புத்தளவில் காணாமற் போன சிறுவன் சடலமாக மீட்பு..!!
Read Time:40 Second
புத்தள கோணகங்கார பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் சற்றுநேரத்திற்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
தேமோதரமுள்ள பிரதேசத்தில் மாணிக்க கங்கையில் மிதந்துகொண்டிருந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி 8 வயதான குறித்த சிறுவன் காணாமல் போயிருந்ததுடன் அது தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
Average Rating