நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் சாவு…!!

Read Time:37 Second

8c9410eb-87e1-48c9-bc05-a54dd10ac97a_S_secvpfகாசிமேடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). மீனவர்.

இவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 4 பேருடன் விசைப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார். நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென ரமேஷ் படகில் மயங்கி விழுந்தார். உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பன்றிக்காய்ச்சலால் கோஸ்டா ரிகாவில் 14 பேர் பலி…!!
Next post வேலை பார்த்த இடத்தில் இளம்பெண் விஷம் குடித்து சாவு…!!