சிறுமியை கற்பழித்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை !!(உலக செய்தி)

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் 77 வயதுடைய ஆசாராம் பாபு. ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து...

சம்பளத்துடன் 26 வாரம் விடுமுறை!!(மகளிர் பக்கம்)

மகப்பேறு கால புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் இந்தியாவில் 1961-ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டுவந்த ‘மகப்பேறு நலன் சட்டம்’, பெண் தொழிலாளர்களுக்கு கூடுதல் பலனளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு, ‘மகப்பேறு நலன் திருத்த சட்டம்...

கேமரா இருக்குறது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்கள்!!(வீடியோ)

கேமரா இருக்குறது கூட தெரியாமல் இந்த பெண் செய்யும் அசிங்கத்தை பாருங்கள்

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை!!(மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி...

ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் உடலுறவு!!(அவ்வப்போது கிளாமர்)

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும்...

கேரளாவில் நடிகை திரிஷா !!(சினிமா செய்தி)

படப்பிடிப்பு இல்லாததால் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்றிருந்த நடிகை திரிஷா நாடு திரும்பியுள்ளார். பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு அவர் ஆயத்தமாகி வருகிறார். கேரளாவில் கடைதிறப்பு விழாவிற்கு வந்திருந்த நடிகை திரிஷாவை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)

மினி தொடர் கர்ப்பம் என்றால் என்ன என்றும் மருத்துவ அறிவியல் அதை மும்மாதங்களாகப் பிரித்திருப்பது பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். முதல் மும்மாத (டிரைமஸ்டர்) பராமரிப்புக் குறித்துப் பார்க்கும் முன் கர்ப்பத்துக்குத் தயாராவது குறித்து...

8 ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் நடிக்கும் குஷ்பு !!(சினிமா செய்தி)

நடிகை குஷ்பு கன்னட படம் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க உள்ளார். கன்னடத்தில் ஜனனி என்ற படத்தில் அவர் கடந்த 2018-ம் ஆண்டு நடித்திருந்தார். இந்நிலையில் வினய் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க உள்ள...

ஓவியாவால் ஆத்மிகாவுக்கு அடித்த ஜாக்பாட்.. !!(சினிமா செய்தி)

ஓவியா வெளியேறிய படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பிறகு அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று...

திருப்தியான தாம்பத்தியத்திற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும்!!(அவ்வப்போது கிளாமர்)

மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிட உறவு மட்டுமே போதும் என்றுஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சின்ன சின்ன சீண்டலில்...

அமிர்தலிங்கத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழ் இளைஞர்கள்!!(கட்டுரை)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 140) தமிழ் இளைஞர்கள், ஆயுத வழியிலான பயங்கரவாதத்தை முன்னெடுத்தமை பெரும் தவறு. அதை அவர்கள் செய்திருக்காவிட்டால், இந்த இனப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம் என்பது, இலங்கை...

புற்றுநோய்க்கு தடுப்பூசி!(மருத்துவம்)

சமீபத்தில் நம்மை அதிகம் பயமுறுத்துவது புற்றுநோய் என்ற அரக்கனே. நாளுக்குநாள் வெளிவரும் புற்றுநோய் தொடா்பான ஆய்வுகளும், தரவுகளுமே அதற்குக் காரணம். நோய் ஒருபுறம் என்றால், இதுவரை புற்றுநோய்க்காக அளிக்கப்படும் கீமோ தெரபி, ரேடியேஷன் சிகிச்சைகளும்,...

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் ஆதித்யநாத் அரசு மீது புகார்!!(உலக செய்த)

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மரண தண்டனை அளிக்க ஒருபுறம் மத்திய...

உடலுக்கு பலம் தரும் கரும்பு!!(மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கரும்பின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.கரும்பு பற்கள், ஈறுகளுக்கு பலம்...

தூக்கத்தை தொலைத்த பிந்துமாதவி (சினிமா செய்தி)

கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக கோலிவுட்டில் வேலை நிறுத்தம் நடந்த நிலையில் நடிகர், நடிகைகள் பலர் படப்பிடிப்பு இல்லாமலிருந்தனர். பொழுதை கழிக்க நடிகைகள் பலர் வெளிநாடு சுற்றுலா புறப்பட்டனர். இந்நிலையில் நடிகை பிந்துமாதவி ஆந்திராவில்...

