ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் அருகே தற்கொலை தாக்குதல்…!!

Read Time:43 Second

fe974167-6336-4c45-b282-4bc748e8b1f0_S_secvpfஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காபூல் அருகேயுள்ள மசார் – இ – செரீப் என்ற இடத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில் இன்று காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினான்.

இத்தகவலை ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி தெரிவித்தார். பலியானவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மச்சாவு: கணவர் கைது..!!
Next post வங்காள தேசத்தில் நில நடுக்கத்திற்கு 3 பேர் பலி…!!