பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நபரொருவர் அடி வயிற்றை வெட்டி தற்கொலை…!!

Read Time:33 Second

imagesபொரலஸ்கமுவ- சூரியமல் மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபர் கத்தியால் தனது அடி வயிற்றை வெட்டியே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

43 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை..!!
Next post மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!!