வேலை பார்த்த இடத்தில் இளம்பெண் விஷம் குடித்து சாவு…!!

Read Time:48 Second

3f79d09e-30f5-4fff-9bd3-77b2fd79ee6a_S_secvpfபழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் சண்முகப் பிரியா (24). ராயபுரத்தில் உள்ள அச்சக கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திடீரென அவர் வேலை பார்த்த இடத்தில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே சண்முகப் பிரியாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயபுரம் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் சாவு…!!
Next post காரைக்குடி அருகே 14 வயது மாணவியை சீரழித்த தந்தை கைது: போலீசார் விசாரணை…!!