வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி: தண்ணீர் கேட்கும் போர்வையில் வல்லுறவு முயற்சி..!!

Read Time:1 Minute, 25 Second

downloadதிரு­கோ­ண­மலை, கிளி­வெட்டி பகு­தியில் இளம் பெண்­ணொரு­வரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளி­வெட்டி பகு­தியைச் சேர்ந்த ஒரு குழந்­தையின் தந்­தையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 25 வயதானவர் எனவும் அவர் 18 வயது பெண்ணொருவரின் கையைப்பிடித்தே இழுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் தனி­யாக இருந்த பெண்­ணிடம் குறித்த சந்தேகநபர் தண்ணீர் கேட்­டுள்ளார்.

குறித்த பெண் தண்ணீர் எடுக்க வீட்­டுக்குள் சென்ற சமயம் குறித்த இளைஞர் பின்­தொடர்ந்து சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

பின்பு குறித்த பெண் நடந்த சம்­ப­வத்தை பெற்­றோர்­க­ளிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்து பெற்­றோர் மூதூர் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­துள்­ள­னர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவி வித்தியா: பிரதான குற்றவாளியை காப்பாற்ற நினைக்கும் சக்திகளிடமிருந்து நீதியை காப்பாற்ற முடியுமா…!!
Next post பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கொன்று கழிவறையில் வீசிய தாய்..!!