நீராட சென்ற பெண் முதலையின் வாயில்…!!

Read Time:38 Second

5341-CROCO-Nile_crocodile_headவளவை கங்கையில் நீராட சென்ற அம்பலந்தொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளது.

இன்று காலை 6.45 மணியளவில் குறித்த பெண் வளவை கங்கையில் நீராட சென்ற போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காணாமல் போன பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம விண்பொருள் தொடர்பில் தகவல் எதுவும் இல்லை…!!
Next post கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – இராதாகிருஸ்ணன்…!!