மயிலாப்பூர் பகுதியில் 1 வாரமாக குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் அவதி…!!

சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஆனால் ஒரு சில பகுதிகள் மட்டும் வெள்ளத்தில் இருந்து தப்பியது. பாதிக்காத பகுதிகளில் மயிலாப்பூரும் ஒன்று. அனைத்து ஏரிகளும் நிரம்பியதையடுத்து சென்னை...

கோயம்பேடு அருகே மீன் திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த வியாபாரி…!!

கோயம்பேடு நெற்குன்றம் பகுதி சி.டி.என். நகரில் மீன்கடை வைத்து உள்ளவர் கலியமூர்த்தி. இன்று காலை இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடையில் இருந்து மீனை...

துருக்கி அருகே அகதிகள் சென்ற படகு கடலில் மூழ்கி 6 குழந்தைகள் பலி…!!

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். அவர்கள் ரப்பர் மற்றும் மரப்படகுகளில் கள்ளத்தனமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் பயணம் செய்து,...

துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் கறுப்பு பெட்டியை ஆய்வு செய்ய இங்கிலாந்து நிபுணர்களுக்கு அழைப்பு..!!

சிரியாவில் ஒரு பகுதியை பிடித்து வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா அதிபருக்கு ஆதரவாக இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பகுதிகளில் குண்டு...

புளோரிடாவில் வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளைக்காரனை கடித்து கொன்ற முதலை…!!

அமெரிக்காவில் புளோரிடா அருகே உள்ள பால்ம்பே என்ற இடத்தை சேர்ந்தவர் மாத்திவ் ரிக்கன் (22). இவர், அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளை அடிப்பதற்கு முயற்சித்தார். இதற்காக அருகில் உள்ள தண்ணீர் குட்டை வழியாக கடந்து...

பொகவந்தலாவையில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவில் 14 வயதுடைய விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி என்ற சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொன்டுள்ள சம்பவம் 10.12.2015 அன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்...

கடத்தப்பட்ட பெண் தினசரி 10 முறைக்கு மேல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கொடூரம்..!!

பெண்ணொருவர் , வெவ்வேறு ஆண்களால் தினசரி 10 முறைக்கு மேல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று டெல்லியில் இடம்பெற்றுள்ளது. தற்போது அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...

சம்பந்தன் அவர்களே… மக்கள் வீசியது குண்டுமணியை, நீங்கள் கையில் வைத்திருப்பதோ குப்பையை… -வீ.ஆனந்தசங்கரி

அண்மையில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையில் மட்டக்களப்பில் நடந்த கலந்துரையாடலில் திரு. சம்பந்தன் அவர்கள் குப்பைத் தொட்டியில் மக்கள் என்னை போட்டு விட்டதாக கூறியது அவரது பெரும் ஆராய்ச்சியின் பின் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. ஆனால்...

உங்கள் கல்லீரலைச் சுத்தமாக்கி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள்…!!

பெரும்பாலான மக்களின் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், கல்லீரல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் கல்லீரல் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி, அதன்...

உங்கள் இதயத்துடிப்பு இரட்டிப்பாகும்… இது நிஜமா..?

விதவிதமான சாகசங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் நிச்சயம் உங்கள் இதயத்துடிப்பு இரட்டிப்பாகும்… இது நிஜமா..?

தயிர் உட்கொண்ட பெண் உயிரிழப்பு..!!

திருகோணமலை, கல்கடவெல பகுதியைச் சேர்ந்த எம்.சுனேத்ரா பிரியதர்சனி (வயது 24) என்பவர் தயிர் உட்கொண்டபோது, ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார். தயிர் உட்கொண்டபோது மயக்கமடைந்த இவர், கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த...

பெருந்தொகை கிரடிட்காட், பணத்துடன் ஒருவர் கைது…!!

சட்டவிரோதமாக ஒருதொகை பணம் மற்றும் கிரடிட் காட்களை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். துபாய் நோக்கி செல்லவிருந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி...

சுவர் இடிந்து விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் பலி…!!

தொம்பே - தெல்கோட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுவர் இடிந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியால் சென்று கொண்டிருந்த போது, அதன் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

கொழும்பில் மழையால் ஒருவர் பலி 4; இளைஞரைக் காணவில்லை..!!

சீரற்ற காலநிலை கார­ண­மாக கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடு­மை­யான மழை பெய்­து­வரும் நிலையில், கிராண்ட்பாஸ் பகு­தியில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடும் மழை­யினால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின்...

நிலாவெளியில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளங்காண கால அவகாசம்..!!

திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காண்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் குறித்த சடலத்தை அடையாளப்படுத்தக்கூடிய யாராவது இருப்பின் நிலாவெளி பொலிஸாரை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது....

ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 4 மாதங்களே ஆன இரட்டை குழந்தைகள் சாவு – பெற்றோர் கதறல்…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அருகே உள்ள பாலசுந்தரபுரம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 29), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துபிரியா. இந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு...

மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த சிறுவன் கொலை: லாரி அதிபர் கைது– வாக்குமூலம்…!!

திருப்பூர் மாவட்டம் திப்பம்பட்டி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 30). லாரி டிரைவர். இவருக்கும் குடிமங்கலம் அருகே உள்ள மெட்ராத்தியை சேர்ந்த தீபிகாவிற்கும் (25) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது....

சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள்…!!

சென்னை வாசிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப்போட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கனமழை... ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கும் பாதிப்புகளை பார்த்தால் கண்களில் கண்ணீர் பொங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து சேர்த்த பணத்தில் வீட்டில் வாங்கிப்...

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரோந்து குதிரையை கட்டிப்பிடித்து அழுத போலீஸ் அதிகாரி…!!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹர்ஜான். அந்த பகுதியில் ரோந்து செல்வதற்கு அவர் பயன்படுத்தும் குதிரை சார்லோட். சார்லோட் நான்கு ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றிவந்தது. மேலும் அந்த காவல்நிலையத்தில் மட்டும் அல்லாமல்...

ஆப்கான் விமான நிலையத்தில் தலிபான்கள் தாக்குதல்: பலி 37 ஆக உயர்வு…!!

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆப்கான் ராணுவ அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை சேர்ந்த ராணுவ...

49 வயதான அயலவருடன் பாலியல் விளையாட்டில் ஈடுபட்ட 91 வயது மூதாட்டி மூச்சுத் திணறி உயிரிழப்பு…!!

49 வயதான அயலவருடன் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த 91 வயதான மூதாட்டி ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் போர்த்துகலில் இடம்பெற்றுள்ளது. இப்பெண் இடுப்புக்கு கீழ் ஆடைகளற்ற நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அவருக்கு அருகில் பாலியல்...