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!( உலக செய்தி)

பென்சில்வேனியன்: நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த...

சற்று முன் அதிர்ச்சி விபத்து ! டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி!!(வீடியோ)

சற்று முன் அதிர்ச்சி விபத்து ! டிரைவர் இல்லாமல் தானாக ஓடிய லாரி நேரடி காட்சி

சூட்டைக் கிளப்புவார் ரெஜினா! (சினிமா செய்தி)

தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் என்று படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டும் இயக்குநர் திரு, இப்போது மிஸ்டர் சந்திரமெளலியில் பிஸியாக இருக்கிறார். விஷாலோடு ஹாட்ரிக் அடித்தவர் திடீரென கார்த்திக் -...

மாமியாரை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட மருமகன்!!

இன்று (24) பிற்பகல் 2.10 மணியளவில் எல்பிட்டிய பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் விஜய மாவத்தையில் உள்ள வீடொன்றிலேயே குறித்த சம்பவம்...

மனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!( உலக செய்தி)

ஏற்கனவே 5 முறை வெகுஜன அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள்...

பிரசவத்துக்கு கெளம்பலாமா?!( மகளிர் பக்கம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும்...

3டியில் எடுத்து ரசிகர்களைக் கிளுகிளுக்கச் செய்ய உள்ள சவிதா பார்பி! (சினிமா செய்தி)

நெட்டில் அது மாதிரி விஷயங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு சவிதா பாபியை நிச்சயம் தெரியும். நம்மூர் சரோஜாதேவி கதைகளை மாதிரி காமிக்ஸ் வடிவில் பச்சையாக உருவாக்கி இருக்கிறார்கள். இணையத்தில் இறவாப் புகழ் பெற்றுவிட்ட சவிதா பாபியைத்...

சளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை!!(மருத்துவம்)

‘‘சளி, இருமலால் அவதிப்படும்போது சிரப், டானிக் போன்றவற்றைக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வராத காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் இதுபோன்ற பல பிரச்னைகளுக்குக் கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தி பக்கவிளைவுகள் இல்லாமல் அவற்றை...

கர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி? எது தவறு?(மகளிர் பக்கம்)

ஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் கற்பனை கர்ப்பிணிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் இருக்கும். இதன் விளைவாகப் பாட்டிமார் முதல் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை...

உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!!(உலக செய்தி)

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். 11 மருத்துவர்கள், சுமார் 14...

பம்மாத்து அபிவிருத்தி!!(கட்டுரை)

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய...

முதல் இரவுக்கு பிறகு…!!(அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...

அமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்றவருக்கு 50 ஆண்டு சிறை!!(உலக செய்தி)

அமெரிக்காவில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்ற வழக்கில் சிறை ஊழியருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறுவர் சீர்திருத்த சிறை உள்ளது. தண்டனை பெற்று அங்கு அடைக்கப்பட்டிருக்கும்...

மதங்கள் பெண்களை ஒடுக்குகின்றனவா ? (மகளிர் பக்கம்)

இச்சமூகத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை பல விதங்களில் நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஒடுக்குமுறைக்குக் காரணமாக இருப்பது ஆண் மேலாதிக்க சிந்தனைதான். பிறப்பிலேயே ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தான் பெண் என்பதை மத அமைப்புகள் முன் மொழிகின்றன. மதத்தின் பெயரால்...

புதுமண தம்பதிகளின் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது….20 ஆண்டுகளுக்கு பின்னரே சாத்தியம்!!(உலக செய்தி)

புதிதாக திருமணமானவர்களை விட 20 ஆண்டுகள் இல்லற வாழ்க்கைக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிதாக திருமணமான தம்பதிகள் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று அனைவரும் கூறுவர்....

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்வு!! (உலக செய்தி)

தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க பாதுகாப்புப்படைகள் வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள்...