும் இந்த காலத்தில் இருக்கும் மனிதர்கள் அப்படி என்னதான் அவசரமோ தெரியவில்லை. இவர்கள...

இதெல்லாம், இப்படி எல்லாம் பேசுனா பிடிக்காது – சாட்டிங் பாய்ஸ் மீதான பெண்களின் கருத்து…!!

ஃபிளர்ட் செய்யும் ஆண்கள் என்று மட்டுமில்லாமல், நண்பர்கள், உறவினர்களில் யாரோ ஒருவர், உடன் பணிபுரியும் நபர் என அவர் யாராக இருப்பினும், எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது ஓவர் பில்டப் செய்து,...

வீட்டிலேயே பிளீச் பேக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

முகப் பொலிவை பெற பலரும் பார்லர்களில் சென்று பிளீச் செய்வர். ஆனால் எப்போதும் இயற்கை முறையை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். வீட்டிலே இயற்கை முறையில் பிளீச் பேக்கை செய்து பக்க விளைகள் ஏதுமின்றி...

பாடகர் உதித் நாராயணன், உஷா கண்ணாவுக்கு முஹம்மது ரபி விருது: மத்திய மந்திரி வழங்கினார்…!!

மும்பையில் இயங்கிவரும் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் இசைத்துறை பிரபலங்களை தேர்வுசெய்து சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு...

கொதிக்கும் நீரில் துளசி மஞ்சள் கலந்து குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்…!!

நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், பலவித நோய்த்தொற்றுகள் பாதிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க, கொதிக்கும் சுடுநீரில், துளசி மற்றும் மஞ்சளை கலந்து தினமும் குடித்து...

ரூ.1 கோடி கேட்டு குழந்தையை கடத்தி கொன்ற சிறுவர்கள்…!!

மும்பையில் உள்ள நாக்படா பகுதியை சேர்ந்தவர் மும்தாஸ்கான். இவரது மகள் சுமிதாகான் (வயது 3). கடந்த 5-ந்தேதி இரவு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சுமிதாகானை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை....

நத்தம் அருகே பழனிக்கு பாத யாத்திரை வந்த தந்தை-மகன் பஸ்மோதி பலி…!!

காரைக்குடியை சேர்ந்த முருக பக்தர்கள் சிலர் பாத யாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சமுத்திராபட்டி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது காரைக்குடியில் இருந்து...

கத்தியால் குத்தி வாலிபர் கொலை: பிளஸ் -1 மாணவர் உள்பட 3 பேர் கைது…!!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (24). இவர்களுக்கு சர்மிளா என்ற 2 வயது மகள் உள்ளார். இந்த நிலையில்...

கடலில் விழுந்த ரஷிய ராணுவ விமானத்தில் சென்ற 92 பேரும் பரிதாப பலி…!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற வேண்டும் என களமிறங்கியுள்ள கிளர்ச்சிப் படையினர் கடந்த 6 ஆண்டுகளாக அரசுப் படைகளுடன் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில் பஷார் அல்...

64 ஆண்டுகளாக சேர்ந்திருந்த தம்பதிகள்… கரத்தை பிடித்தபடியே இறந்தனர்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரென்ட் வின்ஸ்டீட் (88) மற்றும் டோலோர்ஸ் வின்ஸ்டீட் (83) 64 ஆண்டுகளுக்கு முன்பு மணமுடித்தனர். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ட்ரெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறகு டோலர்ஸ்சும் உடல்நிலை...

புதிய காதலனுடன் காதலி… நடுரோட்டில் முன்னாள் காதலன் என்ன செய்தார் தெரியுமா? வீடியோ

காதல் ஏமாற்றத்தினால் கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிக்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை. இவ்வாறான ஒரு சம்பவம் பெரு நாட்டில் இடம்பெற்றுள்ளது. தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு நபரை தனது காதலனாக தேர்ந்தெடுத்த காதலியால் துடிதுடித்த 16 வயது இளைஞன்...

கணவனுக்காக மனைவி செய்யும் ரொமாண்டிக்கான 7 விஷயங்கள்…!!

ஆண்களை விட பெண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள். ஆனால், இதை இதுவரை எந்த சினிமாவிலும் யாரும் பெரிதாக காண்பிப்பது இல்லை. ஆண் தான் மல்லிகைப்பூ, அல்வா வாங்கி செல்வார், ஆண் தான் திரைப்படத்திற்கு அழைத்து செல்வார்....

மயிலாப்பூரில் பட்டதாரி பெண் கொலை: தலைமறைவாக இருந்த வாலிபர் கைது…!!

சென்னை மயிலாப்பூர் வி.பி.கோவில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். இவரது மகள் நிவேதா (வயது 22). எம்.சி.ஏ. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். கடந்த 14-ந்தேதியன்று, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள லாட்ஜ் அறையில் நிவேதா...

பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்…!!

பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு...

பெண்களுடன் உறவு கொண்டு எய்ட்ஸ் நோயை பரப்பிய நபர்! பொலிசாரின் அதிரடி அறிவிப்பு…!!

பிரித்தானியாவில் வேண்டுமென்றே மற்றவர்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். Daryll Rowe என்ற நபர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இவன் தனக்கு இருக்கும் இந்த நோயை வேண்டுமென்றே பலருக்கும்...

விபரீதத்தில் முடிந்த கொண்டாட்டம்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி..!!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது நடந்த தீ விபத்தில் வீடு ஒன்று முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இங்கிலாந்தின் Worthing நகரில் 80 வயதான ஜேர்மனியை சேர்ந்த தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கிறிஸ்துமஸ்...

மும்பையை அதிர வைத்த 2 சிறுவர்கள்: இப்படியும் கொலை செய்வார்களா?

இந்தியாவில் பணத்திற்காக குழந்தையை கடத்திய இரண்டு சிறுவர்கள் இரக்கமின்றி குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பெயர் வெளியிடப்படாத குடும்பத்தை சேர்ந்த மூன்றரை வயது பெண்...