தயிர் உட்கொண்ட பெண் உயிரிழப்பு..!!

Read Time:43 Second

imagesதிருகோணமலை, கல்கடவெல பகுதியைச் சேர்ந்த எம்.சுனேத்ரா பிரியதர்சனி (வயது 24) என்பவர் தயிர் உட்கொண்டபோது, ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார்.

தயிர் உட்கொண்டபோது மயக்கமடைந்த இவர், கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புதன்கிழமை (09) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெருந்தொகை கிரடிட்காட், பணத்துடன் ஒருவர் கைது…!!
Next post உங்கள் இதயத்துடிப்பு இரட்டிப்பாகும்… இது நிஜமா..?