வேலை பார்த்த இடத்தில் இளம்பெண் விஷம் குடித்து சாவு…!!
Read Time:48 Second
பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் சண்முகப் பிரியா (24). ராயபுரத்தில் உள்ள அச்சக கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திடீரென அவர் வேலை பார்த்த இடத்தில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே சண்முகப் பிரியாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயபுரம் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
Average Rating