தன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்!! (வீடியோ)

தன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்

ஒன்றறை மில்லியன் பசுக்கள் இலங்கைக்கு வரும்!! (கட்டுரை)

உள்நாட்டு திரவப் பால் தேவையை 2024 ஆம் ஆண்டளவில் முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில் தூர நோக்குடைய திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பால் மாவுக்கு காணப்படும் தேவையை...

சிறுநீரக தானம்! (மருத்துவம்)

சிறுநீரகம் நிரந்தரமாக செயல் இழந்தவர்களுக்கு டயாலிசிஸ் ஒரு வரப்பிரசாதம் என்று முன்பு பார்த்தோம். வயிற்றுக்குள் சொருகப்பட்ட கெதீட்டரில் நோய்த்தொற்று, பெரிட்டோனியத்தில் அழற்சி போன்ற பல காரணங்களால், இவர்களில் நூறில் பத்து பேருக்கு நாளாக நாளாக...

உள்ளாடை நனைகிறதே… உறக்கம் குறைகிறதே..! (மருத்துவம்)

வயதான காலத்தில் மூப்பின் காரணமாக ஆண், பெண் இருபாலருக்கும் உடலிலும் சரி, மனதிலும் சரி சிரமம் தரும் பிரச்னைகள் வருவது இயற்கை. அதில் ஒன்று, சிறுநீர்க் கசிவு. இந்தப் பாதிப்பின் காரணமாக அடிக்கடி உள்ளாடை...

கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)

ஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது....

உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)

பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி... காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது! காமத்தைக் கொண்டாடுவதில் மற்ற...

பவள மகிமை!! (மகளிர் பக்கம்)

*பவளமல்லி, பவழமல்லி, பாரிஜாதம், நைட் ஜாஸ்மின் என்று பல பெயர்களில் குறிப்பிடும் இது குறு மரவகையைச் சேர்ந்தது. *இதன் பூ மல்லிகைப்பூ போன்று வெண்மையாகவும், காம்பு பவளம்போல் சிவந்தும் காணப்படும். இதனாலேயே இதற்கு பவளமல்லி...

விரும்பிய தொழிலில் ஈடுபட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்! (மகளிர் பக்கம்)

‘‘பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்று கட்டுப்பாடுடைய குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாமல் அதே கட்டுப்பாடுடைய குடும்பத்தின் மருமகளும் நான். குடும்பம், பசங்கன்னு பிசியாகவே இருந்தேன். பசங்க படிப்பிற்காக வெளியூர் சென்ற பிறகு...