சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; இன்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வந்த முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த வருடம் பத்தாம் மாதம் சுவிஸ்லாந்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த 11.10.2019...

பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..? (அவ்வப்போது கிளாமர்)

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த...

ஒருங்கிணைந்த மண்ணில் ஒன்றிணைந்த வாழ்வு!!! (கட்டுரை)

அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள்...

பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்? (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும். மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு செயல்பாடு என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம். அதனால் பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத் தூண்ட...

காதலுக்கு கண்ணுண்டு!! (மகளிர் பக்கம்)

ஒரு பாதி கதவு நீ மறு பாதி கதவு நான் பார்த்துக் கொண்டே பிரிந்திருக்கிறோம் சேர்த்து வைக்க காத்திருக்கிறோம்... - நா.முத்துக்குமார் கார்த்திக், உஷா... காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். நாளாக ஆக, காதலிக்கும்...

அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை.. !! (மருத்துவம்)

சின்னம்மை மிகவும் அதிகமாகத் தொற்றும் பண்புடைய நோயாகும். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாக பரவலாம் அல்லது தொற்றுடையவர் இருமுவதாலோ தும்முவதாலோ காற்றின் மூலம் பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும்...

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!! (மகளிர் பக்கம்)

பேச்சு பேச்சா இருக்கணும்! நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். என் துணை அதைக் கவனிப்பதில்லை...’கணவன்-மனைவி பந்தத்தை வளர்ப்பதில் தகவல் தொடர்புக்கு மிக முக்கிய பங்குண்டு. உண்மையைச் சொல்கிறேன் என்கிற எண்ணத்தில் மனதில் உள்ள உணர்வுகளை எல்லாம் அப்படியே...

இருபது மடங்கு வைராலாஜிஸ்ட்டுகள் தேவை!! (மருத்துவம்)

நாளொரு மேனியும் பொழுதொரு வைரஸுமாக உலகம் கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. டெங்கு, சிக்குன்குன்யா வைரஸ் நோய்கள் நம்மை பெரிதும் அச்சுறுத்திப் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. ஆண்டுதோறும் நமக்குப் பெரிய தலைவலியாகவும் இருந்து வருகிறது. இதேபோல...

பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் !! (உலக செய்தி)

ஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட...

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை !! (உலக செய்தி)

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த 8 ஆம் திகதி தொடங்கியது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென் கிழக்கு...

மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா..? (அவ்வப்போது கிளாமர்)

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நினைத்து, உடலுறவில் தம்மால் ஆண்களை முழுமையாகத் திருப்தி படுத்த முடியாது என்ற கவலை கொண்டு ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறார்கள். கிராமத்துப் பெண்களிடம்...

ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகள் !! (கட்டுரை)

ஒக்டோபரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, மிகநீண்ட காலத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு பெரும் எழுச்சி கிடைத்திருந்தது. அந்த 52 நாள்களில்,...

செக்ஸ் தேவையை தீர்த்துக் கொள்ள தினமும் சுய இன்பத்தில் ஈடுபடலாமா? (அவ்வப்போது கிளாமர்)

சுய இன்பம் என்பது ஒரு சாதாரண சமாதான நடவடிக்கையே ஆகும். அதனால் இப்பழக்கத்தில் ஈடுபடுவது தவறல்ல. ஆனால் இளம் வயதில் அடிக்கடி தலைத்தூக்கும் காம உணர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொள்வது அவசியம். இளம் வயதுகாரர்களுக்கு...

ஏ.டி.எச்.டி.(ADHD)!! (மகளிர் பக்கம்)

ADHD என்னும் நரம்பியல் வளர்ச்சி குறைபாடு ஒரு குழந்தைக்கு இருக்கிறதா/இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? கீழ்க்காணும் அறிகுறிகளில், அதிகபட்ச அறிகுறிகள் குழந்தையிடம் காணப்பட்டால், அது ADHDயாக இருக்கலாம். இது தொடர்பாக, உளவியல் நிபுணரிடமோ...

அப்யங்கம்!! (மருத்துவம்)

பெருகி வரும் நவீன உலகத்தில் தொழில் சார்ந்த நோய்கள் என்று பல உருவாகியுள்ளன. ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் அதற்கேற்றாற்போல் நோய்கள் ஏற்படும். இதனை தடுக்கும்பொருட்டு ஆயுர்வேதம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்துறையின் முக்கிய...

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால்...

பிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்!! (மருத்துவம்)

மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், பிரசவ நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் இவற்றையெல்லாம் சந்திப்பது, பெண்களைப் பொருத்தவரை இன்றளவும் சவாலான விஷயங்களாகத்தான் இருக்கின்றன. தற்போது கர்ப்ப காலத்தில் செய்யும்...

விட்டுக் கொடுத்தலை வினை ஆக்கலாமா? (மகளிர் பக்கம்)

சமம் : பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ் கல்யாணத்துக்குப் பிறகு கணவரை திருப்திப்படுத்துவதையும் அவர் மனம் கோணாமல் மகிழ்ச்சியாக வைத்திருப்பதையுமே தலையாய கடமையாகச் செய்கிற மனைவிகள் இருக்கிறார்கள். திருமணம் என்கிற உறவில் இணைகிற...

10 சதவிகிதம் கூட நல்ல பலன் தரும்! (மகளிர் பக்கம்)

மாற்றம் ஒன்றே மாறாதது பொய் 3 என்ன பேசினாலும் துணையை மாற்ற முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருதரப்பிலிருந்தும் வருவதுண்டு. துணைதான் எப்போதும் தவறு செய்கிறவர் என்கிற எண்ணமும் இருவருக்கும் இருப்பதுண்டு. `எவ்வளவோ முயற்சி செய்தும்,...

இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…! (அவ்வப்போது கிளாமர்)

சிலுசிலுன்னு காத்து வீசும் நேரம்.. உள்ளுக்குள் இரண்டு இதயங்களின் தடதடப்பு… இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும்...

அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்!! (மருத்துவம்)

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற அரசு மருத்துவமனை உட்பட 6 மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிடைக்காத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரத்தில் 20...

‘கலைத்து விடுவோம் காங்கிரஸை’ காந்தியின் கனவு நிறைவேறுகிறதா? (கட்டுரை)

காங்கிரஸை கலைத்து விடுங்கள்” என்று மகாத்மா காந்தி கூறியது, பலித்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு இந்தியத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. “தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிறேன்” என்று ராகுல் காந்தி...

உண்ண உணவு இல்லை ! குடிக்க நீர் இல்லை ! சுற்றி சுறாக்கள் ! (வீடியோ)

உண்ண உணவு இல்லை ! குடிக்க நீர் இல்லை ! சுற்றி சுறாக்கள் ! நடுக்கடலில் எப்படி உயிர் பிழைத்தார் இவர் ?

தென் ஆப்பிரிக்க மிருக காட்சி சாலையில் இருந்த 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்!! (உலக செய்தி)

தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா...