துருக்கி: இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் தீவிபத்து: 6 சிறுவர்கள் உடல் கருகி பலி..!!

தென்கிழக்கு துருக்கியில் உள்ள இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் இரவு வேளையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கிய 6 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இங்குள்ள டியார்பகிர் மாகாணத்தில் குர்ஆன் தொடர்புடைய இஸ்லாமிய மார்க்க...

காரில் குண்டு வெடித்து, ரஷிய பெண் எம்.பி. கணவருடன் பலி…!!

ரஷியாவைச் சேர்ந்த பெண் எம்.பி. ஓகாசனா போப்ரோவ்ஸ் கயா (30). இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷியா கட்சியைச் சேர்ந்தவர். இவரது கணவர் நிகிதா போப் ரோஸ்கி. இவர் முன்னாள் ராணுவ சிறப்பு...

ஸ்விட்ஸர்லாந்தில் குதிரைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு…!!

ஸ்விட்­ஸர்­லாந்தில் குதி­ரை­களை மனி­தர்கள் பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்தும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­வ­தாக உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யொன்றின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. ஸ்விட்­ஸர்­லாந்தின் சூரிச் நகரில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில், “டையர் இம் ரெச்ட்” எனும் விலங்கு உரி­மைகள்...

ரஷ்யாவின் இளம் எம்.பி.யை குண்டை வெடிக்கவைத்து கொன்று தற்கொலை செய்த கணவர், வல்லுறவில் ஈடுபட்டிருந்தார்…!!

ரஷ்­யாவின் இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஒக்­ஸனா பொப்­ரோவ்ஸ்­க­யாவும் அவரின் கண­வரும் கார் குண்­டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்­ட­போது ஒக்­ஸ­னாவை அவரின் கணவர் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தி­ருந்தார் என ரஷ்ய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. 30 வய­தான ரஷ்ய எம்.பி. ஒக்­ஸனா...

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய வாலிபர் உள்பட 3 பேர் பலி…!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்தவர் ரவி நாயக் (வயது 23). இந்திய வாலிபரான இவர் மன்காட்டனில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 28-ந்தேதி நியூஜெர்சி நெடுஞ்சாலையில் காரில்...

கல்யாணத்துக்கு மறுத்த சகோதரர் மகளை கட்டி போட்டு மகனிடம் ரேப் பண்ண சொன்ன தாய்…!!

மும்பையில் திருமணத்துக்கு மறுத்த சகோதரர் மகளைக் கட்டிப் போட்டு மகனை விட்டு ரேப் செய்ய சொன்ன கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சக்ரியா பானு தமது மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக...

மனித உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட இதயம் துடிப்பதை நீங்கள் பார்த்ததுண்டா..!!

மனித உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட இதயம் துடிப்பதை நீங்கள் பார்த்ததுண்டா..

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருக்கும் வியக்கவைக்கும் விஷயங்கள்…!!

உணவு என்பது அனைத்து உயிரினத்தின் அடிப்படை தேவை. இதில், ரசித்து, ருசித்து உண்ணும் பழக்கம் கொண்ட ஒரே உயிரினம் மனிதர்கள் தான். நாம் அன்றாடம் சாப்பிடும் ஒவ்வொரு உணவின் பின்னணியிலும் சுவாரஸ்யமான, வியக்க வைக்கும்...

ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பதற்கு இன்று முதல் தடை…!!

ரயில்களின் மிதிபலகையில் பயணிப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. கூடுதலான விபத்துக்கள் ஏற்பட்டமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில் சேவைகள் அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார். தூர சேவைகளில் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

முதலிரவை பாலுடன் தொடங்குவது ஏன்?

ஆரம்பக்கட்ட திரைப்படத்தில் இருந்து இன்று வரை முதலிரவு காட்சி என்றாலே பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்து உள்ள வரும் மிட் ஷாட்டில் ஆரம்பித்து, படுக்கை அருகே வைக்கபட்டிருக்கும் பழங்களில் க்ளோஸ் அப் ஷாட் வைத்து...

வடக்கில் 5ம் திகதி விஷேட பாடசாலை நாள்…!!

வட மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 5ம் திகதி சனிக்கிழமை திறக்கப்படும் என அம் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 26ம் திகதி, கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து...

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்…!!

உலகளாவிய ரீதியில் அனைத்து நாட்டவர்களாலும் இன்று உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலக எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில்...

மலையேரச் சென்ற பல்கலை மாணவர்கள் மூவர் கீழே விழுந்து காயம்..!!

நமுணுகுல மலையில் ஏறச் சென்ற வேளை விபத்துக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பதுளை பொலிஸார் மற்றும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெயவர்த்தனபுர, சப்ரகமுவ மற்றும் ஊவா வெல்லஸ்ஸ ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள்...

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவியை எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து செய்த கணவன்…!!

வெளிநாட்டில் வேலை செய்துவரும் கணவரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனைவியை தெரிவித்ததும், அவளது கணவர் எஸ்.எம்.எஸ். மூலமாகவே அவளை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்...

மீன்சுருட்டி அருகே சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு விரைவு பஸ்–3 பேர் காயம்…!!

சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் தேனி மாவட்டம் மேல்மங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது54) ஓட்டினார். நடத்துனராக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி உடையார்குடியை சேர்ந்த அருள்முருகன் (39)...

காக்களூர் ஏரியில் சாக்குப்பையில் கட்டி குழந்தை உடல் வீச்சு: நகைக்காக கடத்தி கொலையா?

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஏரியில் கட்டப்பட்ட சிமெண்டு சாக்கு பை கிடந்தது. அதனை மீன்கள் துளையிட்டு கடித்து கொண்டு இருந்தன. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசியது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அவ்வழியே சென்றவர்கள் திருவள்ளூர்...

வந்தவாசி வாலிபர் மலேசியாவில் மர்ம சாவு: குடும்பத்தினர் புகார்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் கவுஸ். இவரது மனைவி தியாரி. இவர்களது மகன்கள் அயாட்பாஷா (வயது 29), சாதிக்பாஷா (26), சபீர் (24). அயாட்பாஷா குவைத்தில் வேலை செய்து...

நாய்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு சிறுமிகளைத் தூண்டிய நபருக்கு சிறைத்தண்டனை…!!

சிறுமிகளை நாய்களுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிய குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 32 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரையன் ஜோன் மூர் எனும் 48 வயதான இந்நபர், 2008 முதல் 2014...

முன்னாள் மனநோய் வைத்தியசாலையில் மூளையை திருடி இணையத்தில் விற்பனை செய்த இளைஞன்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் நூதனசாலை ஒன்றிலிருந்து மனித மூளைகளை திருடி ஈபே இணையத்தளத்தில் விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். 23 வயதான டேவிட் சார்ள்ஸ் எனும் இந்த இளைஞன் இண்டியானா மாநிலத்திலுள்ள மருத்துவ வரலாற்று...

பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் நண்பிகள்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த நண்பிகள் இருவர் பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதுடன் மற்றவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுமாறு ஏனைய பெண்களையும் கோருகின்றனர். 23 வயதான ஸ்டெஃபனி டட்டாவிட்டாவோவும் கிறஸ்டல் கியென்னும் நண்பிகள். கிறிஸ்டல் கிளெய்ன் தொழிற்சாலை யொன்றுக்கு...