ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பதற்கு இன்று முதல் தடை…!!

Read Time:46 Second

timthumb (2)ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

கூடுதலான விபத்துக்கள் ஏற்பட்டமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில் சேவைகள் அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

தூர சேவைகளில் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறும் சேவை ரயில்களில் இந்த சட்டம் நடைமுறையில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் மிதி பலகையில் பயணிப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலிரவை பாலுடன் தொடங்குவது ஏன்?
Next post நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருக்கும் வியக்கவைக்கும் விஷயங்கள்…!!